விரைவில் 75 சதவீத விமான சேவைக்கு அனுமதி – இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்

விரைவில் 75 சதவீத விமான சேவைக்கு அனுமதி – இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்

இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நோய் பரவலை குறைக்க, விமான சேவை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளை முடக்கியுள்ளன. இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகள் செயல்படுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று…

Read More

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில்  மக்கள்

இலங்கையில் கொரோனா மூன்றாவது கொத்தணி பரவ ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கடந்த 3ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், வேயங்கொட வரை ஊரடங்கு சட்டம் விஸ்தரிக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் கம்பஹா போலீஸ் பிரிவிற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றதை அடுத்து, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இன்று…

Read More

” கொரோனா பாதிப்பு கடவுள் தந்த வரம் ” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

” கொரோனா பாதிப்பு கடவுள் தந்த வரம் ” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கடந்த 1-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் டிரம்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் அடுத்த நாளே வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். தனது உடல் நலம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: எனக்கு கொரோனா…

Read More

முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக பழனிசாமியை அதிமுக தேர்ந்தெடுத்தது

முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக பழனிசாமியை அதிமுக தேர்ந்தெடுத்தது

அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்து அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது, இன்று (அக்.,07) அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.,க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதல்வர் அறிவித்தார். குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி , எஸ்பி வேலுமணி ,…

Read More

கொரோனா சூழலில் சபரிமலை கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டும் அனுமதி

கொரோனா சூழலில் சபரிமலை கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டும் அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. அதன்படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் நிலக்கல்லில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பக்தர்கள் தாங்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு சான்றிதழ் வைத்திருக்க…

Read More

நவராத்திரி போட்டியில் வென்று சான்றளிக்கப்பட்ட நவராத்திரி நக்ஷத்திரமாகுங்கள்

நவராத்திரி போட்டியில் வென்று சான்றளிக்கப்பட்ட நவராத்திரி நக்ஷத்திரமாகுங்கள்

எல்லோருமே நட்சத்திரம்தான். அனைவருக்கும் அவர்களின் தன் தன் திறமைகள் உள்ளன. இந்த போட்டி உங்கள் திறமைகளை கண்டறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். நீங்கள் பங்கேற்று வென்று சான்றளிக்கப்பட்ட “நவராத்திரி நக்ஷத்திரம்” ஆகவும். வரவிருக்கும் நவராத்திரியில் போட்டி நிகழ்கிறது. நான்கு வெவ்வேறு வழிகளில் பங்கேற்கலாம் : 1) ராம் லீலா 2) தேவி துர்கா 3) கன்யா பூஜை செய்வது 4) அல்லது நவராத்திரியைக் கொண்டாடும் உங்கள் தனித்துவமான வழக்கத்தைக் காண்பித்தல். பாடுவது, நடனம் ஆடுவது, ஆடை அணிவது, படம் வரைவது (படம்) போன்ற வீடியோக்களை அனுப்புங்கள், மேலும் நீங்கள் வரைபடங்களின் படங்களை அனுப்பலாம், அலங்கரிக்கலாம், நவராத்திரி அலங்காரம் போன்றவற்றை அனுப்பலாம். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், வயது…

Read More

யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க சர்வதேச அளவில் “ஹத்ராஸ்” சதித்திட்டம் – உத்தர பிரதேச போலீசார்

யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க  சர்வதேச அளவில் “ஹத்ராஸ்” சதித்திட்டம் –  உத்தர பிரதேச போலீசார்

ஹத்ராஸ் சம்பவத்தை பயன்படுத்தி, மாநிலத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, உத்தர பிரதேச போலீசார் தெரிவித்து உள்ளனர். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த, தலித் பெண், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சந்த்பா போலீஸ் ஸ்டேஷனில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதித்திட்டம் தீட்டுதல், தேச துரோகம், ஜாதி மற்றும் மத கலவரங்களை துாண்டிவிடுதல், நாட்டின் ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவித்தல் உட்பட, பல்வேறு கடுமையான…

Read More

கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்கிற ரீதியில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன. மருத்துவமனை பால்கனிக்கு வந்த டிரம்ப், தனக்கு கொரோனா ஏற்பட்டதும் 72 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். மேலும், ‘கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். அனைவரும் தைரியமாக இருங்கள்’ என்றார். கொரோனாவுக்கு இடையிலும் டிரம்ப் தனது பிரச்சாரத்தை கைவிடாதது எதிர்க்கட்சிகளை வியக்க வைத்துள்ளது. ‘கொரோனா காலத்தில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஆபத்து என எனக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு சேவை ஆற்றுவது என்னுடைய கடமை. அதனால் என்னுடைய வேலையை துவங்கிவிட்டேன்….

Read More

கொரோனாவால் மனநல நோயாளிகள் அவதி – உலக சுகாதார அமைப்பு

கொரோனாவால் மனநல நோயாளிகள் அவதி – உலக சுகாதார அமைப்பு

‘கொரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:உலக நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நீண்டநாள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகம்.தற்போது கொரோனா தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது. இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் இதுவும் ஒன்று. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலக சுகாதார நிறுவனம் 130 நாடுகளை நாடுகளில் கணக்கெடுப்பு…

Read More

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!

கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்க இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒன்றாக செயல்பட திட்டமிட்டுள்ளன. அண்மையில் பேடிஎம் ஆப்., கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டது. இந்நிலையில் பிளேஸ்டோரில் இடம் பெற்றுள்ள கட்டணம் வசூலிக்கும் ஆப்கள் 30 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என்ற கூகுளின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சனியன்று நடத்திய கூட்டத்தில் கூகுளின் ஏகபோக கொள்கைக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. பேடிஎம், இந்தியா மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை ஒருங்கிணைந்து புதிய அமைப்பினை உருவாக்கும் திட்டத்தில் உள்ளன….

Read More
1 116 117 118 119 120 425