கோயில்களில் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கோயில்களில்  ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், கோயில்களுக்கு வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு கோயில்களிலும் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னையில் ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், வடபழனி ஆண்டவர் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் உண்டியல் வருமானம் பாதிப்பை சந்தித்துள்ளன. பக்தர்களின் காணிக்கையிலிருந்து அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது….

Read More

அட்சய திருதியை Apr 26th 2020 – மங்களம் உண்டாகட்டும்

அட்சய திருதியை Apr 26th  2020 – மங்களம் உண்டாகட்டும்

அக்ஷய திரிதியாவில் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான தர்மங்கள் யாதெனில் … விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் தோன்றிய இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இரவினை திட்பதும், பகவத்கீதை படிப்பதும், முன்னோர்கலை நினைத்த்து க்நோடாடுதலும் மேலும் அன்னதானம் மற்றும் பல்வேறு தான தர்மங்கள் செய்வதும் மிகவும் சிறந்ததாகும் !! அக்ஷய திரிதியா: சுப நேரங்கள் : இந்த ஆண்டு அக்ஷயா திரிதியாவில், நல்ல நேரம் – தங்கம், வாகனம், சொத்து அல்லது வேறு ஏதேனும் விலைமதிப்பற்ற பொருட்களை வாங்குவதற்கான முஹுரத்துகள் பின்வருமாறு – இந்து பஞ்சாங்கின் கூற்றுப்படி, பைசாக் மாதத்தின் சுக்லா பக்ஷா திரித்தியாவில் அக்ஷய திரிதியா கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இந்த டீஜ் ஒவ்வொரு…

Read More

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

தன் வீட்டில் பணிபுரிந்த பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து அப்பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ., எம்.பி.,யுமான கவுதம் கம்பீர் தானே இறுதிச்சடங்கு செய்து அப்பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தார். கவுதம் கம்பீரின் மனிதநேயம் மிக்க செயலுக்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கவுதம் கம்பீர் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தவர் சரஸ்வதி பத்ரா (49) இவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்தவர். திருமணமான பின்பு இரு ஆண்டுகளில் கணவனால் கைவிடப்பட்ட அப்பெண் கவுதம் கம்பீர் நண்பர் ஒருவர் மூலமா கம்பீர் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார். சரஸ்வதி…

Read More

“சி.இ.ஆர்.பி எல்லோருக்குக்ம் பயனளிக்கவேண்டும்” என்.டி.பி தலைவர் ஜக்மீத் சிங் – கண்டிப்பாக முடியாதென்கிறார் கனடிய பிரதமர் !!

“சி.இ.ஆர்.பி எல்லோருக்குக்ம் பயனளிக்கவேண்டும்” என்.டி.பி தலைவர் ஜக்மீத் சிங் – கண்டிப்பாக முடியாதென்கிறார் கனடிய பிரதமர் !!

புதன்கிழமை மற்றொரு அவசர நிதி உதவியை அறிவித்தபோது – இது மாணவர்களை இலக்காகக் கொண்டது என்றார் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ. யூனிவேர்சல் நிதி உதவித்திட்டத்தை உருவாக்கக்கூடாது என்ற தனது முடிவை ஆதரித்தார், இது COVID-19 பாதிப்புக்குள்ளான கனேடியர்கள் பயனகாமல் வீணாவதை தடுக்குமென்றார். COVID-19 காரணமாக நிதி நெருக்கடியில் இருக்கும் எந்தவொரு கனேடியனும் நன்மைகளுக்குத் தகுதிபெற அனுமதிக்க CERB இருக்கவேண்டுமென என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் கூறினார். யார் கூர்வதை மக்கள் உண்மையில் ஆதரிக்கிறார்கள்? நீங்கள் என்ன கூறுகிறீர்கள் ? “பல வாரங்களாக, அனைவருக்கும் நேரடி உதவியை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வற்புறுத்தி வருகிறோம்” என்று சிங் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். “அது எளிது….

Read More

தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா தொற்று தொடரும் ?

தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா  தொற்று தொடரும் ?

கரோனாவால் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கை தமிழகத்திலுள்ள நெல்லையில் உருவாக்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடைமுறையால் ஆதரவற்ற பலரும் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 105 பேரை நெல்லை மாநகராட்சி மீட்டது. அவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 நாட்கள் ஊரடங்கு காலம்.. ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது. அதுவும் கொரோனா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளியுடன் கூடிய திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது….

Read More

பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற மூத்த நாடகக் கலைஞரான திரைப்பட இயக்குநர் ஏ.ரகுநாதன் (நிர்மலா ரகுநாதன்) கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். இலங்கையில் 1960களின் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்த காலத்தில்  ‘நிர்மலா’ என்கிற திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டு நிர்மலா ரகுநாதன் என்று பெயர் பெற்றார். இவர் நாடக துறையிலும், சினிமா துறையிலும் இலங்கை தமிழரிடம் தன் முத்திரை பதித்தவர். இவர் நெஞ்சுக்கு நீதி, புதியகாற்று, தெய்வம் தந்த வீடு திரைப்படங்களிலும் பாத்திரமேற்று பெயர் பெற்றவர். பிரான்சில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த, இலங்கையின் இந்த மாபெரும் கலைஞனுக்கு உதயன் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய   பிரார்தித்துக்கொள்கிறது.

Read More

நோவா ஸ்கோடியா படுகொலை – அப்பாவி மக்களும் கொலைகாரனும் !!

நோவா ஸ்கோடியா படுகொலை – அப்பாவி மக்களும் கொலைகாரனும்  !!

போலீஸ் ஆடைகளை அணிந்த ஒரு துப்பாக்கி சுடும் வீரர் கிராமப்புற நோவா ஸ்கொட்டியாவில் வெறிச்சோடிச் சென்றதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். “இந்த இனிமையான, அப்பாவி மக்கள் அனைவரையும் எந்த காரணமும் இல்லாமல் எங்களிடமிருந்து பிரித்த்து கொன்றான் என்பது எனக்குப் புரியவில்லை” என்று ஆண்ட்ரூஸ் கூறினார். “இந்த மனிதர் ஏன் இவர்களை கொள்ளவேண்டுமென நினைத்தார் ?” எல்லிக்கு தாத்தா பாட்டிகளாக இருப்பதையே சீன் மெக்லியோட் மற்றும் அலன்னா ஜென்கின்ஸும் மிகவும் நேசித்தது, கடந்த பல வாரங்களாக அவர்கள் அதிக குழந்தைகளைப் பெறுமாறு பெற்றோரை கூறிக்கொண்டே இருந்தனர். இறப்பு எண்ணிக்கை மூன்றாவது நாளாக தொடர்ந்து அதிர்ச்சியூட்டுவதாய் உயர்ந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பொலிஸாரால் சுட்டுக்…

Read More

சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ? வெளிவராத உண்மை ரகசியம் !!

சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ?  வெளிவராத உண்மை ரகசியம் !!

ஒரு ரோமன் கத்தோலிக ✝️ டாக்டரது உடலை புதைக்க CSI பிராட்டஸ்டண்ட் ✝️ எதிர்ப்பு !!  கீழ்ப்பாக்கம் கல்லறை CSI சபைக்கு சொந்தமானது; அவர்கள் RC சபையினரின் உடல்களை தங்களுடைய கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்; மறைந்த Dr. சைமன் அவர்கள் நாடார் RC. இந்த சமூக விரோதிகள் யார் ? மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்படுமா? இடம் கொடுத்த ஹிந்து மாயணத்திலிருந்து மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ரோமன் காதலிக்கல் (RC) மயானத்தில் புதைக்க வாய்ப்புள்ளதா? வெளிவராத உண்மைகள் அறிய முழு செய்தியாயும் படிக்கவும் !! பிரச்சனை அதுதான் !!  அதனால் தான் கல்லெறிதலும், ஆம்பூலன்ஸ் துவம்சமும்; இதை செய்தது…

Read More

வருமானமின்றி தவிக்கும் 93 வயது முன்னாள் அரச்சகர் – உதவுங்கள்

வருமானமின்றி தவிக்கும் 93 வயது முன்னாள் அரச்சகர் – உதவுங்கள்

திருவாரூர் மாவட்டம் திருமுக்கூடல்பள்ளி கோவில், அப்பர் சாமியால் பாடல் பெற்ற தலம். இக்கோவிலில் அரச்சகராக இருந்த சங்கர குருக்கள்(93) வயது முதிர்வால் வருமானமின்றி தவித்து வருகிறார். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இந்த பக்கத்தில் இந்த பெரியவருக்கான அக்கௌன்ட் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து படித்து முடிந்த உதவிகள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள் !! குருக்கள் கூறியதாவது: எனது பெயர் சங்கர குருக்கள். எனக்கு இப்போது 93 வயதாகிறது. 3 தலைமுறையாக நாங்கள் கோவில் பணியாற்றி வருகின்றோம். எனது தாத்தா, அப்பா காலத்துக்குப்பின், 1962லிருந்து நான் கோவிலில் அர்ச்சகராக உள்ளேன். முதன் முதலில் எனக்கு 21 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. பின் சிறிது சிறிதாக சம்பளம்…

Read More

கார்கில் இறைச்சி பேக்கிங் ஆலை பணியாளர்களில் ஒரு இறப்பு, 360 பேர் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு செயல்பாட்டை நிறுத்துகிறது

கார்கில்  இறைச்சி பேக்கிங் ஆலை பணியாளர்களில்  ஒரு இறப்பு, 360 பேர் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்ட  பிறகு செயல்பாட்டை நிறுத்துகிறது

ஆல்பர்ட்டா ஹை ரிவர் அருகிலுருக்கும் கார்கில் இறைச்சி பேக்கிங் ஆலை மிகப்பெரிய காரோண தோற்று அலை உறுதிசெய்யப்பட்டவுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பணிபுரிவோர் அனைவரும் COVID-19 பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறாரகள் !! இந்த அவசர முடிவு ஒரு பணியாளர் இறப்பு மற்றும் 360 பேர் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்டது . சாளகிரியில் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் மொத்தம் 489 பேர் கார்கில் இறைச்சியளிக்கு சம்மந்தப்பட்டவர்களாவார்கள். சீனியர் சிட்டிசன் கேர் பணியாளர்கள் சிலர் கார்கில் பணியாளர்களுடன் இருப்பிடத்தை பகிர்ந்து கொண்டதன் மூலமாகவும் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த முக்கிய இறைச்சி உண்பவருக்குக்ம், விவசாயிகள் மற்றும் மிருகங்களை வளர்த்து இறைச்சிக்காக விற்போருக்கும்…

Read More
1 139 140 141 142 143 425