ஸ்ரீதேவி இறப்பு பற்றிய புதிய தகவல்: உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெளியானது

ஸ்ரீதேவி இறப்பு பற்றிய புதிய தகவல்: உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெளியானது

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையும் தடயவியல் அறிக்கையும் வெளியானது அதில் அவரது மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. குளியல் அறை தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீதேவி தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் பிரபலமானவர். 50 ஆண்டுகாலம் திரைத்துறையில் இருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கு இந்தியா முழுதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திப்பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து மும்பையிலேயே வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு சுபைரா எமிரேட் டவர்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மரணமடைந்துவிட்டதாக…

Read More

காவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்க இயலாது: நிதின் கட்கரி திட்டவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்க இயலாது: நிதின் கட்கரி திட்டவட்டம்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது போல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது இயலாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு நேற்று வந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”தமிழகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறையாகவும், எச்சரிக்கையாக மத்திய அரசு இருக்கிறது, தண்ணீர் பிரச்சினையை உணர்வுப்பூர்வமாகவும் அரசு பார்க்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு மதிக்கிறது. கர்நாடகமும், தமிழகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றவை. இரு மாநிலங்களுக்கும் நீர்…

Read More

ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: சென்னை விழாவில் மோடி பேச்சு

ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: சென்னை விழாவில் மோடி பேச்சு

ஜெயலலிதாவின் கனவு திட்டமான மகளிருக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி பேசினார். ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம் மற்றும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆகியவற்றை மோடி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய…

Read More

ஸ்ரீதேவியும் ஜெயலலிதாவும் கடைசி பதிவு

ஸ்ரீதேவியும் ஜெயலலிதாவும் கடைசி பதிவு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஜெயலலிதா வாழ்வில் நடந்த நிகழ்வு இருவருக்கும் உள்ள அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளில் ஸ்ரீதேவி ப மறைந்த தற்செயல் நடந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தது முதல் ஜெயலலிதாவை அறிவார். இருவருக்கும் இடையே ஒருவித அன்பு உண்டு. சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தபோது ஸ்ரீதேவி அதில் கவுரவிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்கு ஸ்ரீதேவி அவருடன் தான் நடித்த படத்தைப்பற்றிய நினைவுகளோடு குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அவரது ட்விட்டரில் வெளிப்படையான, கண்ணியமிக்க, பண்பாடுமிக்க, அரவணைத்துச் செல்லக்கூடிய தலைவர். அவருடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீதேவி 1971-ம் ஆண்டு தான் குழந்தை…

Read More

எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: நடிகை கவுதமி குற்றச்சாட்டு

எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: நடிகை கவுதமி குற்றச்சாட்டு

கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் அண்மை செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கடந்த 2016 அக்டோபர் மாதம் அவரைவிட்டு நான் விலகி வந்ததில் இருந்து என்னுடைய சொந்த முயற்சியில் எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். அழுத்தமான சூழலில் இருந்து விடுபட்டு நாங்கள் நல்ல சூழலில் இருக்கிறோம். கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த…

Read More

Why Don’t They Read History to Save Lives?

Why Don’t They Read History to Save Lives?

It’s been said that “If you don’t learn from history, you’re destined to relive it”. So today I have to repeat what I’ve said before. It’s apparent that the medical profession, TV anchors, and Medical Officers of Health (MOH), have never read history. So young children, and others, are dying of influenza. Today, rather than believing what I write, go to the internet and read about the history of Dr Klenner. During the great polio…

Read More

வேலணைமத்தியகல்லூரி பழையமாணவர்சங்கம்-கனடா வருடாந்தப் பொதுக்கூட்டம்-2018

வேலணைமத்தியகல்லூரி பழையமாணவர்சங்கம்-கனடா   வருடாந்தப் பொதுக்கூட்டம்-2018

வேலணை மத்தியகல்லூரி பழையமாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் மார்ச் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 முதல் 2:00 மணிவரை 3600 Kingston Rd, Scarborough, இல் அமைந்துள்ள மண்டபத்தில்; நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய நிகழ்வாக புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெறவுள்ளது. மேலும் அண்மையில் தாயகத்திலிருந்து வருகைதந்திருக்கும் சரவணையைச் சேர்ந்த கல்லூரியின் பழையமாணவரும் முன்னாள் ஆசிரியருமானதிருகெங்காதரம்பிள்ளைதனபாலன் (அப்புமாஸ்ரர்) அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கதுடன் மதிய உணவும் வழங்கப்படவுள்ளது. சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். தொடர்புகட்கு:செழியன் (416-949-7795) சிவா (416-562-4141) மேகவர்ணன் (647-229-4955)

Read More

சிரியாவில் நடந்துவரும் ராணுவதாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவில் நடந்துவரும் ராணுவதாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவில் நடந்துவரும் ராணுவதாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை என்ன என்றகணக்கு இன்னும் வெளியாகவில்லை. தற்போது சிரியாவில் அரசுக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராககிளர்ச்சியாளர் படை போராடிவருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்தபோராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆனால் தற்போது இது இறுதிக்கட்டத்தை அடைந்து இருக்கிறது. ஒரே இடம் தற்போது புரட்சிபடையிடம் கவுட்டா என்று பகுதிமட்டுமே இருக்கிறது. இந்தபகுதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இருக்கும் முக்கியமான இடம் ஆகும். இதைகைப்பற்றத்தான் தற்போது அரசுபடை அங்குவான்வெளிதாக்குதல் நடத்திவருகிறது. உதவி இந்த பிரச்சனை தீவிரம் ஆனது, இதில் ரஷ்யா…

Read More

ஓன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் கரலைன் மல்ரூனியின் தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல்..

ஓன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் கரலைன் மல்ரூனியின் தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல்..

ஒன்ராரியோ பழமைவாதக்கடசியின் புதிய தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும்முன்னாள் பிரதமர் பிரைன் மலிரூனியின் மகளும் இளையவருமான தலைமைத்துவ வேட்பாளர்கரலைன் மல்ரூனியின் வருகை முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. எமது தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடலை நடத்தும் அளவிற்கு அவர் எங்கள் அருகே வந்துவிட்டார். 1986இல் கனடிய கரையைவந்தடைந்த தமிழ் அகதிகளுக்கு கை கொடுத்த அன்றைய முற்போக்கு பழமைவாதகட்சியைச் சார்ந்த பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகளே கரலைன் மல்ரோனி ஆவார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம்:- Princess Banquet Hall, 3330 Pharmacy Ave, Scarborough காலம்: பெப்பிரவரி 25 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிமுதல் 9 மணிவரை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.

Read More

அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா?

அரசியல் அதிகாரங்களுக்காக  இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா?

இலங்கையில் அரசியல் அதிகாரங்களுக்காகவும் பொருளாதாரப் பலத்தைத் தேடிக்கொள்வதற்காகவும் புதியதோர் அரசியல் கலாச்சாரம் அங்கு தோன்றி நின்று தாண்டவம் ஆடுகின்றது என்று நாம் முன்னர் பலதடவைகள் இந்தப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். பொதுத் தேர்தல் மட்டுமல்ல, நடைபெற்ற உள்ராட்சித் தேர்தல்களின் மூலமும் இதே அரசியல் அதிகாரத்தையும் மேலும் பலத்தையும் தேடிக்கொள்வதில் தான் அரசியல்வாதிகள் மீண்டும் அக்கறையாக செயற்பட்டார்கள். அத்துடன் ஆட்சியதிகாரம் இருந்தால் அரசாங்க வளங்களைகொள்ளை அடிக்கலாம் என்ற துரோகத்தனமான தீர்மானத்தோடுதான் வேட்பாளர்கள் அணிவகுத்து நின்றதை நாம் நேரில் கண்டோம். அதற்கு மேலாக, ஏற்கெனவே அரசாங்கத்தின் கஜானாவை கொள்ளை அடித்து சுவை கண்ட அணியினர் அதற்காகக் காத்திருப்பதையும் நாம் அவர்களது வார்த்தைகள் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. இப்போது அங்கு…

Read More
1 281 282 283 284 285 425