கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலீஸாரிடம் பொய்யான முறைப்பாடு செய்த கனடா வாழ் தம்பதியின் “குட்டு” அம்பலமானது
கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனடா வாழ் தமிழ் பேசும் தம்பதி குற்றத்தை ஒப்புக்கொணடது. இவர்கள்pன் பெயர் விபரங்கள் கனடா உதயனுக்கு கிடைக்கப்;பெறாவிட்டாலும் அவர்கள் ஸ்காபுறோ நகரில் வாழ்பவர்கள் எனவும் யாழ்ப்பாணம் வரணியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்;றும் கூறப்படுகின்றது.. மேற்படி கனேடிய தம்பதியின் மோசடி தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நகை…
Read More








