ராஜபக்சக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியதே, உள்ராட்சி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாததற்கு காரணம்
கடந்த மூன்று ஆண்டுகளில் ராஜபக்சக்களுக்கு எதிரான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிசேன- ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அதன் விளைவு தான், பெப்ரவரி 10 தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு சாதகமாக அமையவில்லை. எனவே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்குஅமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய புரவெசி பலய அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாக, புரவெசி பலயவைச்…
Read More









