கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி- தினகரன் இடையே கடும் போட்டி
அ.தி.மு.க. அம்மா அணி யில் உள்ள 122 எம்.எல்.ஏ.க் களில் பெரும்பாலானவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், 37 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரன் தலைமையிலும் செயல்பட்டு வருகிறார்கள். கட்சியையும், ஆட்சியையும் யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது என்பதில் இவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடிக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பலப்பரீட்சையால் அ.தி.மு.க. அம்மா அணியில் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் கவலையோடும் வேதனையோடும் இந்த பரபரப்பு நிகழ்வுகளை உற்றுப் பார்த்து வருகிறார்கள். இதையடுத்து தினகரன் முதலில் தலைமைக் கழகத்துக்கு வராமல் மாவட்ட வாரியான சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. 4 கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தினகரன், முதலில் தெற்கு…
Read More









