நாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து

நாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து

கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இன்று அவர் நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஹெகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி அவரது கையை குழுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள்,…

Read More

வசூல் களம்: 2017 முதல் அரையாண்டில் கரைசேர்ந்த படங்களின் பின்னணி!

வசூல் களம்: 2017 முதல் அரையாண்டில் கரைசேர்ந்த படங்களின் பின்னணி!

ஜனவரி 6 அன்று வெளியான ‘பெய்யென பெய்யும் குருதி’ படத்திலிருந்து ஜூன் -30 அன்று வெளியான ‘யானும் தீயவன்’ வரை கடந்த 6 மாதங்களில் சுமார் 100 படங்கள் வெளியாகியுள்ளன. சிக்கல்கள், பெரிய நாயகர்கள் படங்களின் தோல்வி, புதுமுக இயக்குநர்களின் எழுச்சி எனப் பல விஷயங்களைக் கடந்துள்ளது தமிழ்த் திரையுலகம். பெரிய படங்களின் தோல்வி விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ‘பைரவா’, ‘சி3’, ‘போகன்’, ‘காற்று வெளியிடை’, ‘ப.பாண்டி’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘வனமகன்’, ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இவற்றில் ‘ப.பாண்டி’ மட்டுமே போட்ட முதலீட்டுக்கு மோசமில்லாமல் வசூலித்தது. மற்ற அனைத்துப் படங்களாலும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமே. ‘கவண்’, ‘ப.பாண்டி’, ‘கடுகு’, ‘இவன் தந்திரன்’ ஆகிய…

Read More

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது ஷங்கர் – ரஜினி இணையும் ‘2.0’ மற்றும் விஜய் இயக்கத்தில் ‘கரு’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார்கள். தற்போது புதுமுக இயக்குநர் திலீப்குமார் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இக்கதை முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையாகும். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘கோ கோ’ என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட…

Read More

எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., இணைந்தார்

எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., இணைந்தார்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா தோழி சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி, முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி முதலாவதாக வந்து இணைந்தார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ‘தனது தொகுதியான கவுண்டம்பாளையத்தில் அரசு செயல்படுத்திய திட்டங்களுக்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்து பேசினார். இதையடுத்து அவர் மீது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில் தனது சொந்த ஊரான சேலம்…

Read More

அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கண்டன சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே ரசிகர்கள் தேவை. அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும். இவ்வாறு அதில்…

Read More

சிறை முறைகேடு புகார் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு பல ஆண்டு சிறை தண்டனை: முன்னாள் டிஐஜி ரூபா பேட்டி

சிறை முறைகேடு புகார் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு பல ஆண்டு சிறை தண்டனை: முன்னாள் டிஐஜி ரூபா பேட்டி

பெங்களூரு சிறையில் விதிமுறை களை சசிகலா மீறியதாக எழுந்திருக்கும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் டிஐஜி ரூபா டி.மவுட்கில் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்து சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் புகார் தெரிவித்தார். சிறை அதிகாரியின் காரில் சசிகலா ரகசியமாக வெளியில் சென்று வரும் சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகியது. இந்த விவகாரம் பெரும்…

Read More

அப்துல் கலாம் நினைவிடத்தை திறக்க பிரதமர் மோடி ராமேசுவரம் வருகை: தென் மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

அப்துல் கலாம் நினைவிடத்தை திறக்க பிரதமர் மோடி ராமேசுவரம் வருகை: தென் மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவிடத்தை திறக்க பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ல் ராமேசுவரம் வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேக்கரும்பில் தென் மண்டல ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில் லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது மரணமடைந்தார். அவரது உடல் கலாமின் பிறந்த ஊரான ராமேசுவரத்திற்கு அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக் கம் செய்யப்பட்டது. பின்னர், பேக்கரும்பில் மணி மண்டபம் கட்டப்படும் என 2015-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி கலாமின்…

Read More

மக்களை தூண்டிவிட்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் எச்சரிக்கை

மக்களை தூண்டிவிட்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் எச்சரிக்கை

மக்களை தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும் என்று முதல்வர் கே.பழனிசாமி எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பொது, நிதி உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மத்திய பாஜக அரசின் திட்டத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் ஏன் பயன்படுத்தப்படுகிறது? முதல்வர் கே.பழனிசாமி: குண் டர் சட்டத்தில் கைது செய்யப் பட்ட வளர்மதி மீது 6 வழக்கு கள் இருக்கின்றன. நெடுவாசல்…

Read More

எந்த சேவையும் செய்யாமல் கமல்ஹாசன் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?

எந்த சேவையும் செய்யாமல் கமல்ஹாசன் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன சேவை செய்தார்கள்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எந்த சேவையும் செய்யாமல் இருந்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்? திரைத்துறையில் இருந்தாலும் ரஜினி போல சமூக கருத்துகளை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. ரஜினிகாந்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சமூக கருத்துகளை பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு நாளாக சமூக பிரச்சினைகளை பேசாமல் தற்போது பேசுவது…

Read More

நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பற்ற கோழை’ பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா விளாசல்

நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பற்ற கோழை’ பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா விளாசல்

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியதாவது:- முதல்வர் கனவு காண கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். நாட்டில் இருக்கிற மக்கள்தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. அந்தமாதிரி கமல்ஹாசனுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அழுது, புலம்பி இந்த நாட்டை விட்டே ஓடிப்போகப்போகிறேன் என்று சொன்ன கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் நாளை முதலமைச்சரானால் தமிழ்நாட்டோட கதி என்னவாகும். அது…

Read More
1 327 328 329 330 331 425