வவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி

வவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி

வுனியா –ஸ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரனால் மரண தண்டனை விதித்து கடந்த செவ்வாய்கிழமையன்று தீர்ப்பளிக்கப்பட்டது.2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.கொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சட்ட மா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இரண்டாம் , மூன்றாம் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முதலாவது பிரதிவாதிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து,…

Read More

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது  மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது

யாழ்ப்பாண “வலம்புரி” தினசரியின் ஆசிரிய தலையங்கம் கூறுகின்றது தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாப னத்தை வெளியிடுகின்ற நடைமுறை இப் போது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.உண்மையில் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது, குறித்த அரசியல் கட்சியின் அல்லது சுயே ட்சைக் குழுவின் கொள்கைகளை, செயற் பாட்டை, நோக்கத்தை இலக்காக எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும்.சுருங்கக்கூறின் ஒரு கொள்கைப் பிரகட னத்தின் அமுலாக்கத்தை விபரிப்பதாகவே தேர்தல் விஞ்ஞாபனம் அமைய வேண்டும்.ஆனால் இப்போது தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல் முடிந்த கையோடு கைவிடப் படுவதாகிவிட்டது.தேர்தலில் வெற்றி பெற்றால் அவ்வளவு தான் தேர்தல் விஞ்ஞாபனம் மறந்து போய் விடும். ஆக, இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு சம்பிரதாயம் என் பதைக் கடந்து…

Read More

The Right Answers about Flu Could save Your Life

The Right Answers about Flu Could save Your Life

“Get the shot”, is the message now the flu season is here. But how effective is the vaccine? What is the chance of a mismatch? Are there serious complications? Should you get your shot at the local pharmacy? Or treat yourself with over-the-counter products? Should you rely on natural remedies? The right answers could save your life. How Effective is the Vaccine? Australia’s flu season, during its winter and our summer, usually predicts what happens…

Read More

வலுவானது இந்திய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறது சீனா

வலுவானது இந்திய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறது சீனா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருப்பதாக சீன அரசின் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறையின்கீழ் செயல்படும் ‘சர்வதேச ஆய்வுகளுக்கான சீன நிறுவனம்’ சார்பில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், அதன் துணைத் தலைவர் ரோங் யிங் தெரிவித்திருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாகவும் துடிப்பானதாகவும் மாறியிருக்கிறது. உலக அளவில் சிறந்த சக்தியாக இந்தியாவை எழுச்சிபெற செய்வதற்காக தனித்துவமான வியூகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சவாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பானுடன் இந்தியாவின் உறவுகள் மேலும் நெருக்கமடைந்துள்ளன. பரஸ்பரம் பலனளிக்கும் வகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியுள்ளது. பிரதமர் மோடி,…

Read More

ஈரானில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டமாக முக்காடை நீக்கிய 29 பெண்கள் கைது

ஈரானில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டமாக முக்காடை நீக்கிய 29 பெண்கள் கைது

ஈரானில் 1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சியில் இருந்து வலுக்கட்டாயமாக்கப்பட்ட பெண்களுக்கான உடை கட்டுப்பாட்டிற்கு எதிராக போராடும் விதமாக தலை முக்காடை நீக்கி தெருக்களில் நடந்த பெண்கள் 29 பேரை தெக்ரான் போலீசார் கைது செய்து உள்ளனர் என ஈரான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. பொது உத்தரவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடத்தவர்கள் என்று அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என செய்தி வெளியிட்டு உள்ள ஈரானிய மீடியாக்கள் இதுதொடர்பாக விரிவான தகவல்களை தெரிவிக்கவில்லை ஈரானில் மிகவும் பிசியாக இருக்கும் தெருவில் பெண் ஒருவர் தலையில் முக்காடு அணியாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இப்போது பெண்கள் போராட்டம்…

Read More

பா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்

பா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வுக்கு எதிராக போர் துவக்க போவதாக தெலுங்கு தேச கட்சி கூறியுள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஆந்திர அரசுக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இடம்பெறாததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க, 4ம் தேதி, தெலுங்கு தேச கட்சியின் அவசர கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தெலுங்குதேச கட்சி எம்.பி., வெங்கடேஷ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக போர் அறிவிக்க உள்ளோம். எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தொடர்ந்து முயற்சி செய்வது. இரண்டாவது எம்.பி.,க்கள் ராஜினாமா…

Read More

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தை, ஒருநாள் போட்டியிலும் தொடர விரும்பினோம். தென் ஆப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் மடக்கி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அஜின்கியா ரகானே உயர்தர…

Read More

பட்ஜெட் 2018: அருண் ஜேட்லியின் ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ – நெட்டிசன்களின் விமர்சனம்

பட்ஜெட் 2018: அருண் ஜேட்லியின் ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ – நெட்டிசன்களின் விமர்சனம்

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி மரபை உடைக்கும் விதமாக ஹிந்தி-ஆங்கிலம் கலந்த உரையில் தாக்கல் செய்தார், அருண் ஜேட்லியின் இந்த ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ சமூக வலைத்தள வாசிகளின் கேலிப்பார்வைக்கு உரியதானது. பட்ஜெட் உரையில் முதன் முதலாக ஹிந்தி மொழியையும் சேர்த்து ஆங்கிலம் கலந்து பேசினார். பாஜகவின் முக்கிய தொகுதிகளான வடமாநில மக்களை ஈர்க்கும் விதமான ஒரு உத்தியாகும் இது. விவசாயிகளை மையப்படுத்தும் பட்ஜெட் என்பதால் அவர்களுக்கும் புரியும் விதமாக ஹிந்தி மொழியிலும் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சமூகவலைத்தள வாசிகளோ எவ்வளவு விவசாயிகளுக்கு ஹிந்தி மொழி கூட புரியும் என்று கேட்டுள்ளனர். நெட்டிசன்களின் விமர்சனங்கள் இதோ: தங்கதுரை: சில வேளைகளில் ஹிந்தியன்களுக்கு…

Read More

தகுதி அடிப்படையில், ‘விசா’ டிரம்ப் அறிவிப்பு திறமையான இந்தியர்களுக்கு இனி நிம்மதி

தகுதி அடிப்படையில், ‘விசா’ டிரம்ப் அறிவிப்பு திறமையான இந்தியர்களுக்கு இனி நிம்மதி

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விசா வழங்கப்படும் என்பது உள்ளிட்ட புதிய, ‘விசா’ நடைமுறை திட்டங்களை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். விசா, இந்தியர்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,பார்லிமென்ட், Parliamentary, பயங்கரவாதிகள்,கிரீன்கார்டு, வட கொரியா, அணு ஆயுதங்கள், ஏவுகணை, டிரம்ப் அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றார். ஆண்டு துவக்கத்தில், அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் உரையாற்றுவார். அதன்படி, நேற்று நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், தன் உரையை டிரம்ப் நிகழ்த்தினார். குடியேற்ற பிரச்னைக்கு தீர்வு காணும் வகை யில், நான்கு முக்கிய திட்டங்கள் அமல்படுத்தப் படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே விசா வழங்கும்…

Read More

இந்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்

இந்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்

இந்திய பட்ஜெட், சாமான்யர்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி கூறினார். மத்திய பட்ஜெட் தொடர்பாக, பிரதமர் மோடி, டிவி மூலம் ஆற்றிய உரை; பட்ஜெட் புதிய இந்தியாவை வலிமைபடுத்துவதாகவும், வளர்ச்சியை வேகப்படுத்துவதாகவும் உள்ளது. 125 கோடி மக்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. விளைபொருட்களை விற்பனை மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ்…

Read More
1 285 286 287 288 289 425