தி.மு.க. பிரபலங்கள்: தடைகளை தாண்டியது ராஜா புத்தகம்

தி.மு.க. பிரபலங்கள்: தடைகளை தாண்டியது ராஜா புத்தகம்

தி.மு.க., தலைமையுடனான கடும் போராட்டத்துக்கு பின், சில முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ள, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த, ராஜாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, கட்சியின் பிரபலங்கள் டில்லிக்கு வருவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுதலையான பின், தி.மு.க., தலைவர் கருணா நிதிக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தனித் தனியாக கடிதங்கள் எழுதினார். மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், அவர் கூறியிருந்ததாவது: குற்றமற்றவன் என பலமுறை கூறியும், என்னை நீங்கள் காப்பாற்றவில்லை. சில நிர்ப்பந்தங்களுக்காக, நீங்கள் ஆதரவுக் கரம் நீட்டவில்லை. இன்று நான் நிரபராதி. உங்கள் அமைச்சக சகாக்கள் சிலரைப் போல அல்ல நான். எப்போதும் தங்கள் விசுவாசிதான். இத்தனை…

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ரூ.1.5 கோடி பரிசு மழை: சீறிப் பாய்ந்த காளைகளை போராடி அடக்கிய வீரர்கள்- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்று உற்சாகப்படுத்தினர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ரூ.1.5 கோடி பரிசு மழை: சீறிப் பாய்ந்த காளைகளை போராடி அடக்கிய வீரர்கள்- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்று உற்சாகப்படுத்தினர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட முரட்டுக் காளைகள், எதிர்த்து நின்று மல்லுக்கட்டிய வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. அதுபோல் சீறிப் பாய்ந்து வந்த பல காளைகளை வீரர்கள் பலர் திறமையாக பிடித்து அடக்கி சாகசம் செய்தனர். ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வரும், துணை முதல்வரும் கார்களை பரிசாக வழங்கினர். தைத்திருநாளில் மதுரை அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங் கல் அன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விமரிசையாக நடைபெறும். நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான நாளில் சிறப்பாக நடைபெற்றது. அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் கமிட்டி மற்றும்…

Read More

கமலின் அரசியல் பயணத்தை எதிர்பார்க்கவில்லை: ரஜினிகாந்த் பேட்டி

கமலின் அரசியல் பயணத்தை எதிர்பார்க்கவில்லை: ரஜினிகாந்த் பேட்டி

கமல் அரசியல் பயணம் தொடங்கியதை தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என ரஜினி பேட்டி அளித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமல் கூறிய கருத்துகள், அவரது ட்விட்டர் பதிவுகள் காரணமாக அவருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. கமலின் பதிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. அரசியலில் குதிப்பீர்களா என்று ‘தி இந்து’ தமிழ் நடத்திய யாதும் தமிழே நிகழ்ச்சியில் கமலிடம் கேட்டபோது, நான் ஏற்கெனவே அரசியலில் தான் இருக்கிறேன். நேரம் வரும், நிச்சயம் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கலையுலகில்…

Read More

ஹஜ் மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?- வைகோ விளக்கம்

ஹஜ் மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?- வைகோ விளக்கம்

ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்குத்தான் மானியம் அளித்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகருக்குத் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் புனிதக் கடமை என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது மத அடிப்படையில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை வாழ்நாள் கடமையாகச் செய்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கி வரும் மானியத் தொகை இந்த…

Read More

“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

In Scarborough, “Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus and by some Managements of Temples in Candada. Our Uthayan Editor in Chief Logan Logendralingam and his Media Friends attended the “Thai Pongal” day special Poojas and ceremonies at Canada Kanthasamy Temple on Birchmount Road.. Thousands of divoties of the Temple, well wishers and Younh Artists were gathered there to celebrate “Thai Pongal” day, which is the First Day of the First month of Tamil…

Read More

தன்வந்திரி பீடத்தில் தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்  தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம்

தன்வந்திரி பீடத்தில் தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி 9அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னதி முன்பு 13 ஆண்டுகளாக அணயா ஹோமகுண்டமாக 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் இன்று 16.01.2018 செவ்வாய்க் கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு ‘திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. இதில் பூசணிக்காய்கள் தவிர கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம்,…

Read More

தைப்பொங்கள் திருநாளையும் கொண்டாடும் எமது கனடா

தைப்பொங்கள் திருநாளையும் கொண்டாடும் எமது கனடா

I am very proud to be here, where Canada became a Country, celebrates Thaipongal Festival. All Canadian should acknowledge the Tamil Community for it’s contributions to this Country – Canada’s Prime Minister Rgt. Hon. Justin Trudeau, was very happy to address at the Tamil Heritage Month and Thai Pongal celebrations, hosted by Liberal Party of Canada, in Scarborough, Canada. தைப்பொங்கள் திருநாளையும் கொண்டாடும் ஒரு நாடாக எமது கனடா பல்கலாச்சார கோட்பாடுகளோடு உயர்ந்துள்ளதை காண்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த…

Read More

ஆண்டாள் நாச்சியாரை தரக்குறைவாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் போராட்டம்

ஆண்டாள் நாச்சியாரை தரக்குறைவாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் போராட்டம்

‘பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்’ என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, இந்துக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடந்தது. இதில்…

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 15 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 15 பேர் காயம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 1000 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.1241 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. டாக்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். காளை உரிமையாளர் ஒருவரையும் காளை முட்டியது. அவர்களுக்கு டாக்டர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது

Read More

My Scottish Father Would Roll Over in His Grave

My Scottish Father Would Roll Over in His Grave

Most people know that obesity is a health issue. But how many know that it’s responsible for 95 percent of Type 2 diabetes? Or that 50 percent of diabetes patients die of heart attack? How many readers know how obesity affects surgery? And what would make my father roll over in his grave? For 60 years I’ve seen obesity in children and adults increasing in North America and most of the world. It’s tragic that…

Read More
1 289 290 291 292 293 425