சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல்போனோர் அலுவலகம் செயற்படுகின்றது
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கூறுகின்றது காணாமல் போனோரை கண் டறிவதற்கான அலுவலகம் மக்க ளின் நீதிக்கான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைக்கப் பட்டதல்ல என தெரிவித்துள்ள அர சியல் கைதிகளை விடுதலை செய் வதற்கான தேசிய அமைப்பு, சர் வதேசத்தை ஏமாற்றுவதற்கே அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதனை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கும் நீதி கோரவும் நாளை இடம்பெறும் போராட்டத் தில் கலந்துகொள்ளுமாறுஅழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளை 31 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலக முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது, அதற்கு ஆதரவு தெரிவித்து மேற் குறித்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சத்திவேல் அனுப்பியுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,…
Read More









