மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற கலாசாரம் அரங்கேற இருக்கிறது என்கிறது “வலம்புரி”
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரி மேற்கண்டவாறு ஒரு செய்தியை பிரசுரித்துள்ளது. வழமையாக தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் தலைமைகளால் ஏற்படுத்தப்படும் அரசியல் சார்ந்த பின்னடைவுகள் போன்றவற்றை தகுந்த முறையில் சுட்டிக்காட்டு மேற்படி “வலம்புரி” பத்திரிகை இந்த செய்தியின் மூலம் சரியான ஒரு விடயத்தை எமது மக்களுக்கு சொல்ல முனைகின்றது என்ற எண்ணத்தோடு இங்கு மறுபிரசுரம் செய்கின்றோம்.- ஆசிரிய பீடம். மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது. ஆமாம்!புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான…
Read More









