தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச்செயலாளராக கனடாவாழ் திரு நிமால் விநாயக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் புத்தாண்டுச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவிப்பு «தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கானமக்கள் இயக்கம்»எனும் மக்கள் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச் செயலாளராககனடாவாழ் திருநிமால் விநாயகமூர்த்திநியமிக்கப்பட்டுள்ளார் எனதனதுபுத்தாண்டுச் செய்திக்கு இடையில் மிகமுக்கியத்துவம் கொடுத்து நாடுகடந்ததமிழீழஅரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார் மேற்படிநியமனம் தொடர்பாகபிரதமர் திருஉருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில் “இப் புதியஆண்டில் நாம் முன்னிறுத்த வேண்டிய முக்கியமான நிலைப்பாடாக எமது அரசியற் தலை விதியியை நாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தல் அமைகிறது. தமிழ் மக்களின் அரசியற்தலை விதியைத் தமிழ் மக்களே…

Read More

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் வுநுவுதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்து நடத்தும் பல்கலாச்சார விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் வுநுவுதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்து நடத்தும் பல்கலாச்சார விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் ரிஇரிதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்துநடத்தும் மேற்படிவிழா: ஜனவரி 6ஆம் நாள் 2018 ,பி.ப. 5 மணி . இடம் : ரி இ ரி கலையகம் எண் 1160 ,அலகு 2 ரூ 3 ,ரப்ஸ்கொட் வீதி, ஸ்காபறோ என்னும் மண்டபத்தில் நடைபெறும். இவ்விழாவில் பின்வரும் நிகழ்ச்சிகள் இடம்பெறும் 1.பரத நாட்டியம் 2.பங்கரா நடனம் 3. சீனவிசிறி நடனம் 4.மோகினி ஆட்டம் 5. நாடகம் : “ தூதும் துணிவும் “அண்ணாமலை கனடா வளாக மாணவர்கள் பங்கு கொள்கின்றனர் . நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ( மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே இருப்பதால் முன் பதிவு அவசியம் ) . இந் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்படுவதால்…

Read More

சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் என்னும் கடலோரக் கிராமம், யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறிய கிராமமாக இருந்தாலும், பணம் புரளும் அழகிய ஊர் இது. “கொழும்பு சீனி முதலாளிகள்” என்று பெருமையோடு அழைக்கப்பட்ட அமரர்கள் திருவாளர்கள் சுப்பிரமணியம், சண்முகம் ஆகியோரும், இன்னும் பல தென்னிலங்கை வ ர்த்தகர்களும் சுருவில் கிராமத்தைச் சார்ந்தவர்களே! இந்த சுருவில் ஊரைச் சேர்ந்தவர்களான கனடா வாழ் பெருமக்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதே “சுருவில் மக்கள் மன்றம்- கனடா” ஆகும். அதன் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நேற்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஜே ஜே சுவாஹட் மண்டபத்தில் சிறபபாக நடைபெற்றது. சிறுவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் போட்;டி நிகழ்சசிகளும் சிறபபாக முறையில்…

Read More

கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

சீனாவில் தயாரிக்கப்பட்டு கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை கனடாவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சந்தீப் தேஷ்வால் என்பவர் டொராண்டோவில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனது 6 வயது மகள் அஸ்மிதாவுக்கு ஒரு குளோப் உலக உருண்டை ஒன்ரை வாங்ஜினார். அது சீனாவால் தயாரிக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த அவர் உலக உருண்டையை பார்த்து கொண்டு இருந்தார். அதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து தனித்து என்று காட்டப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் அந்த கடை உரிமையாளரிடம் கேட்டு உள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதியின் தவறான சித்திரம் அவரது மகள் போன்ற இந்திய இனத்தைச்…

Read More

ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல… பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்

ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல… பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்

ராஜ்யசபாவில், இந்தாண்டில், 66 இடங்கள் காலியாவதால், பா.ஜ.,வுக்கு, மேலும், 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ, BJP, ராஜ்யசபா தேர்தல், Rajya Sabha election, மனோகர் பரீக்கர்,Manohar Parrikar, தேர்தல் கமிஷன் ,Election Commission, ஹர்தீப் சிங் புரி, Hardeep Singh Puri, பார்லிமென்ட், Parliament,Bharatiya Janata Party, இதனால், ராஜ்யசபாவில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் அனைத்தும், எளிதில் நிறைவேறும் சூழ்நிலை ஏற்படும்.ராணுவ அமைச்சராக இருந்த, மனோகர் பரீக்கர், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2020 நவ., 25ல் முடிகிறது. கோவாவில் நடந்த சட்ட சபைத் தேர்தலுக்கு பின், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற மனோகர் பரீக்கர், ராணுவ…

Read More

கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

தன்னுடைய அணு ஆயுத பொத்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் -னிடம் உள்ள பொத்தானைவிட `பெரியது` மற்றும் `அதிக சக்திவாய்ந்தது` என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump Donald J. Trump ✔ @realDonaldTrump North Korean Leader Kim Jong Un just stated that the “Nuclear Button is on his desk at all times.” Will someone from his depleted and food starved regime please inform him that I too have a Nuclear Button,…

Read More

முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு

முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது காரசார விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.. ‘முத்தலாக்’ கூறி விவாகரத்துச் செய்யும் நடைமுறையால், இஸ்லாம் சமூகத்து பெண்கள் பாதிக்கப்படுதாக கூறப்படுவதால், அதை தடுக்கும் விதமாக, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆணுக்கு சிறை தண்டனை வழங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளும், பா.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால், கடந்த வியாழன் (2017 டிச.,28) அன்று, இந்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்…

Read More

கருணாநிதியுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

கருணாநிதியுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார். அவரை திமுக செயற்தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை சந்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Read More

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற ஆய்வு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற ஆய்வு

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.  அவர் மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வருமான வரி துறை முன்னிலையில் வேதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் 2 அறைகள் முன்பே சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வேதா இல்ல மதிப்புகளை அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன.  இதற்கான ஆய்வு பணியில் ஆட்சியர், வட்டாட்சியர், பொது பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளின் ஆய்வு பணியை தொடர்ந்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி…

Read More

ஆன்மிக அரசியல், வீடியோ காட்சி பற்றி ரஜினிகாந்த் விளக்கம்

ஆன்மிக அரசியல், வீடியோ காட்சி பற்றி ரஜினிகாந்த் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் பற்றிச் சொல்லும் போது ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டார். இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிச.31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார். அப்போது அவர் தான் அரசியலில் இறங்குவது உறுதி என்று தெரிவித்த அவர் தான் 2021 சட்டமன்ற அரசியலில் நேரடியாக குதிக்கப்போவதாகவும், அதுவரை தனது ரசிகர்கள் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார். தனது பாதை ஆன்மிக அரசியல் பாதை என்று தெரிவித்து விவாதத்தை தூண்டிவிட்டார். ரஜினி ஆன்மிக அரசியல் என்று தெரிவித்தாலும் குறிப்பிட்ட மதத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்…

Read More
1 292 293 294 295 296 425