ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவம்

ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவம்

கனடா பிரம்டன் மாநகர் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவத்தினை முன்னிட்டு கனடா ரெக்னோ மீடியா நிறுவனத்தின் பிரதம அனுசரைணையுடன் நடைபெற்ற “ஆடிவேல் இசை மாலை” நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிசிசாகா மாநகரில் உள்ள ஜோன் போல் 11 போலந்து கலாச்ச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மெகா ரியுனர்ஸ் இசைக்குழுவினரின் பக்கவாத்திய இசையில் தமிழ்நாட்டின் பிரபல இளம் பாடகர்கள் (சுப்பர் சிங்கர்ஸ் புகழ்) சோனியா, நிக்கில் மத்யூ, இராஜ கணபதி மற்றும் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு இனிய பாடல்களை வழங்கினார்கள். உள்நாட்டுப் பாடகர் பிரபா பாலகிருஸ்ணன் உட்பட பலர் இணைந்து பாடல்களை வழங்கினார்கள். நடன ஆசிரியை திருமதி ஜனனி குமார்…

Read More

செல்விகள் நிசாரா மதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

செல்விகள் நிசாரா மதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

கனடாவில் மார்க்கம் நகரில் உள்ள மார்க்கம் தியேட்டர் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்ற நடனச் செல்விகள் நிசாரா மதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம். கனடாவில் கலைக்கோவில் நுண்கலைக் கல்லூரியின் ஸ்தாபகரும் இணை அதிபருமான திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் மாணவிகளும் திரு திருமதி வதனகுமாரன் தம்பதியின் குமாரிகளுமான நடனச் செல்விகள் நிசாரா வதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் மார்க்கம் நகரில் உள்ள மார்க்கம் தியேட்டர் மண்டபத்தில் இன்று சிறப்புற நடைபெற்றது. பக்தவாத்திய கலைஞர்களாக அவுஸ்த்திரேலியாவிலிருந்து வருகை தந்த பாடகர் திரு அகிலன் சிவானந்தம், மிருதங்கக் கலைஞர் திரு குகேந்திரன்,வயலின் வித்துவான் ஶ்ரீமதி தனதேவி மித்ரதேவா, வீணக்கலைஞர் ஶ்ரீமதி பிரபா…

Read More

தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவிப்பு

தமிழில் தேசிய கீதம் பாடும்  உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும்  ஏற்றுக்கொள்ள வேண்டும் திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவிப்பு

இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுகின்றபோது எவ்விதமான மாற்றம் அல்லது திரிபுபடுத்தல்n ஆகியவை இன்றி பாடப்படுகின்றது. ஏனவே தமிழ் மக்கள் தங்களுக்கு விளங்கும் மொழியில் தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ஆண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையர்ற்றுகையில் கடந்த காலங்களில் இலங்கையின் பல பாகங்களிலிருந்து தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவது தொடர்பான பல எதிர்க்கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது. இது ஒரு தவறான விடயமாகும். இலங்கையில் மூவின மக்கள் வாழுகின்றார்கள். ஏனவே…

Read More

கிழக்கு மாகாண மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய துரோகம் விளைவித்துள்ளது கண்டனம் தெரிவிக்கும் கருணா

கிழக்கு மாகாண மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய துரோகம் விளைவித்துள்ளது கண்டனம் தெரிவிக்கும் கருணா

கிழக்கு மாகாணசபையில் உள்ள பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டு தமிழ்பேசும் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தன. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரியினதும் பிரதமர் ரணிலினதும் வேண்டுகொளையும் நெருக்குவாரத்தையும் கருத்திற்கொண்டு முதலமைச்சர்பதவியை முஸ்லிம் ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டது. இந்த வகையில் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய துரோகம் இழைத்துள்ளது என்றே கூறவேண்டும். ஏனவே காலம் தாழ்த்திச் சென்றாலும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஒரு போராட்;டத்தை நடத்துவதோடு மட்டுமல்லாது, கிழக்;கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும். இவ்வாறு கருணா என்று அழைக்கப்படுபவரும் முன்னாள் மகிந்த அரசில் உதவி அமைச்சராக இருந்தவருமான விநாயகமூர்த்தி முரளிதரன்…

Read More

வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்த பின்னர் தமிழ்த் தலைமைகளால் எதைப்பற்றி பேச முடியும்?

வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்த பின்னர் தமிழ்த் தலைமைகளால் எதைப்பற்றி பேச முடியும்?

புpரிவினை இல்லாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதையே தான் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசியதை நாம் வரவேற்கின்றோம். சுpங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மக்களும் திரு சம்பந்தன் அவர்களது கூற்றை வரவேற்றிருப்பார்கள் என்பதை நாம் உணர்கின்றோம். இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான அளவில் இனவாதம் இருக்கவில்லை. ஏன்று சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள அரசியல்டி தலைவர்களும் தங்கள் வர்க்க இலாபங்கள் கருதி இனங்களுக்கு இடையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் சதியை அறிமுகம் செய்து அதன் மூலம் நாட்டுக்கு அநியாயத்தை ஏற்படுத்தி அதே வேளை மக்களையும் பிரித்தாளும் தந்திரத்தை பின்பற்றத் தொடங்கினார்களோ, அன்று தொடக்கம் நாட்டில்…

Read More

மாணவர் நலன் சார்ந்த திட்ட்ங்களின் அங்குரார்ப்பண விழா

மாணவர் நலன் சார்ந்த திட்ட்ங்களின் அங்குரார்ப்பண விழா

யாழ்ப்பாணம் உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர் நலன் சார்ந்த திட்ட்ங்களின் அங்குரார்ப்பண விழாவில் எடுக்கப்பட்ட படங்களின் ஒரு தொகுப்பு. கனடா ரெக்னொ மீடியா நிறுவனம் வழங்கிய பாரிய நிதி அன்பளிப்ப உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஆகியவர்களுக்கு பல நன்மைகளை அளித்துள்ளத

Read More

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் டெல்லியில் இரு அணி தலைவர்களும் சந்தித்து பேச்சு?

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் டெல்லியில் இரு அணி தலைவர்களும் சந்தித்து பேச்சு?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார். அப்போது அணிகள் இணைப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்குவது பற்றியும் பேசப்பட் டது. அவர்கள் இருவரையும் நீக்கி தீர்மானம் இயற்றப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. அணிகளை இணைக்க இரு அணி தலைவர்களும் சம்மதித்து விட்டதால், அதை அமல்படுத்துவது எப்போது என்று ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு பா.ஜ.க. உதவிக்கரம் நீட்டியுள்ளது. டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) துணை…

Read More

மல்லையா அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தினால் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை: சிபிஐ

மல்லையா அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தினால் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை: சிபிஐ

நிதிமுறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் சென்று விடக்கூடாது என்ற காரணத்தினால்தான் விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை அனுப்பியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இப்படிக் குறிப்பிடும்போது மல்லையா மீது குற்றச்சாட்டுகள் எழும்பிய நிலையில் அவர் இந்தியாவிலிருந்து லண்டன் தப்பிச் சென்றதையும் சிபிஐ கோர்ட்டில் சுட்டிக்காட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான எச்சரிக்கை நடவடிக்கையின் நியாயத்தை கோர்ட்டில் எடுத்துரைத்தது சிபிஐ. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் நீதிபதி எம்.துரைசாமியிடம் கூறும்போது “மல்லையா அனுபவத்திற்குப் பிறகே குடியேற்றத் துறைக்கு மத்திய அரசு கோரிக்கை ஒன்றை வைத்தது, அதாவது நிதிமுறைகேடு விசாரணைகளி இருப்பவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் இருப்பதை உறுதி செய்யக் கேட்டுக் கொண்டது” என்றார். முன்னதாக,…

Read More

நடிகை ஓவியாவுடன் திருமணம் வதந்தி ? நடிகர் சிம்பு மறுப்பு

நடிகை ஓவியாவுடன் திருமணம் வதந்தி ? நடிகர் சிம்பு மறுப்பு

பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவி‌ஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள். அப்போது தனக்கு ஆறுதலாக…

Read More

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம்: முதல்வர் பழனிசாமி

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம்: முதல்வர் பழனிசாமி

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”திமுகவைச் சேர்ந்த 250 பேர் என் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம். நீர் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார். போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கு தேவையான நிதி ஒதுக்கி, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இரட்டை…

Read More
1 324 325 326 327 328 425