நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது
நீரிழிவு நோய் மருத்துவர் ஏ.வேணுகோபால் அவர்களின் நேர்காணல் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது. சிறிய வயதில் பாரதியார் சொன்னதுபோல் ‘ஓடிவிளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ இதுதான் தடுப்பு. இவ்வாறு கூறுகின்றார் நீரிழிவு நோய் மருத்துவர் ஏ.வேணுகோபால் அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் “சிறகு” மின்னிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார். மேற்படி பேட்டியின் முழு வடிவம் இதோ!! கேள்வி: டாக்டர் உங்களைப் பற்றிய அறிமுகம்? பதில்: நான் பேராசிரியர் மருத்துவர் வேணுகோபால். பிறந்தது திருவண்ணாமலை அருகில் இருக்கும் போளூர் என்ற ஒரு சிறிய நகரம். அவ்விடத்திலே பத்தாம் வகுப்புவரை முடித்துவிட்டு, லயோலா கல்லூரியில்…
Read More









