திரு. இளையதம்பி இராமசாமி

திரு. இளையதம்பி இராமசாமி

தோற்றம்: 26-10-1930 – மறைவு: 11-05-2017 கோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்டதிரு. இளையதம்பி இராமசாமி அவர்கள் 31ம் நாள் நினைவு நாளும் நன்றி நவிலலும் எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மாளாத் துயில் கொண்ட எங்கள் குடும்பக் குலவிளக்கு பாசத்தின் உறைவிடம் அமரர் இழையதம்பி இராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு எமது வதிவிடம் தேடிவந்தும்,தொலைபேசியில் தொடர்பு கொண்டும், ஆறுதல் வார்த்தை பகிர்ந்தவர்க்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் மற்றும் மலர் வளையம் வைத்த யாவருக்கும், வீட்டுக் கிருத்தியத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எம் குலவிளக்கின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல…

Read More

ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி

ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி

எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில் உள்ள இலவச வை-பையின் உதவியால், அங்கு சுமை தூக்கும் கூலியாக உள்ள ஸ்ரீநாத், கேரள அரசு நடத்தும் சிவில் தேர்வில் வெற்றியடைந்து விரைவில் பணியில் அமர உள்ளார். பொதுத்தேர்வுகளுக்கு படிப்பவர்கள் என்றாலே, எப்போதும் தங்களை சுற்றி புத்தகங்களுடன் இருப்பார்கள் என்ற நிலையை ஸ்ரீநாத் தகர்த்தெறிந்துள்ளார். ஸ்ரீநாத், 5 ஆண்டுகளுக்கும் மேலாக, எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில், சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சாதித்து உயரிய பணியில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஸ்ரீநாத், அதற்கான வழிகளில் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருந்தார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேசன்களில்…

Read More

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகி வருகிறது காஷ்மீர். சென்னை ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவர் ஆவடி டாங்க் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சங்கீதா, திருமணி செல்வம், ரவிகுமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். கோடையை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி ராஜவேலுவின் குடும்பத்தார் மகன் ரவிக்குமாரை தவிர அனைவரும் சுற்றுலாப் பயணமாக  காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர். டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீர் சென்ற அவர்கள் பல இடங்களைச்…

Read More

Politicians Take Note – Readers Damn Opioid Summit

Politicians Take Note – Readers Damn Opioid Summit

This week my e-mail nearly developed “Rigor Mortis” from the volume of responses to my column about an opioid summit. I recently told readers the government’s proposed opioid summit was a waste of money. I asked for their opinion. The majority agreed with me. But some labelled me barbaric, cruel and Godless for praising Singapore’s system of justice. M.P. writes, “I also saw the warning signs when entering Singapore airport. A poster showed a drug…

Read More

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட வேலைத்திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட வேலைத்திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கிராம மட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார். தேசிய ரீதியில் சிறுவர் பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மீதான கரிசனை குறைவடையும்போது, அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

சிரசாசனம் செய்யும் அமலா பால்

சிரசாசனம் செய்யும் அமலா பால்

அமலா பால் சிரசாசனம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது. அமலா பால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக இருக்கிறார். சில படங்களுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்புக்கு இடையே யோகா செய்ய தவறுவது இல்லை அமலா பால். அமலா பால் சிரசாசனம் அதாவது தலை கீழாக நிற்கும் ஆசனம் செய்ய கற்றுக் கொண்டுள்ளார். அவர் சிரசாசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. தலை கீழாக நிற்பது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை நான் தற்போது தான் புரிந்து கொண்டேன். சிரசாசனம் செய்வது எளிது அல்ல மிகவும் கடினம் என்கிறார் அமலா பால்….

Read More

தமிழக பாஜ பொறுப்பாளர் நிர்மலா சீதாராமன்?

தமிழக பாஜ பொறுப்பாளர் நிர்மலா சீதாராமன்?

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தின் மீது முழு வேகத்தில் கவனம் செலுத்துவது என, பா.ஜ., தேசியத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். அடுத்தாண்டு வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், தமிழகத்தில் பா.ஜ.,வை முழுவேகத்தில் வளர்த்தெடுப்பதோடு, தேர்தலில் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான முனைப்பில் உள்ளது. இதற்கான பொறுப்பை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதும், அடிக்கடி தமிழகத்துக்கு வருவார் நிர்மலா சீதாராமன்.

Read More
1 265 266 267 268 269 425