இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

இரஜாங்க அமைச்சர்கள் 08 பேர் மற்றும் பிரதி அமைச்சர்கள் 10 பேர் இன்று (02) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். நேற்றைய (01) அமைச்சர்கள் நியமனத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இராஜாங்க அமைச்சர்கள் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn 01. பாலித்த ரங்கே பண்டார – நீர்ப்பாசனம், நீர் வளங்கள் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn 02. திலீப் வெதாராச்சி – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க…

Read More

அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு!

அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு!

இந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ யூனியன் அலுவலகத்தின் சுவரில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் தொங்கவிடப்பட்டு உள்ள விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஜின்னா புகைப்பட விவகாரம் தொடர்பாக அலிகார் எம்.பி. சதிஷ் கவுதம் இவ்வார தொடக்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் பல்கலைக்கழகம் தரப்பில் ஜின்னாவின் புகைப்படம் வருடக்கணக்கில் சுவரில் தொங்குவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. செவ்வாய் கிழமை பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபி கித்வாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக…

Read More

மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா

மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா

சிரியாவில் அமெரிக்காவும், இங்கிலாந்து தாக்குதல் நடத்துவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யா தனது படைகளுடன் மூன்றாம் உலக போருக்கு தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் ரசாயன தாக்குதல் நடத்தியதாக கூறி அங்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.இந்நிலையில் இந்த தாக்குதல் நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னால் அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஷ்யா மூன்றாம் உலக போர் தாக்குதலுக்கு தயாரானதாக தெரியவந்துள்ளது. இது குறித்த ஆதாரமான செயற்கைகோள் புகைப்படத்தை இராணுவ வரலாற்றாசிரியரும், பத்திரிக்கையாளருமான பபக் தக்வே வெளியிட்டுள்ளார்….

Read More

தியா – விமர்சனம்

தியா – விமர்சனம்

நடிகர்: நாக சவுரியா நடிகை: சாய் பல்லவி டைரக்ஷன்: விஜய் இசை : சாம்.சி.எஸ். ஒளிப்பதிவு : நீரவ் ஷா அம்மாவின் வயிற்றில் கருவாக இருந்த ஒரு பெண் குழந்தை தன்னை கலைத்த டாக்டரையும், ‘கலைப்பு’க்கு காரணமாக இருந்தவர்களையும் பழிவாங்கும் கதை. உணர்ச்சிபூர்வமாக கதை சொல்லும் டைரக்டர் விஜய்யிடம் இருந்து இன்னொரு படம் “தியா”. நாக ஷவ்ரியாவும், சாய் பல்லவியும் காதலன்-காதலி. படிக்கிற பருவத்திலேயே இருவரும் எல்லை மீறுவதால், சாய் பல்லவி கர்ப்பமாகிறார். குடும்ப டாக்டர் சுஜிதா திட்டுகிறார். இரண்டு பேர் குடும்பத்துக்கும் பிரச்சினை தெரியவர-முதலில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பின்னர் சமாதானமாகி, திருமணம் பேசி முடிக்கிறார்கள். சாய் பல்லவியின் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கிறார்கள்….

Read More

ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என ஒரே நேரத்தில் 8,500 பேரை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருடம்தோறும் மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக, கடந்த மாதம் 23 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் அவர், அங்கு நடைபெற்று வரும் தனது கட்சிக்கான இணையதளப் பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். அமெரிக்காவில் இருந்து வருகிற 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை திரும்புகிறார் ரஜினி. ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது….

Read More

இலங்கை தமிழர் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கை தமிழர் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 14-ம் தேதி வந்திருந்த அவர், ஆழ்வார்குறிச்சி சிவசைலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்து, திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் வழியில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு நேற்று அவர் வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள அகத்திய முனிவர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய…

Read More

மோடியின் வருகைக்கு முன் குண்டுவெடிப்பு: இந்தியா உதவியுடன் நேபாளத்தில் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையத்தில் வெடித்தது

மோடியின் வருகைக்கு முன் குண்டுவெடிப்பு: இந்தியா உதவியுடன் நேபாளத்தில் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையத்தில் வெடித்தது

நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுவரும் நீர்மின் நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடுத்த மாதம் இந்த நீர்மின் நிலையத்தின் ஒருபகுதியில் புதிய அடிக்கல் நாட்டுவிழா அமைக்க வருகை தர இருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நேபாளத்தில் மின்தட்டுப்பாடு அதிகரித்துவருவதைத் தொடர்ந்து ‘சட்லஜ் ஜல் வித்யுத் நிகம்’ என்ற பெயரில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க கடந்த 2014, நவம்பர் 25-ம் தேதி பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் சுசில் கொய்ராலா ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த திட்டத்துக்கு இந்தியா சார்பில் 150கோடி டாலர் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி காத்மாண்டில் இருந்து 500 கி.மீ….

Read More

கர்நாடகா தேர்தல் : மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்

கர்நாடகா தேர்தல் : மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்

கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 10 நாட்களில் பிரதமர் மோடி 15 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா 30 இடங்களிலும் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 20 இடங்கள் என 10 நாட்களில் 65 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தல், மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவீரப்படுத்தியுள்ளன. இந்த தேர்தல், பாரதிய ஜனதா மற்றும் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி பலப்பரீட்சையாகவே கருதப்படுகிறது. தென்னிந்தியாவில், கர்நாடகாவில்…

Read More

அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஞானசார

அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஞானசார

நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் , அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான சட்டத்தினை கொண்டுவர வேண்டும் . அவ்வாறு இல்லாவிடின் நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவ , மாணவிகளுக்கு முஸ்லிம் முறைப்படி சீருடைகளை…

Read More
1 266 267 268 269 270 425