சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?

சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?

‘சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட், 14ல் விடுதலையாவார்’ என, பா.ஜ., பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை, கர்நாடக அரசோ, சிறை நிர்வாகமோ உறுதிப்படுத்தவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு, 2017 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன், ஜெ., இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்….

Read More

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!

பாக்.,கில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் போலி பைலட் உரிமங்களை வைத்துள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அந்நாட்டு பார்லியில் மேலும் தெரிவித்ததாவது, ‘நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பறக்கும் அனுபவம் இல்லை. போலி உரிமம் வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.ஐ.ஏ, மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருகின்றனர்’ இவ்வாறு கூறினார் அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக தெரிகிறது. விபத்து நடப்பதற்கு முன்…

Read More

குழந்தைகள் மூலம் அரை நிர்வாண ஓவியம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு

குழந்தைகள் மூலம் அரை நிர்வாண ஓவியம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு

குழந்தைகள் மூலம் தன் உடலில் அரை நிர்வாண ஓவியம் வரைந்த குற்றத்திற்காக ரெஹனா பாத்திமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்தவர் ரெஹானாபாத்திமா.பெண் உரிமைகளுக்காக போராடுவதாக கூறி கொள்ளும் இவர் தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் பரபரப்பை உருவாக்கி உள்ளார். சபரி மலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியதை தொடர்ந்து சபரி மலைக்கு செல்ல முயன்று சர்ச்சையை உருவாக்கினார். இப்பிரச்னைக்காக 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இது போல பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தி பரபரப்பை உருவாக்கி வருகிறார். தற்போது தன் இரண்டு (மகன், மகள்) குழந்தைகளை கொண்டு தன்னுடைய அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து…

Read More

சீனா உடனான பிரச்னை: 73 சதவீதம் பேர் மோடி மீது நம்பிக்கை

சீனா உடனான பிரச்னை: 73 சதவீதம் பேர் மோடி மீது நம்பிக்கை

சீனா உடனான பிரச்னையை ராகுலை விட பிரதமர் மோடி தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக 73 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். கடந்த வாரம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உட்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து இரு நாடுகளுக்கிடையேயான பிரச்னையை யார் திறமையாக கையாளுவர் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனங்கள் இந்த கருத்து கணிப்பை நடத்தி உள்ளது அதில் கூறப்பட்டுள்ள விபரம் வருமாறு: 72.6 சதவீதம் பேர் இப்பிரச்னையில் பிரதமர் மோடி தலைமை மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் 68…

Read More

கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து – பதஞ்சலி நிறுவனம்

கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து – பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனம் செவ்வாயன்று, ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது. இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 641 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 617 ஆக உள்ளது.

Read More

புரி ஜகன்னாதர் ரத யாத்திரை !!

புரி ஜகன்னாதர் ரத யாத்திரை !!

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவிலில், ரத யாத்திரையை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று ரத யாத்திரை நடக்க உள்ளது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் உலக புகழ் பெற்றது. இங்கு நடைபெறும் ரத யாத்திரையின்போது, லட்சக்கணக்கான மக்கள் குவிவர். நம் நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர்.’கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த,…

Read More

புதுச்சேரியில் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று

புதுச்சேரியில் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 271 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 16ம் தேதி 30 பேர், 17ம் தேதி 27 பேர் என கடந்த இரண்டு நாட்களில் 57 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. தற்போது, கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனையில் 120 பேர், ஜிப்மரில் 22 பேர், காரைக்கால் அரசு மருத்துவ மனையில் 5 பேர், மாகியில் ஒருவர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்காலை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிராவில் சிகிச்சையில் உள்ளார். மொத்தம் 149 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஜிப்மர் டாக்டரும்…

Read More

அரசு, வங்கி இணையதளங்களை முடக்கும் சீன முயற்சி முறியடிப்பு

அரசு, வங்கி இணையதளங்களை முடக்கும் சீன முயற்சி முறியடிப்பு

எல்லைப் பிரச்னையால் பதற்றம் நிலவி வரும் நிலையில், நம் அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் இணைய தளங்களை முடக்கும் முயற்சியில், சீன இறங்கியது தெரிய வந்துள்ளது. உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். பதற்றத்தை தணிக்க, பேச்சு நடந்து வருகிறது.இந்நிலையில், நம் அரசு துறைகள் மற்றும் வங்கி இணைய தளங்களை முடக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உரிய நேரத்தில், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக…

Read More

ஒன்ராறியோவில் 184 புதிய COVID-19 வழக்குகள், மேலும் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன

ஒன்ராறியோவில் 184 புதிய COVID-19 வழக்குகள், மேலும் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன

புதிய வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு டொராண்டோ, பீல் பிராந்தியம் மற்றும் வின்ட்சர்-எசெக்ஸ் ஆகியவற்றிலிருந்து வருகிறது – வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாகாணத்தின் மீண்டும் திறக்கும் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தில் இருக்காது. புதிய வழக்குகள் மாகாணத்தை மொத்தம் 32,554 ஆகக் கொண்டுவருகின்றன, இது முந்தைய நாளை விட 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 2,538 இறப்புகள் மற்றும் தீர்க்கப்பட்ட 27,431 வழக்குகள் – முந்தைய நாளை விட 218 அதிகம், தீர்க்கப்பட்ட வழக்குகளின் போக்கு தொடர்ந்து செயலில் உள்ளவர்களை விட விரைவாக வளர்ந்து வருகிறது. மருத்துவமனையில் மற்றும் COVID-19 உடன் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தது, இருப்பினும் வென்டிலேட்டர்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது….

Read More
1 130 131 132 133 134 425