ரஜினிகாந்துக்கு எதிராக திடீர் போராட்டம் உருவபொம்மை எரிப்பு

ரஜினிகாந்துக்கு எதிராக திடீர் போராட்டம் உருவபொம்மை எரிப்பு

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘என் வாழ்க்கை கடவுள் கையில்’ இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்’ என்றும் அவர் பேசியது அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ‘நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அதிரடி அறைகூவலும் விடுத்து இருக்கிறார். இதனால் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்…

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகெங்கும் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றி வருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் வி. துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளவென ஐரோப்பிய நாடுகள் வட அமெரிக்க நாடுகள் அவுஸ்த்திரேலியா, ஸ்கென்நேவியன் நாடுகள், தென்னாபிரிக்கா பர்மா, மொறிசியஸ் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் அந்தமான், போன்ற நாடுகளிலிருந்து அறிஞர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் கலை இலக்கியவாதிகளும் பத்திரிகையாளர்களும்…

Read More

Needed: A Taxi cab Driver, Garbage Collector and Veterinarian

Needed: A Taxi cab Driver, Garbage Collector and Veterinarian

The Doctor Game – W. Gifford-Jones M.D. I wrote years ago “The problems of society are caused by supposedly   intelligent people who are largely fools.” It’s worth repeating due to what has happened to Canada’s new law, Medical Aid in Dying (MAID). The Supreme Court of Canada ruled that, “Anyone with a grievous and irremediable condition should have the right to (MAID)”. It did not say that death need be imminent, nor did it exclude…

Read More

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

லண்டனில் இருந்து இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயநினைவுகள் தொடர். பல தொழில்கள் வாழ்வின் பல சூழல்கள் கூட யாருமே தொடராத தனிப்பயணம் . கடைசியில் கென்டயினரில் லண்டன் வந்தது. என்று பண்பட்ட ஊடகவியலாளர் இளைய அப்துல்லாஹ் . வானொலி தொலைக்காட்சிகளில் எம்.என்.எம்.அனஸ் என்று அறியப்பட்ட இவரின் கதை வித்தியாசமானது. கொஞ்சநேரம் அவரோடு உரையாடினால் அவரின் உற்சாகம் எங்களை தொற்றிக்கொள்ளும். இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயகதை வெகு விரைவில் உங்கள் உதயன் பத்திரிகையில்……….. பிரதம ஆசிரியர்

Read More

Delta Academy கீழ் இயங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா

Delta Academy  கீழ் இயங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா

கனடா ஸ்காபுறோ நகரில் நீண்ட கால திருமதி தங்கேஸ்வரி மகேஸ்வரன் அவர்களால் நிர்வகிக்கப்படும் Delta Academy Inc. ஐnஉ. இன் ஒரு அங்கமாக விளங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மற்றும் கலை நிகழ்வுகளின் சங்கமம் ஆகியன கடந்த ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி 1160 பேர்ச் மவுண்ட் வீதி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள அக்கடமியின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் அகணி சுரேஸ், சிவன் இளங்கோ மற்றும் ஆர். என். லோகேந்திரலிங்கம், மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர் சூ வொங் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு சங்கீத நடன ஆசிரிய ஆசிரியைகளின் வழி நடத்தலில் சங்கீதம், நடனம்…

Read More

ஒன்றாரியோ மாகாணத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா, பல்லின ஊடகங்களைச் சந்தித்து முதியோர் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்தார்

ஒன்றாரியோ மாகாணத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா, பல்லின ஊடகங்களைச் சந்தித்து முதியோர் பிரச்சனைகள்  தொடர்பாக  ஆராய்ந்தார்

தற்போது ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி சார்ந்த ஒன்றாரியோ மாகாணத்தின் அரசாங்கத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா அவர்கள் கடந்த திங்கட்கிழமையன்று மாலை மிசிசாகா மாநகரில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் பல்லின ஊடகங்களைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் முதியோர் பிரச்சனைகள் மற்றும் ஓய்வுபெறும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தார். அவர் தனது உரையில் இனிவரும் நாட்களில் ஒன்றாரியோ மாகாணத்தின பல நகரங்களில் இடம் பெறவுள்ள வட்டமேசை மாநாடுகளில், பல்லினங்கள் சார்ந்த சமூகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து எதிர்காலத்தில் இளைப்பாறுதல் அல்லது ஓய்வு பெறுதல் போன்ற விடங்கள் தொடர்பாகவும், அதற்கான தயாரிப்பு நிலையில் ஒன்றாரியோ அரசு மாத்திரமல்ல ஏனைய பொதுச்சேவை நிறுவனங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் ஆராயவுள்ளதாக தெரிவித்தார்….

Read More

உலக நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து, அரங்கேற்றிய முள்ளிவாய்க்கால் கோரத்தின் 8வது ஆண்டு நினைவு நாளில் உலகெங்கும் கண்ணீர் வழிந்ததோடியது

உலக நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து, அரங்கேற்றிய முள்ளிவாய்க்கால் கோரத்தின் 8வது ஆண்டு நினைவு நாளில் உலகெங்கும் கண்ணீர் வழிந்ததோடியது

முள்ளிவாய்க்கால் என்னும் ஒரு மூலைக்கிராமம் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படுகின்றன ஒரு இரத்தம் தோய்ந்த சொல்லாகிவிட்டது. அங்கு 2009ம் ஆண்டு மே மாதத்தில் இரத்த ஆறு ஒரு புறமாய் ஓட, மனித சதைகள் சிதறியக் கிடக்க, பச்சிளம் பாலகர்களின் மழலை மொழியிலான ஓலங்கள் உரத்துக் கேட்க, போர் வெறி கொண்ட அகிலத்து நாடுகளின் இராணுவக்கொடியவர்கள் குண்டுகளை கொத்துக் கொத்தாக ஏவி விட அந்த அனர்த்தம் நடந்தேறியது. இலங்கை அரசும் அதன் அப்போதைய அதிபர் கொடுயோன் மகிந்தாவும் வேண்டி நிற்க வந்து குவிந்தன உலகப் படைகள். தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டாலும், ஆசியாவின் ஒரு சிறிய தீவிற்குள் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் விளைவாக ஒரு இனம் சார்ந்த அரசு உருவாகிவிடக்…

Read More

Statement by the Prime Minister on the Eighth Anniversary of the End of the War in Sri Lanka

Statement by the Prime Minister on the Eighth Anniversary of the End of the War in Sri Lanka

Ottawa, Ontario – The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the eighth anniversary of the end of the war in Sri Lanka: “Today, we mark the eighth anniversary of the end of the war in Sri Lanka. I extend my deepest sympathies to those who were affected and their families, as we solemnly reflect and honour the lives that were lost during this 26 year war. “As we remember the trauma and…

Read More
1 344 345 346 347 348 425