பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்த கொடையாளரின் மகனுக்கு கொரோனா தொற்று

பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்த கொடையாளரின் மகனுக்கு கொரோனா தொற்று

பாக்.,கின் பிரபல கொடையாளர் அப்துல் சதார் எதியின் மகனும் எதி அறக்கட்டளையின் தலைவருமான ஃபைசல் எதி கடந்த ஏப்., 15ல் பாக்., பிரதமர் இம்ரானை சந்தித்து கொரோனா நிவாரணத் தொகையாக ரூ 1 கோடி வழங்கி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு நன்கொடை வழங்கியவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது   இது குறித்து எதியின் மகன் கூறியதாவது, ‘ கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து நீடித்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து பாதிப்பு உறுதியானது. இவர் தற்போது இஸ்லாமாபாத்தி்ல் நலமாக உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை தனிமையில் இருக்கிறார். இவ்வாறு கூறினார். இதன்காரணமாக பிதமர் இம்ரான் கானும் கொரோனா…

Read More

பங்களாதேஷ்: இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் 1 லட்சம் பேர்

பங்களாதேஷ்: இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் 1 லட்சம் பேர்

பங்களாதேஷில் கொரோனா பரவி வரும் சூழலில் இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். பங்களாதேஷில் இதுவரை 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 101 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா சமூக பரவல் ஆகாமல் இருக்க 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் உள்ள மதபோதகர் மவுலானா சுபாயர் அஹமத் அன்சாரியின் இறுதிச்சடங்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் ஊர்வலத்தில் திரண்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More

திருவண்ணாமலை கிரிவலத்தில் தினமும் அன்னதானம் !!

திருவண்ணாமலை கிரிவலத்தில் தினமும் அன்னதானம் !!

திருவண்ணாமலை என்பது தமிழ்நாடு, பாரதத்தில் உள்ள புனித நகரம், இங்கு மலையே சிவலிங் மற்றும் நந்தி வடிவத்தில் உள்ளது !! “கிரிவாலம்” சமயத்தில் பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி மகாதேவின் பெயரைக் கோஷமிடுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியிலும், லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மலையை வெறுங்காலுடன் சுற்றுவதன் மூலம் அண்ணாமலையரை வணங்குகிறார்கள். கிரிவல பாதையில் 14km + (பிரகாரம்) ஒவ்வொரு இரவும் பிரசாதம் (இலவச உணவு விநியோகம்) இங்குள்ள பல நூறு சாதுக்கள் , பக்தர்கள் மற்றும் பாதையில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. கிரிவலம் முடியுமிடத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கடைசியாக பிரசாதம் வண்டி நின்று அங்குள்ள ஏழை நோயாளிகளுக்கும் அவர்களோடு வரும் குடும்பத்தாருக்கும் பிரசாதம் விநியோகிகப்பட்டு பசியில்லாமல் உறங்க செல்ல…

Read More

‘உதயன்’ நண்பர் சோதி ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும் கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

‘உதயன்’ நண்பர் சோதி  ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும்  கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் பிரம்டன் மற்றும் மிசிசாகா, நோர்த்யோர்க் ஈற்;றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை மிகவும் நேர்த்தியாக தொடர்ந்து ஆற்றிவந்த திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) மற்றும் அவர்களின் துணைவியார் திருமதி சோதியும் ,கொடிய ‘கொரோனா’வின் பிடிக்குள் அகப்பட்டு மரணத்தை தழுவினர். தமது மூன்று பிள்ளைச் செல்வங்களை தவிக்க விட்டு சென்ற இந்த அன்புத் தம்பதியின் இழப்புக்களினால் அவர்களது செல்வப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களோடு நாமும் எமது கண்ணீரை அஞ்சலிகளாக்குகின்றோம். தவித்தபடி கண்ணீர் விடுகின்றோம். சோதியின் குடும்பமே எமது உதயன் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவுக் கரமாக விளங்கியது. நாம் கலங்கிப் போய் உள்ளோம்….

Read More

கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும் : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும்   : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

எவரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பதற்கு நேரிட்டால், அவரது பூதவுடலை முறையான அதிகாரிகளால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அத்தியாவசிய கடமைகளை பெறுபேற்கும் நபர் தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அத்தகைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடமொன்றில் பூதவுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More

உள்ளத்தில் நல்ல உள்ளம் – போலீசாருக்கு குளிர்பானம் கொடுத்த ஏழை பெண்

உள்ளத்தில் நல்ல உள்ளம் – போலீசாருக்கு குளிர்பானம் கொடுத்த ஏழை பெண்

ஆந்திராவில் ஊரடங்கால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானம் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவிற்கான பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 3 வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு பணியில் நோய் தொற்று பாதிக்காமல் இருக்க , மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read More

உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கும் நிதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தினார்

உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கும் நிதியை அமெரிக்க அதிபர்  டிரம்ப் நிறுத்தினார்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்ற உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு அளிக்கப்படும் நிதியை நிறுத்த உள்ளதாக கூறினார். டிரம்ப்பின் பேட்டியை அறிந்த உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம்,…

Read More

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பிருந்தமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று, புதன்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையில் தொடர்புள்ளதா என ஊடகவியலாளர்கள் இதன்போது போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர்…

Read More

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் தற்போது கொரோனா குறித்த ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள் 600 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாமென கூறப்படுகிறது. இன்னும் உறுதி செய்யப்படாத இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை. இவர்கள் என்.ஹெச்.எஸ்-ல் சிகிச்சை பெறவில்லை என்பதால் இவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஆராய்ந்து பார்த்ததில் இவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள வயோதிகர்கள் எனத் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடந்த ஏப்.,3ம் தேதி வரை 4,100 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.217 பேர்…

Read More

இதுவே மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்கும் !!

இதுவே மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்கும் !!

தேவ ரிஷி நாரதர் மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்குமிந்த ரகசியத்தை வெவேறு யுகங்களில் பலருக்கு சொல்லிக்கொடுத்தார். பல சிரார்களுக்கும் சொல்லித்தந்தார். இந்த வீடியோவில் நாரதரின் சிஷ்யரான அசுர சக்கரவர்த்தி ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் எப்படி மரண பயத்தையும்…அகால மரணத்தையும் வென்றானென்பதை நீங்களே பார்க்கலாம். நரசிம்ஹ அவதாரத்தில் விஷ்ணுவையே அழைத்து வந்து நீதியை நிலைநாட்டிய பக்த ப்ரிஹலாதனின் முழு வரலாறும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தயவுசெய்து குழந்திகளிடமும், குடும்பத்தாரிடமும் , நண்பர்களுடனும் ..நண்பர்களுடனும் பகிர்ந்து பயனடைய உதவுங்கள் !! “ஓம் நமோ பகவத வாசுதேவயா” என்று ஜெபம் செய்து மரண பயத்தை அழித்து பகவன் நாராயணனுக்கு மிகவும் பிரியமானவராக மாறலாம் !! தினமும்…

Read More
1 140 141 142 143 144 425