தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராக – உதயன்-2017 பல்சுவைக் கலைவிழா

தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர்  திரு ராஜா அவர்கள் நடுவராக – உதயன்-2017 பல்சுவைக் கலைவிழா

தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராகவும் நகைச் சுவைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவராகவும் அமையப்போகின்றன உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் இடம்பெறப்போகின்ற பட்டிமன்றங்களின் தலைப்புக்கள் இன்று திரு ராஜா அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பேச்சாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்காபுறோ நகரில் செப்டம்பர் 2ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்றத்தின் தலைப்பு “நல்ல வாழ்க்கைத் துணைக்கு அவசியமானது அன்பா? அல்லது அறிவா?” என்பதாகும். ஸ்காபுறோவில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி கோதை அமுதன், திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், கவிஞர் புகாரி மறறும் டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.. அத்துடன் ஸ்காபுறோ விழாவில் “பைரவி” இசைக்குழுவின் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக…

Read More

முருகன், நளினியை சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

முருகன், நளினியை சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

முருகனையும், நளினியையும் விடுதலை செய்வதன் மூலமாக மட்டுமே அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்ய முடியும். அவர்களை குறைந்தபட்சம் சிறை விடுப்பில் விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து முடித்து விட்ட நிலையில் தம்மை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ந்து 12-ஆவது நாளாக உண்ணாநிலை நீடிக்கும் நிலையில், முருகனின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட…

Read More

அதிமுக கூட்டத்துக்கு வராத எம்எல்ஏக்கள்

அதிமுக கூட்டத்துக்கு வராத எம்எல்ஏக்கள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் என 250-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். தற்போதைய சூழலில் முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் ஆதரவாளர்கள் 21 பேர் தவிர, 113 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இவர்களில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு தவிர 110 எம்எல்ஏக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 75 மட்டுமே நேற்று கூட்டத்துக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘எம்எல்ஏக்கள் சிலருக்கு தகவல் சரியாக செல்லவில்லை. அவர்கள் தற்போது வராததற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்’’ என்றனர். காத்திருந்த ஓபிஎஸ் கூட்டம் 9.30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்ட…

Read More

Nava Law, the Law Office, lead by Mr. Kubes Navaratnam celebrated its 2nd year anniversary

Nava Law, the Law Office, lead by Mr. Kubes Navaratnam celebrated its 2nd year anniversary

Nava Law, the Law Office, lead by Mr. Kubes Navaratnam celebrated its 2nd year anniversary on last Friday at Scarborough Convention Center. Many Real Estate Brokers and Agents, Lawyers and other Tamil Friends gathered there to grace the event. Mr. Gary Anandasangaree, the MP was the Chief Guest and he delivered a good speech. Mr. R. N.Logendralingam, the Editor in Chief of Canada Uthayan was one of the invitees.

Read More

நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Kalai Aruvi Academy of Fine Arts presented “Selvi” Kashmia Balabaskaran’s Bharathanatya Arangetram today at Armenian Youth Center Auditorium.  Kashmia Balabaskaran was gifted to have her Guru Mrs Renuka Vigneshwaran on his Dance Journey and today’ Accomplished Artists . There music was fantastic. Mr. Ragavan Paramsothy did his excellent job as the MC for tonight. கனடாவில் இயங்கிவரும் கலை அருவி நுண்;கலைக் கல்லூரியின் அதிபர் திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி பாலபாஸ்கரன் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின்…

Read More

“தமிழர் தெரு விழாவில்” சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய கனடாவின் பிரதமர் திரு ஜஸ்டின் ரூடுடோ

“தமிழர் தெரு விழாவில்” சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய கனடாவின் பிரதமர் திரு ஜஸ்டின் ரூடுடோ

“இலங்கையில் தமிழ் மக்கள்; பெரும்பான்மை மக்களாலும் அந்த அரசாங்கத்தாலும் மிதிக்கப்படுகின்ற நிலை மாறி மதிக்கப்படுகின்ற ஒரு இனமாக மாற வேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக உரிமைகள் தொடர்பான சட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்காக கனடிய அரசு சர்வதேச ரீதியாக குரல்கொடுக்கும்” என்று இன்;று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற “தமிழர் தெரு விழாவில்” சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய கனடாவின் பிரதமர் திரு ஜஸ்டின் ரூடுடோ தெரிவித்தார். அவர் மேடையில் உரையாற்றும் போது கனடாவின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக திரு ஹரி ஆனந்தசங்கரியும் உடனிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றிய பின்னர் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கா பிரதமர்…

Read More

உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா

உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா

செப்டம்பர் 2ம் 3ம் திகதிகளில் ஸ்காபுறோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா சென்னையிலிருந்து அமெரிக்கா பயணமாகின்றார். அங்கு 26ம் திகதி சிக்காகோ நகரில் பட்டிமன்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து சிறப்பிக்கின்றார். பின்னர் புதன்கிழமை 30ம் திகதி கனடா வருகின்றார். இங்கு அவர் அன்று மாலை பத்திரிகையாளர்கள் ஊடக நண்பர்கள் மற்றும் விழாவிற்கு ஆதரவு தரும் அனுசரைணையாளர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு இராப்போசன விருந்தொன்றிலும் கலந்து கொள்கினறார். அத்துடன் தன்னோடு பட்டிமன்றங்களில் பேசவுள்ள கனடா வாழ் எழுத்தாளர்களையும் சந்திக்கின்றார். இந்த சந்திப்பும் இராப்போசன விருந்தும் ஸ்காபுறோவில் மார்க்கம்-பெயின்றட் போஸ்ட் சந்திப்புக்கு அருகில்…

Read More

6-வது நாளாக சிறையில் உண்ணாவிரதம்: முருகன் உடல்நிலை பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தகவல்

6-வது நாளாக சிறையில் உண்ணாவிரதம்: முருகன் உடல்நிலை பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தகவல்

வேலூர் சிறையில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு மேல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் சிறையிலேயே ‘ஜீவசமாதி’ அடைய, கடந்த 18-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 3 வேளை நீரை மட்டும் பருகி, மவுனவிரதம் மேற்கொண்டுள்ளார். 6-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகனின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். முருகனுக்கு கட்டாயமாக உணவு கொடுப்பது, சிகிச்சைகளை அதிகரிப்பது உள்ளிட்ட…

Read More

பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வரை அழையுங்கள்: காங்., சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆளுநருக்கு கடிதம்

பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வரை அழையுங்கள்: காங்., சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆளுநருக்கு கடிதம்

தமிழக அரசியலில் உள்ள குழப்பமான சூழ்நிலையில் 22 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்துள்ள சூழ்நிலையில் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “ஓபிஎஸ் எடப்பாடி அணிகள் இணைந்ததை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் நேற்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு நேற்று கடிதம் எழுதிருந்தார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இதே…

Read More

மதுரை அஜித் ரசிகர்களுக்கு துளிர்விட்ட அரசியல் ஆசை

மதுரை அஜித் ரசிகர்களுக்கு துளிர்விட்ட அரசியல் ஆசை

தமிழகத்தில் மற்ற நகரங்களை காட்டிலும் மதுரையில் நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம். அதனால், மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகளிலும், பொது இடங்களிலும் அஜித்தின் விவேகம் படத்தை வரவேற்கும் வகையில் அவரது ரசிகர்கள் அந்த படத்தின் போஸ்டர்கள், கட்அவுட்கள், தோரணங்கள் வைத்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அதில் ‘வெற்றிடத்தை நிரப்ப வரும் விவேகமே’ என குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அஜித் வாழ்த்து பெறுவது போலவும், பின்னணியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நிற்கும் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியலுக்கு வருவதாகவோ, அரசியல் பற்றிய தனது கருத்துகளையோ இதுவரை அஜித் தெரிவித்தது இல்லை. அவரது திரைப்படங்களிலும் அதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றதில்லை. முன்பு ஒருமுறை…

Read More
1 321 322 323 324 325 425