சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் & இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலி
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தாகவும், இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. மற்றொரு செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு வட்டாரங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20…
Read More









