தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராக – உதயன்-2017 பல்சுவைக் கலைவிழா
தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராகவும் நகைச் சுவைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவராகவும் அமையப்போகின்றன உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் இடம்பெறப்போகின்ற பட்டிமன்றங்களின் தலைப்புக்கள் இன்று திரு ராஜா அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பேச்சாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்காபுறோ நகரில் செப்டம்பர் 2ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்றத்தின் தலைப்பு “நல்ல வாழ்க்கைத் துணைக்கு அவசியமானது அன்பா? அல்லது அறிவா?” என்பதாகும். ஸ்காபுறோவில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி கோதை அமுதன், திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், கவிஞர் புகாரி மறறும் டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.. அத்துடன் ஸ்காபுறோ விழாவில் “பைரவி” இசைக்குழுவின் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக…
Read More









