வெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018

வெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018

இந்த 2018ம் ஆண்டில் முதல் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசியல்வாதிகள் உட்பட அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த எஞ்சிய மாதங்கள் சிலருக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டன. தேர்தல் ஆண்டாக ஒன்றாரியோ மக்களுக்கு சூரியனைக் காட்டவிருந்த 2018 சூனியமாகப் போய்விட்டது பலருக்கு. பெற்றிக் பிரவுண் என்னும் இளம் தலைவன் குறிவைத்த “ஒன்றாரியோ முதல்வர்” பதவி விலகிப் போய்விட்டது அவரது அருகிலிருந்து. ஆமாம்! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்காய் முதலில் அதன் தலைமைப் பதவியைப் பிடிக்கும் நோக்கோடு பாராளுமன்றப் பதவியைத் துறந்த பெற்றிக் பிரவுண் என்னும் இளம் அரசியல்வாதிக்;கு அ ருகிருந்து ஆதரவை வழங்கி அவரை அரியாசனத்தில் ஏற்றி வைக்க காத்திருந்தனர் எமது தமிழ் மக்கள்…

Read More

இலங்கை அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிக்கின்றர் என்கிறார் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

இலங்கை  அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிக்கின்றர் என்கிறார் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள் நடைபெறும் பொது நிகழ்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து அதுகுறித்தான முன்னெடுப்புகளை தன்னிச்சையாக மேற்கொண்டு வரும் மத்திய அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிப்பதாக, வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வும் வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது. இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் ஏறக்குறைய நிறைவடையும் இத்தருணம்…

Read More

காணமற் போன மலேசிய விமானத்தின் சிதைவுகள் இன்னும் சில வாரங்களில் கண்டு பிடிக்கப்படுமாம்

காணமற் போன மலேசிய விமானத்தின் சிதைவுகள் இன்னும் சில வாரங்களில் கண்டு பிடிக்கப்படுமாம்

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர் என மொத்தம் 239 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச்.370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்தது இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. ஆனால், 1046 நாட்கள்…

Read More

இந்தியப் பிரதமர் மோடியின் ஆங்கிலத்தை கேலி செய்த ட்ரம்ப்

இந்தியப் பிரதமர் மோடியின்  ஆங்கிலத்தை கேலி செய்த ட்ரம்ப்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசும் ஆங்கிலத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிமிக்ரி மூலம் கேலி செய்ததாக அந்நாட்டின் முன்னணி நாளிதழான வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் மோடி கூறிய வார்த்தைகளை இந்தியா ஆங்கிலம் பேசும் முறையில் டிரம்ப் பேசியுள்ளார். ஒருநாட்டு பிரதமரின் பேச்சை கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கேலி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Read More

கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

கிளிநொச்சியில் 12 வயது சிறு மியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன்தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு 07ஆம் மாதம் கிளிநொச்சியில் 12 வயதும் 6 மாதம் நிரம்பிய பருவமடையாத சிறுமயை கடத்தி சென்று தேவாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தமை தொடர்பான வழக்கானது கடந்த செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இத்தீர்ப்பை வழங்கினார். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்திருந்ததுடன் எதிரியும் தன்மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார். அத்துடன் தாம் மது போதையில்…

Read More

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு முள்ளிவாய்க்காலப்; பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு முள்ளிவாய்க்காலப்; பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்களான இரண்டு மிதப்பிகள் முள்ளிவா ய்க்கால் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த நீர்மூழ்கி கப்பல் விடுதலைப் புலிக ளின் தாயாரிப்பில் உருவாகியதாக குறிப்பிட ப்படுகின்றது.விடுதலைப் புலிகளின் அங்கையற் கண்ணி நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கிசெல்லும் சந்த ர்ப்பத்தில் அதனுடைய மேற்பகுதி கடல்மட்ட த்துடன் காணப்படும் என்று கூறப்படுகின்றது.கடற்கரும்புலிகள் தமது இலக்கு நோக்கி நகரும்போது எதிர்ப்படைக்கு அது தெரியாத வகையில் இருப்பதற்காக அவர்கள் இவ் வாறு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.இறுதி யுத்தம் நடைபெற்று எட்டுவருட ங் கள் கடந்த நிலையிலும் விடுதலைப் புலிக ளின் தயாரிப்பில் உருவாகிய போர்த்தள பாடங்களை புதுமாத்தளன் பகுதியில் இரா ணுவத்தினர் தற்பொழுதும் காட்சிப்படுத்தியு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியே நாங்கள் பொறுமை காக்கின்றோம் என்கிறார் புளொட்அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியே நாங்கள் பொறுமை காக்கின்றோம் என்கிறார் புளொட்அமைப்பின் தலைவர்  சித்தார்த்தன்

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்க ளில் அரசு மெத்தனமாக இருந்தா லும் தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட்அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்;ராட்சிமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக் கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், இடைக்கால அறிக்கையை பற்றி இப்போது பேசப்படுகின்றது. அது இறுதி அறிக்கை அல்ல! அது முழுமையடையும் போதுதான் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வதா? நிரா கரிப்பதா? என்பதனை முடிவெடுக்க முடியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி யாக வருவதற்கு 80 வீதமான…

Read More

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது- சுரேஸ் பிரேமச்சந்திரன். மக்களின் அபி விருத்திக்காகவே பல கோடி ரூபாய்கள் அரசாங்கத்தால் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன.- மாவை சேனாதிராஜா.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு  கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது-  சுரேஸ் பிரேமச்சந்திரன்.   மக்களின் அபி விருத்திக்காகவே பல கோடி ரூபாய்கள் அரசாங்கத்தால் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன.- மாவை சேனாதிராஜா.

தமிழ் மக்களின் நலன்களை பாராமல் அரசின் தேவைகளை பூர்த்தி செய்தமையால் தான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கூட்டமைப்பின் அழுத்தத்தால் இடம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தி ற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அரசாங்கம் 2 கோடி ரூபா வழங்கப்பட்டது என கூட்டமை ப்பு நாடளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற த்தில் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தார். எனினும்…

Read More

முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குடும்பஸ்த்தர்கள் ஆகியோரின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ள கனடா வாழ் செந்தில் குமரன் கனடா திரும்பியுள்ளார். தனது சொந்தப் பணம் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் ஆகியோரிடமி(ருந்து சேகரிக்கப்பட்ட நிதி ஆகியவற்றின் “பலத்தோடு” இலங்கை சென்று நேரடியாக இந்த இதய சத்திர சிகிச்சைகளை கண்டு வந்துள்ளார். அத்துடன் கொழும்பில் உள்ள டுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியப் பெருந்தகைகள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவித்து வந்துள்ளார்.இவ்வாறான சந்திப்புக்குரிய காரணம் மேற்படிடுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலை நிர்வாகம் மேற்படி வறிய நிலையில் உள்ளவர்களின் சந்திர சிகிச்சைக்காக நியம…

Read More

இலக்கு கஜானாவாக இருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்: கமலுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

இலக்கு கஜானாவாக இருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்: கமலுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி இருக்க வேண்டும் என்று ரசிகர்களுடனான சந்திப்பில் நேற்று நடிகர் கமல்ஹாசன் கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர், “கமல்ஹாசன் கஜானாவை நோக்கிச்சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராமேசுவரத்தில் இருந்து பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக மாவட்ட வாரியாக ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை,…

Read More
1 287 288 289 290 291 425