பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும்
பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. நிதி உதவி சிக்கல் மற்றும் சமநிலை படுத்தும் வகையில் பாகிஸ்தான் சீனாவிடம் பெறும் நிதிஉதவி விவரங்களை பெற சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் தலைவர் ஹரால்ட் ஃபிங்கரின் தலைமையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இரு தரப்பினரும் எந்த உடன்பாட்டிற்கும் வரும் எந்த அறிகுறியும் இல்லை என்று டான் பத்திரிகை செய்தி வெளியிட்டு…
Read More









