குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன

குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன

Scarborough-Rouge Park’s MP Gary Anandasnagaree hosted an event yesterday in Scarborough to discuss on Domestic and Gender-Based Violence in the Tamil Community. Invited Media and Guests from Toronto Police, Legal Sector, Community Leaders were gathered there. The Discussion took place at TAIBU Community Health Centre at 27 Tapscott Road, Scarborough. Among the panel Speakers, there were two Tamil Speaking,and they are Prof. Chandrakanthan and Dr. Satha Vivekananthan. Toronto Police Detective Sherina was speaking on the…

Read More

Parents and Grandparents Program reopening in new year

Parents and Grandparents Program reopening in new year

Parents and Grandparents Program reopening in new year Potential sponsors will soon have the opportunity to express their interest to sponsor December 22, 2017 – Ottawa, ON – Canadian citizens and permanent residents will soon be able to take the first step in applying to bring their parents and grandparents to Canada, when the Parents and Grandparents Program reopens in 2018. Immigration, Refugees and Citizenship Canada (IRCC) introduced a new process in 2017 for application…

Read More

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன்! இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும் கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் வசந்தா நடராஜன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறம் இரதோற்சவத்தை இலங்கை வானொலியூடா இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமய ஆர்வலர்களின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் “நேர்முக வர்ணனையை ” தரத்தோடும் குரல் வளத்தோடும் ஆண்டுகள் பல வழங்கியவர். தற்போது கனடாவில் கால் பதித்து “சும்மா” வாழ்ந்து விட்டுப் போவோம்! என்று இருக்கவில்லை வசந்தா நடராஜன் அம்மையார். இங்கு இந்து சமய நிகழ்சசிகளில் பங்கெடுத்து சமய உரைகளை…

Read More

அணி தாவல் மீண்டும் தொடங்கியது: தினகரனை சந்தித்துவேலூர் எம்.பி. வாழ்த்து – அரசியல் களத்தில் பரபரப்பு

அணி தாவல் மீண்டும் தொடங்கியது: தினகரனை சந்தித்துவேலூர் எம்.பி. வாழ்த்து – அரசியல் களத்தில் பரபரப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனை, முதல்வர் பழனிசாமி அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன் நேற்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன்மூலம் அதிமுகவில் மீண்டும் அணி தாவல் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முதல்வர் பழனிசாமி அணியும், டிடிவி.தினகரன் அணியும் தனித்தனியாக செயல்பட்டன. அதையடுத்து முதல்வர் அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்தன. இந்த காலகட்டத்தில் அதிமுகவின் சில எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் அணி மாறினர். தொடக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன், அங்கிருந்து…

Read More

தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்

தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு நான் வாழ்த்து சொல்வது போல் ட்விட்டரில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலாவின் தீவிர ஆதரவாளர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஜெ.பேரவை பொதுச்செயலாளராக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வர் ஆனார். அப்போது ஜெ.பேரவை சார்பில் சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து பேட்டியும் அளித்தார். பின்னர் ஓபிஎஸ் பிரிந்தபோது அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபோது அவரை மாதிரி விசுவாசம் மிக்கவர்கள் யாரும்…

Read More

ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி

ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி

டிச.31-ல் ரஜினி புத்தாண்டு வாழ்த்து வேண்டுமானால் சொல்வார். அரசியல் பிரவேசம் பற்றி சொல்வாரா என்று கூற முடியாது. எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம் முதல்வர் பதவி பெரிய விஷயம் என்று நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகரிடம் ரஜினியின் அறிவிப்பு குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: ”ரஜினிக்கு அரசியல் புதிதல்ல, அதை அவர் அறியாதவரும் அல்ல. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன் மூன்று முறை தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். மோடி பிரதமராக போட்டியிடும் முன் 5 லட்சம் கிலோ மீட்டர் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அது போன்று செயல்பட ரஜினியின் உடல் நிலை இடம் கொடுக்குமா? என்று எனக்கு தெரியவில்லை….

Read More

Want a Pet? The Risk and Benefit

Want a Pet? The Risk and Benefit

Who doesn’t love the pet who lavishes unconditional affection through thick and thin? President Harry Truman, while coping with the lonely responsibilities of his job, remarked, “If you want a friend in Washington, buy a dog!” But there are risks and responsibilities in pet ownership. It’s a matter worth considering since about 57 percent of North Americans own a pet.           In the Canadian Medical Association Journal, Dr. Paul Cherniack and Angela Cherniack discuss some…

Read More

சினிமா விமர்சனம்: வேலைக்காரன்

சினிமா விமர்சனம்: வேலைக்காரன்

தொடர்ந்து வெற்றிகரமான படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து, பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். படத்தின் இயக்குனர் மோகன் ராஜாவும் ஒரு கமர்ஷியல் இயக்குனர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. கொலைகாரக் குப்பத்தில் வசிக்கும் அறிவு (சிவகார்த்திகேயன்) தங்கள் பகுதியில் ஒரு சமூக வானொலி ஒன்றை நடத்திவருகிறார். அதே குப்பத்தைச் சேர்ந்த காசி (பிரகாஷ் ராஜ்) அடிதடி, காசுக்காக கொலைசெய்வது என செயல்படுவதால், அந்தப் பகுதி இளைஞர்களும் அவரிடம் சேர்ந்து வேலைபார்க்கிறார்கள். தன் வானொலி மூலம் அந்த இளைஞர்களை மீட்க நினைக்கிறார் அறிவு. ஆனால், காசியால் அந்த வானொலி மூடப்பட, மிகப் பெரிய உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியில்…

Read More

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஓட்டளித்தன. ஜெருசலேம் நகரை, மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராகவும், ஐ.நா.வுக்கு ஆதரவாக இந்தியா…

Read More

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு

ஆமதாபாத்தில் நடந்த பா.ஜ., எம்எல்ஏக்கள் கூட்டத்தில், குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நிதின் படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை கடந்த 18-ம் தேதி நடந்தது. இதில் பா.ஜ. பெருபான்மை தொகுதிகளை கைபற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் பா.ஜ. மேலிடம் இறங்கியது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஆமதாபாத்தில் நடந்தது. கட்சியின் மேலிட பார்வையாளரான அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும்…

Read More
1 294 295 296 297 298 425