விரைவில் 75 சதவீத விமான சேவைக்கு அனுமதி – இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்
இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நோய் பரவலை குறைக்க, விமான சேவை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளை முடக்கியுள்ளன. இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகள் செயல்படுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று…
Read More







