கேள்விக்குறியாகும் டிரம்பின் தேர்தல் வெற்றி – “கொரோனா, இனவெறி எதிர்ப்பு போராட்டம்”

கேள்விக்குறியாகும் டிரம்பின் தேர்தல் வெற்றி – “கொரோனா, இனவெறி எதிர்ப்பு போராட்டம்”

அமெரிக்காவில், இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.இந்தாண்டு துவக்கத்தில், டிரம்பிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. மீண்டும் அவரே அதிபராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது, கள நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது. இது குறித்து, அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, அமெரிக்காவில், 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு…

Read More

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., – எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., – எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்

‘கொரோனா தொற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., – எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன், 61, மீண்டும் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி, எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ‘கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,…

Read More

இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன் – சரத் பொன்சேகா

இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன் – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். யுத்தம் நிறைவடையும் இறுதித் தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவிக்கின்றார். பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்ட வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் தமக்கு சிறந்ததொரு எதிர்ப்பைக் காட்டியதால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் இலங்கை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக உலகிற்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி…

Read More

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதி

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதி

நிழலுலக தாதாவகவும் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவருமான தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பாக்.,கின் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத்தின் மனைவி சூபினா ஷெரினுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கராச்சியில் அவரின் வீட்டுப் பணயாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை பாக்., நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ., இயக்கத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பாக்.,கில் வசித்து வருவதாக கூறப்பட்டாலும், பாக்., அரசு மறுத்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தாவூத் இப்ராஹிமை சர்வேதேச பயங்கரவாதியாக…

Read More

ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

அமெரிக்காவின் மெனேசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டன. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சில கருப்பர்கள் ஐபோன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ‘திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும். மேலும் ஐபோன்களைத் திருடியவர்களை இதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக காவலர்களால் பிடிக்கவும் முடியும். ஆக திருடியவர்கள் அவர்களாகவே முன்வந்து போன்களை திருப்பி அளிப்பது நல்லது’ என ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஜார்ஜ்…

Read More

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் , சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி, பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம், ஜார்ஜ் பிளாய்டின் 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை,…

Read More

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கலாம் வாங்க : கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 2

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கலாம் வாங்க : கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 2

ஸ்ரீரங்கம் கோவிலின் கட்டமைப்பும் ஸ்தலபுராண குறிப்புகளும் – சிறப்பு விளக்கத்துடன் பாருங்கள். கோவில் எவ்வளவு பெரியது? இந்த பிரமாண்டமான கோயிலுக்குள் / சன்னதி எத்தனை கோயில்கள் உள்ளன? சிறப்புகள் என்ன? இந்த கோவிலுக்குள் எத்தனை பரிக்ரமங்கள், தெய்வங்கள், ஆச்சார்யர்கள் உள்ளார்கள் ? இந்த கோவிலின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பின்னால் உள்ள கதை என்ன? இந்த வீடியோவில் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ரங்கநாயக்க தாயர் ஆகியோரால் ஆசீர்வதிக்கப்படுங்கள். வீடியோவைப் பகிர்ந்து மற்றவர்களையும் புண்ணிய பலன் பெற உதவுங்கள். பி.கு : – இது 6 பகுதித் தொடர் கொண்டது. கோவில் ஸ்ரீரங்கத்திற்கு எப்படி வந்தது & ஆரம்ப கால கோவிலின் வரலாறு குறித்த…

Read More

சீன எதிர்ப்பு செயலி ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ பிளே ஸ்டோரில் நீக்கம்

சீன எதிர்ப்பு செயலி ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ பிளே ஸ்டோரில் நீக்கம்

ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்த . சீன எதிர்ப்பு செயலியான ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, விதிமுறைகளை மீறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியுள்ளது. மேலும் இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதனால், சீன பொருட்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் நடக்கிறது. தொடர்ந்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும் பொருட்டு ஜெய்ப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலியை கடந்த மே 17 ல் அறிமுகப்படுத்தியது. இது மொபைலில் உள்ள சீன செயலிகளை அடையாளம் காட்டி அதனை…

Read More

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி நிகழ்கிறது – சனாதன தர்மம் கூறுவதென்ன ?

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி நிகழ்கிறது – சனாதன தர்மம் கூறுவதென்ன ?

இந்த முறை சந்திர கிரஹணம் ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோபா, ஆப்பிரிக்க கண்டங்களில் தெரியும். மற்றவர்கள் மோ கிரஹண பரிகார பூஜையோ செய்ய தேவையில்லை !! உங்கள் இடத்தில் கிரகணம் தோன்றும் நேரத்திற்கு நீங்கள் உள்ளூர் விவரத்திற்கு குருமார்களிடம் கலந்தாலோசித்து அவர்களறிவுரையை பின்பற்றலாம் . சந்திர கிரகண நாளில் நாம் கிரகணம் தொடங்கியவுடன் குளிக்க வேண்டும் மற்றும் கிரகணம் முடிந்ததும் தர்பனம் செய்ய வேண்டும் .. கிரகணத்தின் போது சனாதன தர்மத்தைப் பின்பற்றும் நமது இந்துக்கள் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்கள் உள்ளன. மாதவிடக்காய் காலங்களில் பெண்கள் கிரகணக் குளியல் எடுக்க வேண்டும் .. கிரகணத்தின் இறுதி வரை நாம் தூங்கக்கூடாது, மந்திரங்களை முழக்கமிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள்…

Read More

குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

கோல்கட்டாவில் பிறந்த குழந்தை பசியால் அழுதது. குழந்தையின் தாய் பால் கொடுக்க இயலாத நிலையில், நர்ஸ் ஒருவர் பால் கொடுத்து குழந்தையின் பசியை தீர்த்தார். இவரது மனிதாபிமானத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பெண்ணால் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் குழந்தை பசியால் அழுதது. பொதுவாக இதுபோன்ற நிலைமைகளில் அந்த வார்டில் உள்ள மற்ற சில தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவர்….

Read More
1 132 133 134 135 136 425