மாணவி அனிதா தற்கொலை தமிழகம் முழுவதும் போராட்டம்-மறியல்

மாணவி அனிதா தற்கொலை தமிழகம் முழுவதும் போராட்டம்-மறியல்

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. கோவை காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென பிரதமர் மோடியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர்.உடனே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடிச் சென்று மோடியின் உருவ பொம்மையை பறித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (தேசிய மாணவர் இயக்கம்) சார்பில் கோவை ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயிலை…

Read More

ரத்து செய்யப்பட்ட சலுகைகள் தர சிறைத் துறை முடிவு?-உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் முருகன்

ரத்து செய்யப்பட்ட சலுகைகள் தர சிறைத் துறை முடிவு?-உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் முருகன்

ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் தரப்படும், பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என சிறைத் துறை தரப்பில் அளித்த வாக்குறுதியையடுத்து, வேலூர் சிறையில் 12 நாட்களாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 26 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதையடுத்து, கடந்த 18-ம் தேதி முதல் அவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இதனால், சிறையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்….

Read More

‘தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது’: ஆளுநர் கூறியதாக திருமாவளவன் தகவல்

‘தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது’: ஆளுநர் கூறியதாக திருமாவளவன் தகவல்

தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியபோது ‘தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது’ என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ.திருமாவளவன் கூறினார். முன்னதாக இன்று (ஆகஸ்ட் 30) காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தனர். பின்னர் நால்வரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன், “தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி முதல்வர் எடப்பாடி…

Read More

ஜெயலலிதா அரசின் இரும்பு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை

ஜெயலலிதா அரசின் இரும்பு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை

சென்னையை அடுத்த வண்டலூரில் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பென்ஜமின், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– கொடுப்பது என்பது எம்.ஜி.ஆரின் பிறவிக்குணம். அந்த வள்ளலின் வாரிசு தான் ஜெயலலிதா. இந்தியா, சீனா யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். யுத்த நிதி திரட்டுவதற்காக சென்னையில் ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது. அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார். ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். அந்த நேரத்தில்…

Read More

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை

புளூவேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மதுரை மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே மொட்டமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் ஜெயமணி என்பவரது மகன் விக்னேஷ் (19). இவர் பசுமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் விக்னேஷ் தனது இடது கையில் திமிங்கலத்தின் படம் வரைந்தும், புளூவேல் விளையாட்டு குறித்து காகிதத்திலும் எழுதி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆஸ்டின்பட்டி போலீஸார்…

Read More

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற : சந்திப்பும் இராப்போசன விருந்து

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற : சந்திப்பும் இராப்போசன விருந்து

தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் இன்று இரவு ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா அனுசரைணையாளர்கள் மற்றும் நண்பர் ஆகியோரோடனான சந்திப்:பும் இராப்போசன விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. செல்வி நேமியா பாஸ்கரன சிறந்த பாடல் ஒன்றைப் பாடி சபையோரினதும் திரு ராஜாவினதும் பாராட்டுக்களைப் பெற்றார். பல்வேறு வர்த்தக நண்பர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் வருகை தந்து நிகழ்ச்சிக்கு உற்சாகம் ஊட்டினர். இங்கு காணப்படும் படஙகள் அங்கு எடுக்கப்பட்டவையாகும் .எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள உதயன்…

Read More

துரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன்

துரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன்

கட்சிக்கு துரோகம் செய்தவர்களை விட மாட்டோம். ‘ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் மேலும் சில எம்எல்ஏ.,க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார். சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உங்கள் அணிக்கு இன்னும் எம்.எல்.ஏக்கள் வருவார்களா? இன்னும் வருவார்கள் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக வர உள்ளனர். மத்திய அமைச்சர்களை அதிமுக அணியினர் சென்று சந்தித்து வருகிறார்களே? டெல்லி சென்று அவர்களை சந்திக்கின்ற முதல்வர், துணை முதல்வருக்கு தவறான ஆலோசனையை மத்திய அரசு கொடுக்கிறது. அதிமுக பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று விதி உள்ளது. ஆனால் பயன்படுத்துகிறார்கள். பொதுக்குழுவில் பொதுச்செயலாளரால்…

Read More

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா : சந்திப்பும் இராப்போசன விருந்தும்

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா : சந்திப்பும் இராப்போசன விருந்தும்

தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் இன்று இரவு ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா அனுசரைணையாளர்கள் மற்றும் நண்பர் ஆகியோரோடனான சந்திப்:பும் இராப்போசன விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. செல்வி நேமியா பாஸ்கரன சிறந்த பாடல் ஒன்றைப் பாடி சபையோரினதும் திரு ராஜாவினதும் பாராட்டுக்களைப் பெற்றார். பல்வேறு வர்த்தக நண்பர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் வருகை தந்து நிகழ்ச்சிக்கு உற்சாகம் ஊட்டினர். இங்கு காணப்படும் படஙகள் அங்கு எடுக்கப்பட்டவையாகும் . எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள…

Read More

Well known Speaker, by the name of “Pattimandran Raja” arrived at Pearson International Airport

Well known Speaker, by the name of “Pattimandran Raja” arrived at Pearson International Airport

எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள உதயன் பல்சுவைக் கலைவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தலைவராகவும் நடுவராகவும் கலந்து சபையோரை மகிழ்விக்க உள்ள “வாங்க பேசலாம் புகழ் திரு ராஜா அவர்கள் இன்று கனடா ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை விமான நிலையத்தில் கனடா உதயன் பத்திரிகையின் ஸ்தாபகரும் பிரதம ஆசிரியருமாக திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், கவிநாயகர் கந்தவனம் மறறும் ஈசி24 நியுஸ் கிருபா கிசான் ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாட்;டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராகவும்…

Read More

UFCW Canada endorses Jagmeet Singh to lead the NDP into a new generation

UFCW Canada endorses Jagmeet Singh to lead the NDP into a new generation

TORONTO, Aug. 29, 2017 (GLOBE NEWSWIRE) — Canada’s leading private-sector union, the United Food and Commercial Workers (UFCW Canada), announced today that the UFCW Canada National Council has made the decision to endorse Jagmeet Singh for the leadership of the New Democratic Party of Canada. A photo accompanying this announcement is available at http://www.globenewswire.com/…/293956b2-a53e-4b19-afa3-1e51… “Jagmeet Singh is the candidate who best represents the interests of UFCW Canada members from coast to coast. His continued dedication to…

Read More
1 320 321 322 323 324 425