இந்தியா பிரதமர் மோடியின் அதிரடி : சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை !!

இந்தியா பிரதமர் மோடியின் அதிரடி :  சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை !!

இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், கடந்த ஜூன் 29ம் தேதி, ‘டிக்டாக்’ உட்பட, சீனாவின், 59 செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது. உள்நாட்டு பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றுக்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்து இருந்தது. பின்னர், பயனாளர் விபரங்களை சேகரிப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால், செப்.,2ம் தேதி மேலும் 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்நிலையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு…

Read More

கராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்

கராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்

கராச்சி ஒருநாள் இந்தியாவின் பகுதியாக இருக்கும் என, மஹா., முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாங்கள் அகண்ட பாரதம் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சி, இந்தியாவின் ஒருபகுதியாக ஒருநாள் மாறும் என நாங்கள் நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரும். ‘லவ் ஜிஹாத்’ என அழைப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்த முயற்சியை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயருக்கு, சிவசேனா தலைவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், பட்னாவிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

Read More

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்… !!” : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்… !!” : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்

அனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, போலீசாரை மிரட்டி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கிவிட்டார். நவ.,20ம் தேதி திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதியை தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று (நவ.,22) அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7 மணிநேரத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கைதுக்கு பிறகு அவர் பேசியதாவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது: என்ன…

Read More

நோபிள் பரிசு கேலிக்கூத்து ? காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு !!

நோபிள் பரிசு கேலிக்கூத்து ? காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு !!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு (1937, 1938, 1939, 1947, 1948) பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில், நோபல் அறக்கட்டளையின் சார்பில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மஹாத்மா காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டார். உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்த காரணத்தினால் தான் மஹாத்மா காந்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.

Read More

கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன? மஹிந்த ராஜபக்ஷ

கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன? மஹிந்த ராஜபக்ஷ

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை நல்லடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சர் அல் சப்ரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தீர்மானமொன்று எட்டப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியிருந்தார். எனினும், இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் அமைச்சரவையில் எட்டப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவங்க கூறியிருந்தார்….

Read More

பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது !!

பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது !!

கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) தெரிவித்துள்ளது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் பொதுமுடக்கம், வெளிநாட்டு பயணிகள் கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சில நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11…

Read More

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் மோதல் !!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த  நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் மோதல் !!

செங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார். பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக குஷ்பு கூறுகையில், வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர்தப்பினேன். இவ்வாறு அவர்…

Read More

பிடனின் லிபெரல் அமெரிக்க அரசாங்கத்தில் அமெரிக்க-இந்தியர்கள் !!

பிடனின் லிபெரல் அமெரிக்க அரசாங்கத்தில் அமெரிக்க-இந்தியர்கள் !!

அமெரிக்க அதிபராய் தேர்வாகியுள்ள ஜோ பைடன் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜூம்தாருக்கு இடமளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பைடன் அமைத்துள்ள ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ள விவேக் மூர்த்தி, சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சராகவும், ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியரான, இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் மஜூம்தார் எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. பைடனின் நெருங்கிய நட்பில் உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி, அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் முக்கிய ஆலோசகளை வழங்கியுள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில், அமெரிக்காவின் 19வது சர்ஜன் ஜெனரல்…

Read More

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று மாபெரும் தனிப்பெரும்பான்மை பெற்றது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். பதவியேற்றவுடன் தாங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து அவர்கள் இப்போதே ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஜனநாயகக் கட்சி எப்போதும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவின்…

Read More

கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரிட்டன் தலைநகர் லண்டனில், பிரார்த்தனை நிகழ்ச்சியை, இந்திய தொழிலதிபர் ஹிந்துஜா சமீபத்தில் நடத்தினார்.பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ‘ஆன்லைன்’ வாயிலாக விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியது: இங்கு வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கொரோனா நெருக்கடியில் சிக்கிய பலரையும் காப்பாற்றும் வகையிலான உதவிகளை, இரக்கம், சமூக உணர்வு மற்றும் உதவும் மனப்பான்மையுடன் மேற்கொண்டனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். தீபாவளி, இருளை வெல்லும் பண்டிகை. இது தீமைக்கு எதிரானது என்பதால், வைரஸ் பாதிப்பை, நாம் ஒன்றாக கடந்து செல்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Read More
1 110 111 112 113 114 425