புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள்

புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள்

நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று டுவிட்டரில் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:– வணக்கம். இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாக காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம். ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு.ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ…

Read More

பாரிஸ் பயணம் – 11 : கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

பாரிஸ் பயணம் – 11 :  கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!’ எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே! …………………………………………………………..  பாரிஸ் பயணம் – 11    பாரிஸில் நாங்கள் பார்த்த இடங்கள் பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தன. இரவு உணவை வெளியே அருந்திவிட்டு பேருந்தில் தங்குமிடம் சென்றோம். மறுநாள் எங்கெல்லாம் செல்லலாம் என்பது பற்றி கூகுள் பண்ணிப் பார்த்தோம். ஏற்கனவே நாங்கள் சில இடங்களைத் தெரிவு செய்திருந்தோம். ஆனாலும் அருகருகே இருக்கும் இடங்கள் என்றால் நேரத்தை மிச்சம்…

Read More

சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை: டிடிவி.தினகரன்

சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை: டிடிவி.தினகரன்

சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அடையாறிலுள்ள டிடிவி. தினகரன் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) அவர் கூறும்போது, “சசிகலா ஷாப்பிங் செய்து வந்தது போல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில் விதிமுறைகளை மீறி சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. சிறையில் இருப்பவர்களை தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்” என்றார். முன்னதாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சிறைத் துறை அதிகாரியான டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவுக்கு…

Read More

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர், ஓபிஎஸ்ஸிடம் ஆதரவு கோரினார் மோடி

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர், ஓபிஎஸ்ஸிடம் ஆதரவு கோரினார் மோடி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற் கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்நிலையில், குடியரசு துணைத் தலைவருக் கான வேட்பாளரை பாஜக நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் கே.பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி துணை குடியரசுத்தலைவர் வேட்பாள ருக்கு ஆதரவு கோரினார். இது தொடர்பாக நேற்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரித்ததற்காக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரி வித்தார். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து,…

Read More

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சம்பளம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வலியுறுத்தினர். குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது. முதல்வர் பழனிச்சாமியின்…

Read More

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழா

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழா

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழாவான மாலை சங்கீத உற்சவம் நடைபெற்றது. ரொரென்ரோவின் மூத்த மற்றும் இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் மற்றும் வாத்திய இசை விற்பன்னர்கள் ஆகியோர் இணைந்து வழங்கிய இசை ஆராதனை 7.30 மணிக்கு ஆரம்பமானது. ஒரு பக்கம் வாத்தியக் கலைஞர்களும் மறுபக்கத்தில் வாய்ப்பாட்டுக் கலைஞர்களும் அமர்ந்திருந்து நடத்திய இசை ஆராதனை சங்கீதத்தின் இனிமையையும் உருகிப் பாடும் கலைஞர்களின் பக்தி ரசத்தையும் சேர்த்து அனுபவிக்கக் கூடியமாக இருந்தது. ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் மற்றும் சிவஶ்ரீ சோமஸ்க் கந்தக் குருக்கள் ஆகியோர் விசேட வழிபாடுகளை நடத்திய பின்னர் இசை…

Read More

“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் இ. பாலசுந்தரம் எழுதிய “கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா ஸ்காபுறோ பெரிய சிவம் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் திரு சின்னையா சிவனேசன் தலைமை தாங்கினார். பேராசிரியர் வண. சந்திரகாந்தன், டாக்டர் போல் ஜோசப், திரு குமரகுரு, சிரிபிசி திரு இளையபாரதி,திருமதி நகுலராஜா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினார்கள். மண்டபம் நிறைந்த அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் அங்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்து வரிசையாக நின்று நூலின் பிரதிகளையும் பெற்றுச் சென்றனர். கனடாவில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் வருகை யின் ஆரம்பம் தொடக்கம் தொடர்ச்சியாக…

Read More

கனடா உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் (News7 Tamil) பிரத்யேக பேட்டி

கனடா உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் (News7 Tamil) பிரத்யேக பேட்டி

இந்த பேட்டியின்பொது திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்கள் எப்படி கனடா வந்து தமிழ் மொழிக்கு தொண்டாற்ற கனடா உதயன் பத்திரிக்கை துவங்கினர் என்பது முதல், கனடாவின் அரசியலில் தமிழர்களின் பங்கு, இலங்கை அரசியல் மற்றும் தமிழக அரசியல் மேலும் பல விஷயங்களை விவரமாக எடுத்துரைக்கிறார். கீழே உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்து முழு தொலைக்காட்சி பெட்டியையும் கண்டு மகிழவும்.

Read More

5 ஆண்டுகளில் 600 பேருக்கு இதய துடிப்பை நிறுத்தாமல் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை

5 ஆண்டுகளில் 600 பேருக்கு இதய துடிப்பை நிறுத்தாமல் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பா.மாரியப்பன், கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 600 பேருக்கு இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறையில் பணியாற்றி வருபவர் பேராசிரியர் டாக்டர் பா.மாரியப்பன். விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 17 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தனியார் மருத்துவமனைகளில் இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை (Beating Heart CABG) அரசு பொது மருத்துவமனையில் செய்ய இவர் திட்டமிட்டார். இதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு டாக்டர்கள்…

Read More

சென்னை கொடுங்கையூரில் பயங்கர தீ விபத்து: சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி- போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம்

சென்னை கொடுங்கையூரில் பயங்கர தீ விபத்து: சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி- போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம்

சென்னை கொடுங்கையூர் உணவ கத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்த தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பொது மக்கள், போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் கவி யரசு கண்ணதாசன் நகர் மீனாம் பாள் சாலை மற்றும் சிட்கோ நகர் பிரதான சந்திப்பில் ‘ஓம் முருகா ஹாட் சிப்ஸ்’ என்ற பெயரில் உண வகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூடப்பட்ட நிலை யில் நள்ளிரவு 11 மணிக்கு உணவ கத்திலிருந்து புகை கிளம்பியுள்…

Read More
1 328 329 330 331 332 425