மம்தா போராட்டம்: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மம்தா போராட்டம்: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

புதுடில்லி : மத்திய அரசை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தலைவர்களின் கருத்து : முன்னாள் பிரதமர் தேவ கவுடா : கோல்கட்டாவிற்கு போலீஸ் கமிஷனரை கைது செய்ய நேற்று சிபிஐ சென்றது, சிபிஐ.,யை தவறாக பயன்படுத்துவதை காட்டுகிறது. இது அவசர நிலையை விட மோசமானது.மேற்குவங்கத்தில் நேற்று இரவு முதல் நடப்பதை பார்த்தால் பிரதமர் , சிபிஐ.,யை வழிநடத்துகிறார் என்பதை காட்டுகிறது. இது அவருக்கு பலனளிக்காது. தேசிய மாநாட்டு கட்சி பரூக் அப்துல்லா : மம்தாவின் குற்றச்சாட்டுக்கள் சரியே. சர்வாதிகார போக்கு நாட்டிற்கு ஆபத்தை தரும். நாட்டின்…

Read More

வங்கி அதிகாரி போல் நடித்து கவனத்தை திசை திருப்பிய நபர்: ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்து மாயம்

வங்கி அதிகாரி போல் நடித்து கவனத்தை திசை திருப்பிய நபர்: ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்து மாயம்

ஆட்டோவுக்கு தவணை கட்ட வந்த தந்தை மற்றும் மகனின் கவனத்தை திசைதிருப்பி வங்கி அதிகாரி போல் நடித்து பணத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். ஷெனாய் நகர், அருணாச்சலம் தெருவில் வசிப்பவர் முனுசாமி (50). இவரது மகன் சரண் குமார் (20). இவர்கள் சொநதமாக ஆட்டோ வைத்துள்ளனர். ஆட்டோவை நியூ ஆவடி சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் வாங்கி ஓட்டி வருகின்றனர். தவறவிடாதீர் கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை; முறையாக விசாரணை நடத்தாத ரயில்வே பெண் எஸ்.ஐ: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் முனுசாமி மாதம் ரூ.11,500/- தவணை கட்ட வேண்டும். வழக்கம்போல் இந்த மாத தவணைத் தொகையை கட்டுவதற்காக தன் மகன் சரண்…

Read More

“என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது” பேராசிரியை நிர்மலாதேவி பரபரப்பு பேட்டிமர்சனம்

“என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது” பேராசிரியை நிர்மலாதேவி பரபரப்பு பேட்டிமர்சனம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் மதுரை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 3 பேரும், நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போதும் வழக்கு விசாரணைக்கான ஆவணங்கள் வராததால், வழக்கு விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே கோர்ட்டுக்கு ஆஜராக…

Read More

போலி, ‘விசா’வில் சிக்கிய மாணவர்கள் நிலை…; அமெரிக்க போலீசார் அதிரடியால் பெரும் பரபரப்பு

போலி, ‘விசா’வில் சிக்கிய மாணவர்கள் நிலை…; அமெரிக்க போலீசார் அதிரடியால் பெரும் பரபரப்பு

வாஷிங்டன்: போலி, ‘விசா’ பெற்றுத் தந்து, வெளிநாட்டினர், அமெரிக்காவில் சட்ட விரோத மாக குடியேற உதவிய, எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவில் அமெரிக்கா சென்ற, ௧௦௦க்கும் அதிகமான இந்திய மாணவர்களும், கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 500க்கும் அதிகமான இந்திய மாணவர்களின் நிலை, கேள்விக்குறியாகி உள்ளது. கேள்விக்குறி,போலி விசா, இந்திய மாணவர்கள், நிலை, அமெரிக்க போலீசார், அதிரடி, பெரும் பரபரப்பு அமெரிக்காவில், சட்டவிரோத குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் போர்வையில் ஏராளமானோர், போலி ஆவணங்கள் மூலம் குடியேறுகின்றனர். அமெரிக்காவில், மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர், அங்கு தங்குவதற்கும், தங்கள் கல்வி தொடர்பான தொழில்துறையில் பணியாற்றவும், அனுமதி வழங்கப்படுகிறது. மாணவர்கள் போர்வையில் சட்டவிரோத…

Read More

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறைச்செல்ல எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். தவறவிடாதீர் கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு; காவல் ஆணையருக்கு நோட்டீஸ் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கெதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பழனிசாமிக்கு எதிரான…

Read More

சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது -முதன்மை கல்வி அதிகாரி

சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது -முதன்மை கல்வி அதிகாரி

சென்னை பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது: சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாவிட்டால் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர். சென்னையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக 2000 பேர் காத்து இருக்கின்றனர் திருச்சியில் 80 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி உள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினர் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கூறி உள்ளார். சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது:- சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை, 99.9%…

Read More

கிரிக்கெட்: இந்தியா கேவலமான தோல்வி

கிரிக்கெட்: இந்தியா கேவலமான தோல்வி

அதிகம் படித்தவை மோடிக்கு கருப்புகொடி: வைகோவை வரவேற்று பா.ஜ., போஸ்டர் 134 டுவிட்டரில் டிரண்டிங் ஆன “மதுரை தேங்க்ஸ் மோடி” 99 இந்து என்பதால் விமர்சிக்கப்படுகிறேன்: அதிபர் … 94 இந்திய அணிக்கு நியூசி., போலீஸ் ‘எச்சரிக்கை’ 13 கோமா பெண்ணிற்கு குழந்தை; ஆண் நர்ஸ் கைது 11 அதிகம் விமர்சிக்க பட்டவை காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை; வீடியோவால் … 201 மோடிக்கு கருப்புகொடி: வைகோவை வரவேற்று பா.ஜ., போஸ்டர் 134 உள்நோக்கத்துடன் சந்தித்த ராகுல்: பரீக்கர் வேதனை 129 ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேவலமாக தோல்வியடைந்தது. 92 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, 8…

Read More

தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசுவது நேரடி நீதிமன்ற அவமதிப்பே: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசுவது நேரடி நீதிமன்ற அவமதிப்பே: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

சாயங்கள் பூசுவதும் வாடிக்கையாகி வருகிறது, இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்புத்தான் என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. தவறவிடாதீர் எதிர்க்கட்சிகளின் ‘மெகா கூட்டணி’ ஆட்சிக்கு வந்தால் தினந்தோறும் ஒரு பிரதமர் மாறுவார்: அமித் ஷா கிண்டல் ஆனால் அவமதிப்பு என்பது பிரம்மாஸ்திரம் போன்றது எப்போதாவதுதான் பிரயோகப்படுத்தக் கூடியது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்குகளை ‘ஊடக விசாரணை’ மூலம் தீர்க்க முடியாது, பார்கவுன்சில் மற்றும் நீதிமன்ற அமர்வுக்கு அதற்கேயுரிய குறைதீர்ப்பு உபாயங்கள் உள்ளன, இதில் வெளிட்தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. விமர்சிக்கப்பட்ட நீதிபதிகள் ஊடகங்களை நோக்கிச் செல்லக் கூடாது. வழக்கறிஞர்கள் பணம் விழுங்கிகளாக இருக்க கூடாது, நியாயமான தீர்ப்பு வழங்கும்…

Read More

“மகாத்மா காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை அணிவித்த இந்து மகாசபா செயலாளர்”

“மகாத்மா காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை அணிவித்த இந்து மகாசபா செயலாளர்”

மகாத்மா காந்தியடிகள் கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இன்றைய தினம் காந்தியடிகளின் நினைவு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அலிகார் இந்து மகா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே என்பவர் காந்தியின் உருவப்படத்தை தன் கையில் உள்ள துப்பாக்கியால்…

Read More

உலகம் செய்தி பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்று : பிரிட்டன் பார்லி.,ல் ஆதரவு

உலகம் செய்தி  பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்று : பிரிட்டன் பார்லி.,ல் ஆதரவு

லண்டன் : பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்றாக பிரதமர் தெரசா மே கொண்டு வந்துள்ள திட்டத்திற்கு ஆதரவாக பிரிட்டன் பார்லி.,யில் அந்நாட்டு எம்பி.,க்கள் ஓட்டளித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கையை பிரதமர் தெரசா மே சமீபத்தில் பிரிட்டன் பார்லி.,யில் தாக்கல் செய்தார். இதற்கு பலவகைகளிலும் எதிர்ப்பு எழுந்தது. தெரசா மே கொண்டு வந்த திட்டம் பிரிட்டன் பார்லி.,யில் நிராகரிக்கப்பட்டது. இதனால் தெரசா மே பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது. தெரசா மே அரசுக்கு எதிராக கொண்ட வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் கடைசி நிமிடத்தில் அவரது ஆட்சி தப்பியது. இதனையடுத்து பிரெக்சிட் ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்து மாற்றுத் திட்டத்தை பிரிட்டன்…

Read More
1 211 212 213 214 215 425