தி.மு.க. பிரபலங்கள்: தடைகளை தாண்டியது ராஜா புத்தகம்
தி.மு.க., தலைமையுடனான கடும் போராட்டத்துக்கு பின், சில முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ள, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த, ராஜாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, கட்சியின் பிரபலங்கள் டில்லிக்கு வருவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுதலையான பின், தி.மு.க., தலைவர் கருணா நிதிக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தனித் தனியாக கடிதங்கள் எழுதினார். மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், அவர் கூறியிருந்ததாவது: குற்றமற்றவன் என பலமுறை கூறியும், என்னை நீங்கள் காப்பாற்றவில்லை. சில நிர்ப்பந்தங்களுக்காக, நீங்கள் ஆதரவுக் கரம் நீட்டவில்லை. இன்று நான் நிரபராதி. உங்கள் அமைச்சக சகாக்கள் சிலரைப் போல அல்ல நான். எப்போதும் தங்கள் விசுவாசிதான். இத்தனை…
Read More









