பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும்

பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும்

பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும் என  சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. நிதி உதவி சிக்கல் மற்றும்  சமநிலை படுத்தும் வகையில் பாகிஸ்தான் சீனாவிடம் பெறும் நிதிஉதவி விவரங்களை பெற  சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையின்  இறுதி கட்டத்தில்  சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.  சர்வதேச நாணய நிதியம் தலைவர்  ஹரால்ட் ஃபிங்கரின் தலைமையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இரு தரப்பினரும் எந்த உடன்பாட்டிற்கும் வரும்  எந்த அறிகுறியும் இல்லை என்று டான் பத்திரிகை செய்தி வெளியிட்டு…

Read More

கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீச்சு

கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீச்சு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் இன்று(நவ.,20) வழக்கம் போல் தலைமை செயலகம் வந்தார். அங்கு ஒரு மர்மநபர் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு ஓடியுள்ளார். இதில் கெஜ்ரிவாலுக்கு எந்த பாதிப்பும் இல்லை . போலீசாரை மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் அனில் சர்மா, மிளகாய்பொடியை ஒரு தீப்பெட்டியில் கொண்டு வந்ததாக தெரிகிறது. டில்லியில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கெஜ்ரிவால் சில அரசியல் காரணங்களு்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஆவேசமுற்ற ஒரு தொண்டர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார். மேலும் கெஜ்ரிவால் மீது சிலர் கறுப்பு மை வீசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கெஜ்ரிவால் மீது…

Read More

தொல்காப்பிய மன்றம் – கனடா : ஆண்டுப் பொதுக்கூட்டம் – 2018

தொல்காப்பிய மன்றம் – கனடா  :  ஆண்டுப் பொதுக்கூட்டம் – 2018

கனடா தொல்காப்பிய மன்றத்தின் பொதுக் கூட்டத்திற்கும செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல்   நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு செய்து உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் அனைவரும் இக்கூட்டத்திற் பங்கேற்க உரித்துடையவர்கள். பதிவிற்கான படிவங்களைத் தொல்காப்பிய மன்ற இணையத்தளத்திற் பெற்றுக்கொள்ளலாம். www.tolcappiyam.ca அங்கத்தவருக்கான பதிவுகள் 15.12.2018 வரை ஏற்றுக்கொள்ளப்படும். ஆண்டுச் சந்தா: $15.00 தொடர்புகளுக்கு: தலைவர்: 416 – 546 – 1394 செயலாளர்: 905 – 479 – 5375 பொருளாளர்: 647 – 224 – 8871 கூட்ட நாள்: 23 – 12 – 2018 ( Sunday, December 23rd 2018) நேரம்: மாலை 3.30 மணி இடம்: 150, ஸ்காபரோ சிவிக்…

Read More

ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை ஏற்படுத்துவதற்காக நிதி அன்பளிப்பு வழங்கிய வி. என். மதியழகன்

ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை ஏற்படுத்துவதற்காக நிதி அன்பளிப்பு வழங்கிய வி. என். மதியழகன்

“வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்” ரொறன்ரோ நூல் அறிமுக விழாவின் போது தகைசார் வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அன்பளிப்பின் ஒரு பகுதி ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கென அதன் இயக்குனர்கள் வசம் கையளிக்கப்பட்டுள்ளது. உலகில் செம்மொழி எனத் தகுதிபெற்ற ஏழு மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். தாயகத்துக்கு வெளியே ஏறக்குறைய மூன்று லட்சம் தமிழ்பேசும் மக்கள் கனடாவில் வாழ்கின்ற சூழலில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருப்பது ஒரு அரிய வாய்ப்பாகும். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கும் இடமளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும்….

Read More

ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் சவால்

ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் சவால்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார். நேற்று வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றி ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டத்துறையில் போதிய தெளிவில்லாத பாமர சட்டத்தரணிகளின் பேச்சைக் கேட்டு பாராளுமன்றத்தை அவரசரப்பட்டு கலைத்துவிட்டார். அவர் இப்போது பின்நோக்கிச் செல்லமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார். 2ஃ3 பெரும்பான்மையின்றி நான்கரை…

Read More

பிரான்ஸ் நாட்டில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள்

பிரான்ஸ் நாட்டில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள்

பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நினைவு சின்னத்துக்கு பலத்த பாதுகாப்புடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்பு வீரர்கள் கார்களில் வந்தனர். அப்போது சாலையோர தடுப்பை தாண்டி குதித்த இரு பெண்கள் டிரம்ப் கார் அணிவகுப்பின் குறுக்கே மேலாடை இல்லாமல் பாய்ந்தனர். அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்தப் பெண்களை டிரம்ப்பின் கார் கடந்து சென்று விட்டது. அவரது காருக்கு பின்னால் வந்த கார்களின் அருகே…

Read More

சேவலும் மயிலும் வாழ்க! திருக்கை வேல் வாழ்க!!

சேவலும் மயிலும் வாழ்க! திருக்கை வேல் வாழ்க!!

கனடா ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற “சூரஹம்சாரப் பெருவிழா” அனைவருக்கும் உற்சாகம் தரும் வாணவேடிக்கையும் அன்றைய “சூரஹம்சாரப் பெருவிழா” வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது. உள் வீதியிலும் ஆலயத்தின் முகப்பிலும் குளிரின் மத்தியிலும் பக்தர்கள் இந்தப் பக்திப் ” போரை” நடத்தி பெரும் நிறைவு கொண்டனர். ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தலைமையிலும் சிவஶ்ரீ சோமஸ்கந்தக் குருக்கள் வழிகாட்டலிலும் அதிகளவு உதவிக் குருமார்கள் இ ந்த பக்திப் போருக்கு உயிர் கொடுத்தனர். வர்த்தகப் பெருமகன் திரு குலா செல்லத்துரை தம்பதி இந்த திருவிழாவின் முக்கிய உபயகாரராக விளங்கினார்கள்

Read More

இதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது

இதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது

கனடா தேசம் உலக நாடுகள் சிலவற்றைப் போல இதயமுள்ள நாடு. தன்னால் இயன்றளவிற்கு உலகெங்கும் இருந்து உயிராபத்திலிருந்து  தப்பும் வகையில் அகதிக் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றபோது, அவற்றை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான உலக மக்களுக்கு வாழ்வளித்த நாடு இந்த கனடா தான். இவ்வாறானவர்களில் எமது தாயகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல இதயமுள்ளவர்கள் கடந்த வாரத்தில் “நிவாரணம்” மூலம் நன்கு அறியபபட்டவரும் மனித நேயம் எங்கே தேவைப்படுகின்றதோ, அந்த இடத்திற்கு ஓடிச்செல்லாவிட்டாலும் தனது இதயத்தை அங்கு அனுப்பிவை த்து ஆதரவு வழங்குபவருமான அன்பரும் நண்பருமான திரு செந்தில் குமரன் தலைமையிலே கனடாவில் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது. கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த…

Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றும் கூச்சல் ஏற்பட்டது. எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் நீடித்தது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் திரிந்ததாக காட்டும் படங்கள் வெளியாயின. இத்தகைய படங்களுடன் ரிவிர என்ற இணைய தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குக் கூடிய போது, பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சபையை சபாநாயகர் ஆரம்பித்தபோது, மகிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த தினேஸ்…

Read More

சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்

சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 – 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற ஐ தீகம் பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையின் போது, சில இளம் பெண்கள், சபரிமலைக்கு வந்தனர். பக்தர்களின் போராட்டத்தால், அவர்கள் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்களை,…

Read More
1 223 224 225 226 227 425