லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா?

லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா?

ஜம்மு காஷ்மீரின் லால் சவுக் பகுதியில் மூவர்ண கொடியை பா.ஜ.,வினர் ஏற்ற முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதோடு அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்து ஓராண்டை கடந்துவிட்டது. ஆனாலும் அங்கு இன்னும் சிலர் இதை அரசியல் சர்ச்சையாக்குகின்றனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால் அம்மாநிலத்தில் பிரச்னை ஏற்படாமல் தடுக்க பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். சமீபத்தில் தான் மெஹபூபா முப்தி விடுக்கவிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை…

Read More

கனடாவுக்கு சீனா எச்சரிக்கை – எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

கனடாவுக்கு சீனா எச்சரிக்கை –  எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

சீனா, கனடாவுக்கும் தற்போது கருத்து முரண்பாடு காரணமாக கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சமீபகாலங்களில் பலவிதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்கள் சீன கம்யூனிச அரசால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. சீனா தனது அதிகரித்துவரும் மக்கள் தொகையை குறைக்க இந்த பழங்குடி இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இதனையடுத்து தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு கைத்தொழில்கள் கற்றுக்கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிவைத்து உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.ஆனாலும் தொடர்ந்து சீனா மீது…

Read More

தி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு

தி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு

இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தி மு க வின் கூட்டாளி & விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்து மதம் மீது எப்போதும் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இந்து மதத்தையும், அதன் நம்பிக்கையையும் இழிவாக பேசி, பிற மதங்களை உயர்த்தி பேசி வருகிறார். இந்நிலையில் ஒரு இணையதள கருத்தரங்கில் பேசிய திருமாவளவன், ”இந்து தர்மம் படி (மனு தர்மம்) எல்லா பெண்களுமே விபச்சாரிகள் தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது எல்லா தரப்பு பெண்களுக்கும்…

Read More

விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பு அடிப்படையில் பிரிட்டன் அரசும் மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் பிரதிநிதிகள், சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும். இந்த விவகாரத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது…

Read More

சீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்

சீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு க்வாட் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளன. இந்த பயிற்சி அடுத்த மாதத்தில், அதாவது நவம்பரில், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் மேற்கொள்ளப்படும். இதற்கு அதிகாரப்பூர்வமாக ‘மலபார் பயிற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிலும் எதிர்வினைகள் எழுகின்றன. ஆஸ்திரேலியா, 2007 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. ஆனால் இப்போது அந்நாடு மீண்டும் ராணுவ பயிற்சியில் இணைவது, குவாட் நாடுகளின் அமைப்பு மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் கூட்டம்,…

Read More

ஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் – வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5

ஸ்ரீரங்கநாதரின்  துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் – வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5

ஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & மகா பக்தை பின் தொடர்ந்த வள்ளியும்!! அலாவுதீன் கில்ஜியின் ராக்ஷச படையை பின்தொடர்ந்து சென்று ரங்கநாதரையே மீட்டெடுத்த வள்ளி !! நம்பமுடியவில்லையா? இந்த ஸ்ரீரங்க வரலாறு & ஸ்தல புராணத்தின் 5 ஆம் பாகத்தை கண்டிப்பாக பார்த்து மற்றோருடன் பகிருங்கள் அலாவுதீன் கில்ஜியின் தளபதியின் மாலிக் கஃபூர் ஸ்ரீரங்கம் கோயில் முழுவதையும் தாக்கி சூறையாடி ஆயிரக்கணக்கான பக்தர்களைக் கொன்ற வரலாறும் பக்தர்கள் உயிர் கொடுத்து கோவிலையும்… தர்மத்தையும் காத்ததை இந்த விதியோயோவில் அறியுங்கள் !! ஸ்ரீரங்கம் கோவிலின் மறைக்கப்பட்ட வரலாறும் … உயிர் தியாகங்களும்… துலுக்கச்சி நாச்சியாரும் .. பின் தொடர்ந்த வள்ளியும் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின்…

Read More

உடைக்கறதா பாக்கிஸ்தான் ? பாக்., ராணுவம் – சிந்து மாகாண போலீசார் மோதல்

உடைக்கறதா பாக்கிஸ்தான் ? பாக்., ராணுவம் – சிந்து மாகாண போலீசார் மோதல்

பாகிஸ்தானின் சிந்து மாகாண போலீஸ் உயரதிகாரியை ராணுவ வீரர்கள் கடத்தி சென்று அவமதித்துவிட்டதாக கூறி, போலீசார், ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கராச்சியில், ராணுவம் – போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்துள்ள கட்சிகள், ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படும் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வேண்டும் என கராச்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர் மரியம் நவாசின் கணவர் சப்தார் அவான் கைது…

Read More

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர் இலங்கை தமிழர்

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர் இலங்கை தமிழர்

நடிகர் விஜய் சேதுபதிமகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இலங்கையை சேர்ந்தவர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், முத்தையா முரளிதரன். தமிழரான இவர், 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக சாதனை படைத்தவர். சமூக வலைதளத்தில் ரித்திக் என்பவர், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிகவும் வக்கிரத்துடன் இலங்கை தமிழர் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ”என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரின் கலைபயணத்தில்…

Read More

தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் வர்த்தக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரு நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவை, தைவான் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி அது உலக வர்த்தக அமைப்பில் பதிவானால், சீனாவின் அதிருப்திக்கு ஆளாகும் எனக்கருதி, அதனை மத்திய அரசு ஏற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது, தைவானுடன் வர்த்தகரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் அதிகளவு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தை…

Read More

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் : முத்தையா முரளிதரன் பயோ பிக் – 800ன் எதிரொலி !!

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் : முத்தையா முரளிதரன் பயோ பிக் – 800ன்  எதிரொலி  !!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது. இலங்கை அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‛800′ ல் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி பல பிரபலங்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவித்தனர். முத்தையா முரளிதரனே, தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் என அறிக்கை விட்டார். இதனையடுத்து விஜய்சேதுபதியும் படத்தில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரித்திக் என்பவர், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிகவும் வக்கிரத்துடன் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை…

Read More
1 114 115 116 117 118 425