அமெரிக்க தேர்தலில் ரஸ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டார்

அமெரிக்க தேர்தலில் ரஸ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டார்

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுகட்சி வேட்பாளராக போட்டியிட்ட ட்ரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளிண்டன் தோல்விக்காகவும் ரஸ்யா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை ரஸ்யாவும், ட்ரம்பும் பல முறை மறுத்துள்ளனர். ஆனால், டரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மொஸ்கோ விமான நிலையத்தில் ரஸ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டது…

Read More

பெரியதொரு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி இன்னும் அடங்கவில்லை யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி” கூறுகின்றது

பெரியதொரு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி இன்னும் அடங்கவில்லை யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி” கூறுகின்றது

மிகப்பெரியதொரு யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்பும் சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி அடங்கவில்லை என்பது தெரிகிறது. ஆக, சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியுமென்று யார் நினைத்தாலும் அந்தச் சிந்தனை ஒருபோதும் சரிவரமாட்டாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொள்வர் என நம்பலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மக்கள் தினசரியான “வலம்புரி” தனது அண்மைய தினசரி ஆசிரிய தலயங்கத்தில் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கக் கூடாது என்ற கோசங்கள் தென்பகுதியில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா கூறியதை அடுத்து தென்பகுதிப்…

Read More

போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதை இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும் – எம். தேவராஜா எழுதுகின்றார்

போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள்  வேட்டையாடப்படுவதை இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும் – எம். தேவராஜா எழுதுகின்றார்

இலங்கையில் பெருந்தோட்ட நிர்வாகிகள்ரூபவ் சம்பள உயர்வு போராட்டத்தில் முன்னணியில் இருந்து போராடும் செயற்பாட்டாளர்களைரூபவ் அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவுடன் பழிவாங்கி வருகின்றனர். இந்த காட்டிக்கொடுப்பும் தொழிற்சங்கத் தலைவர்கள் சலுகை அனுபவிக்கத் துடிப்பதும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே இடம் பெறுகின்றது என்பது முக்கியமானது. கடந்த ஜனவரி 10 அன்றுரூபவ் ஹட்டனுக்கு அருகில் எபோட்சிலி தோட்டத்தின் உதவி முகாமையாளர்ரூபவ் தோட்டத்தில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் தலைவரான பி. சுந்தரலிங்கத்தை அச்சுறுத்தினார். கடந்த மாதம் நாடு பூராவும் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய காரணத்தால்ரூபவ் என்ஃபீல்ட் தோட்டத்தில் எஸ். பாலசுப்ரமணியம் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடுரூபவ் அவருக்கும் இன்னும் பல தொழிலாளர்களுக்கும் எதிராக பொலிஸ் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதை…

Read More

இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்’ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார். “வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் தமிழ் மொழியுடனும் தமிழர்களுடனும் தமிழ் கலாசாரத்துடனும் தொடர்புபட்டவர்கள். ஆனால் அண்மைக் காலங்களில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் குடியேற்றப்பட்டவர்கள் அப்படியில்லை. துவேஷம் மிக்கவர்கள். தெற்கில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். பலர் குற்றவாளிகளாக நீதி மன்றங்களினால்…

Read More

பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை

பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு குற்றவாளி மூலக்கல்லுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மற்றொரு கன்னியாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் 46 வயது நிறைந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த வருடம், ஜலந்தர் நகரை சேர்ந்த பாதிரியார் பிராங்கோ மூலக்கல் தன்னை பலமுறை கற்பழித்து உள்ளார் என பரபரப்பு புகார் கூறினார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்களுக்கு மேல் கடந்தும் விசாரணை முடிவடையாத நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவரது விடுதியில் உடன் தங்கியிருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த…

Read More

சபரிமலைக்கு கள்ளப்பயணமாக சென்ற கனகதுர்காவை, கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தா

சபரிமலைக்கு கள்ளப்பயணமாக சென்ற கனகதுர்காவை, கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தா

சபரிமலைக்கு கள்ளப்பயணமாக சென்று வழிபாடு நடத்திய கனகதுர்காவை, கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தார். அவரை வீட்டில் சேர்க்கவும் மறுத்துவிட்டார். கம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து(40), கனகதுர்கா(39) என்ற இரண்டு பெண்கள் ஜன.,2 அன்று கள்ளத்தனமாக சபரிமலை சென்று வழிபாடு நடத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவர்கள் இருவரும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிற்கு சென்ற கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதால், தலையில் காயமடைந்து, கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை முடித்த பின்னர், கனகதுர்கா, மலப்புரம் மாவட்டம் பெரின்தலமன்னா தாலுகா, அங்காடிபுரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றார்….

Read More

மரண தண்டனை நிறைவேற்றும் ஆவணங்கள் மாயம் – மைத்திரிபால சிறிசேன

மரண தண்டனை நிறைவேற்றும் ஆவணங்கள் மாயம் – மைத்திரிபால சிறிசேன

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – முள்ளியாவளை பகுதியில் இன்று இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, தண்டனையை நிறைவேற்ற தான் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக கூறியுள்ள ஜனாதிபதி, அந்த முயற்சிகள் சற்று காலதாமதமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம்…

Read More

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்ற பெண், 2020ம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக களத்தில் இறங்குகிறார். சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா,ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வாருகிறார். இதன் முதற்கட்டமாக கடந்த வாரம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. கமலா தேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் ஸ்யாமலா…

Read More

அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க – நடிகர் அஜித்

அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க – நடிகர் அஜித்

‘எனக்கு நேரடியாக வோ, மறைமுகமாகவோ, அரசியல் ஈடுபாட்டில், எந்த ஆர்வமும் இல்லை’ என, நடிகர் அஜித் கூறியுள்ளார். அவரது அறிக்கை: என் படங்களில், அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில், மிகவும் தீர்மானமாக இருக்கிறேன். என் தொழில், சினிமாவில் நடிப்பது மட்டுமே. அதனால் தான், சில ஆண்டு களுக்கு முன், ரசிகர் இயக்கங்களை கலைத்தேன்.என் முடிவுக்கு பிறகும், சில அரசியல் நிகழ்வுகளுடன், என் பெயரையோ அல்லது என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி, சில செய்திகள் வருகின்றன. தேர்தல் வரும் நேரத்தில், இத்தகைய செய்திகள், எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற சந்தேகத்தை, பொது மக்களிடம் ஏற்படுத்தும்.எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசியல் ஈடுபாட்டில், எந்த ஆர்வமும்…

Read More

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: தெரசா மே அரசு தப்பியது

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: தெரசா மே அரசு தப்பியது

லண்டன் பார்லி.யில் பிரதமர் தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக பிரக்சிட் எனப்படும் முடிவுக்கு இங்கிலாந்து பார்லி.யில் 2016-ல் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பிற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்ய பிரதமர் தெரசா மே கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் பார்லிமென்ட்டில் வரைவு உடன்படிக்கையை தாக்கல் செய்தார். பிரி்ட்டன் பார்லி.யில் பிரக்சிட் வரைவு உடன்படிக்கை மீது ஓட்டெடுப்பு நேற்று நடந்தது. பார்லி. கீழ் சபையில் 432 பேர் எதிராகவும், , 202 பேர் ஆதரவகாவும் ஓட்டளித்தனர்.இதனால் பிரக்சிட் முடிவு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து கீழ்சபை…

Read More
1 213 214 215 216 217 425