ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஜி7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பேசியபோது ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்கு…

Read More

ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட அலைவீசக் கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் சயீத் நமாகி அச்சம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 2,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மக்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சூழல்களை சந்திக்க வேண்டியது வரும் என்று நாட்டு மக்களை அவர் எச்சரித்துள்ளார். ஈரானில் இதுவரை 1,54,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,21,004 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை…

Read More

வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் பகுதியிலேயே இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்தார். இலங்கைக்குள் பிரவேசித்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான பயிர்கள் மற்றும் மரங்களின் இலைகளை உட்கொள்ளும் திறன் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் தமது திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் (30) முதன் முறையாக தகவல் கிடைத்திருந்ததாகவும், அது தொடர்பில் நேற்றைய தினம் (மே 31) முதல் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் ஊடாக, இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான மரங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக…

Read More

சவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா

சவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து சவுதி அரேபியாவில் புதிதாக 1,581 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சவுதியில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோய் பாதிப்புக்கு மேலும் 1,581 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 81,766 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 17 பேர் பலியாகினர். சவுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 458 ஆக உள்ளது. நோய் தொற்றுகளில் இருந்து புதிதாக 2,460 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57,013…

Read More

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் – வெள்ளை மாளிகை

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் – வெள்ளை மாளிகை

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் என வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவை தடுப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனையடுத்து, இம்மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா என உலக நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனாலும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தோ அல்லது வேறு ஏதேனும் தடுப்பு மருந்தோ, கொரோனாவை குணப்படுத்தும் என இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. மாறாக, இது கொரோனாவை தடுக்காது, இதயப் பிரச்னையை ஏற்படுத்தும் என சில ஆய்வுகள் கூறின. இதற்கிடையே, இரண்டு வாரங்களாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு வருவதாக, டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில்,…

Read More

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு பதில், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற, அரசு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில், அரசு உறுதியாக இருந்தால், முழுமையாக மாற்றுவதற்கு பதில், ஒரு பகுதியை மட்டும் மாற்றலாம் என்றும், அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெ.,வின் சொத்துக்களுக்கு, அவரது உறவினர்கள் தீபா மற்றும் தீபக் தான் வாரிசுகள் எனவும், உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெ.,க்கு சொந்தமான, 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க, தங்களை நிர்வாகியாக நியமிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை,…

Read More

பிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்

பிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பாரதத்தின் பிரதான கோயில்களில் ஒன்றும் பூமியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் முதலாவதுமான இத்திருக்கோவில் இந்த பூமியில் எத்தனை நாட்களாக உள்ளது? ஆரந்தனை தெய்வம் ஸ்ரீ ரங்கநாதருடன் பிரணவ விமானம் பிரம்மலோக்கிலிருந்து வந்ததா? இத்திருக்கோவில் முதன்முதலில் அயோத்தியில் இருந்ததா? ஸ்ரீரங்கம் எங்கே உள்ளது? ஸ்ரீரங்கநாதரின் கோயில் எப்படி இங்கே வந்தது? இந்த கோவிலை கட்டியவர் யார்? இந்த கோயிலுக்கும், இலங்கைக்கும் என்ன தொடர்பு? ஸ்ரீரங்கம் கோவில்பற்றிய இந்த சீரிஸின் பகுதி 1 வீடியோவில் வரலாறு மற்றும் ஸ்தல புரானம் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வீடியோவைக் கிளிக் செய்து, நாம் அனைவரும் இந்த கோவிலுக்கு ஏன் வாழ்நாளில் குறைந்தபட்சம்…

Read More

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு – சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு – சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் 533 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,876 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 23 பேர் இதுவரை பலியாகினர். மேலும் 16,444 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர்…

Read More

CERB ஐப் பெறுவதற்கு பணி அனுமதிக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை – ஒட்டாவா

CERB ஐப் பெறுவதற்கு பணி அனுமதிக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை – ஒட்டாவா

சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக வெளி நாட்டவர்களுக்கு அவசரகால சலுகைகளைப் பெறுவதை எளிதாக்குவதற்கு கனடிய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது விரைவாகவும் பரவலாகவும் பணம் செலுத்துவதற்கான ஒட்டாவாவின் தீர்மானத்தின் மற்றொரு அறிகுறியாகும். இத்தகைய குறுகிய கால புலம்பெயர்ந்தோர் தாங்கள் சரியான பணி அனுமதி பெற்றிருப்பதாகவோ அல்லது புதிப்பிக்கப்படப்போவதாவோ கூறினால் போதும், கனடா அவசரகால பதிலளிப்பு நன்மையை (சி.இ.ஆர்.பி) பெறலாமென இந்த வாரத்தில் அனுப்பப்பட்ட மெமோ கூறுகிறது. கடந்த வியாழக்கிழமை வரை, அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு கனடாவுக்கு அவர்களின் செல்லுபடியாகும் வேலை / படிப்பு அனுமதி அல்லது காலாவதியான ஒன்றை புதுப்பிக்க விண்ணப்பித்த ஆதாரத்தை மின்னஞ்சல் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் CERB…

Read More

சர்ச்சையை கிளப்பிய ‘காட்மேன்’ டீசர் – இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ்

சர்ச்சையை கிளப்பிய ‘காட்மேன்’ டீசர் – இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ்

ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள ‘காட்மேன்’ டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் ‘காட்மேன்’ என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த…

Read More
1 133 134 135 136 137 425