Meeting with Ontario’sMinsiter Dipika Dameria in Mississauga

Meeting with Ontario’sMinsiter Dipika Dameria in Mississauga

Ontario’s Minister of Seniors Affairs met Multicultural Media to share her future plans regarding retirement  Ontario’s Minister of Seniors Affairs Dipika Dameria, today met Multicultural Media to share her future plans regarding retirement. The meeting took place at Renaissance by the Creek, located at 3045, Southcreek Road, in Mississauga. Minster mentioned in her speech that beginning this June, and continuing into next fall, she will be hosting a series of Multicultural Roundtables to discuss Aging…

Read More

மும்பைக்கு எதிராக கொல்கத்தா தோல்வி ஏன்? – ஒரு பார்வை

மும்பைக்கு எதிராக கொல்கத்தா தோல்வி ஏன்? – ஒரு பார்வை

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி எடுத்த 173 ரன்களுக்கு எதிராக கொல்கத்தா அணி 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. இதனால் மும்பை 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க கொல்கத்தா 2-ம் இடத்தைத் தவற விட்டு 16 புள்ளிகளுடன் 3 ம் இடத்தில் உள்ளது.. நேற்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றதற்கான காரணங்களில் சில: மணீஷ் பாண்டே மந்தம்: யூசுப் பத்தான் (20) நேற்று 3 சிக்சர்களை அடித்து மும்பையை பிரச்சினை செய்து கொண்டிருந்த போது வினய் குமாரிடம் வீழ்ந்தார். கொலின் டி கிராண்ட்ஹோம் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். ஆனால் இவரும் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் 29…

Read More

படுமோசமான தோல்வியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெளியேற்றம்: 2-ம் இடம் பெற்று பிளே ஆஃபுக்கு புனே முன்னேற்றம்

படுமோசமான தோல்வியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெளியேற்றம்: 2-ம் இடம் பெற்று பிளே ஆஃபுக்கு புனே முன்னேற்றம்

பூனேயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோசமான தோல்வியைச் சந்திக்க புனே அணி வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. டாஸ் வென்ற புனே அணி முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பேட்டிங்குக்கு அழைத்து அருமையான பந்து வீச்சுடன் பஞ்சாபின் மோசமான பேட்டிங்கும் கைகொடுக்க அந்த அணியை 15.5 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருட்டியது. தொடர்ந்து ஆடிய புனே 12 ஓவர்களில் 78/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி 3 கேட்ச்களைப் பிடிக்க புனே அணியின் உனட் கட், ஆடம் ஸாம்ப்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா…

Read More

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக அமைச்சர்

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக அமைச்சர்

தர்மபுரியில் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக-வின் கொள்கைத் தாயகமான ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரிவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. தர்மபுரியில் பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணிக்கான நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டது தமிழக அரசியல் நிபுணர்களின் பார்வையில் பலவித ஐயங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் அதிமுக-வின் இன்னொரு பிரிவான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தலைமை பிரிவுதான் பாஜகவுக்கு நெருக்கமானது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் அன்பழகன் இது குறித்து கூறும்போது,…

Read More

அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் ஒரு லட்சம் வீடுகள் சிறப்பு திட்டம்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் ஒரு லட்சம் வீடுகள் சிறப்பு திட்டம்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

அடையாறு, கூவம் கரையோரங் களில் வசிக்கும் 2 லட்சம் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி யில் ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் கே.பழனிசாமி தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான மனுவை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் வழங்கினார். அது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வேண்டு கோளும்விடுத்தார். இது தொடர்பாக, தமிழக முதல்வர் கே.பழனிசாமி பேசியதா வது: தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப் பட்டுள்ளதால், விரைவில் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு கேபிள் சேவை வழங்கப்படும். தற்போதைய ஸ்மார்ட்…

Read More

பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது: கே.பி.முனுசாமி திட்டவட்டம்

பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது: கே.பி.முனுசாமி திட்டவட்டம்

ஜெயலலிதா விரும்பிய நல்லாட்சி 4 ஆண்டுகள் தமிழகத்தில் நீடிக்க வேண்டுமெனில் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் முதல்வராக இருக்க வேண்டும். சசிகலா மூலம் முதல்வர் ஆனவர் பழனிசாமி. அவரை முதல்வராக ஏற்க முடியாது என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி.முனு சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங் கலத்தில் நேற்று அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் அணிகள் இணைய வேண்டும் என்பதை கட்சியின் உண்மையான தொண் டர்களும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்டோரும் விரும்புகின்றனர். சசிகலா தரப்பு மூலம் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு…

Read More

சுயமாக செயல்பட வேண்டும்: ‘பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது’; திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சுயமாக செயல்பட வேண்டும்: ‘பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது’; திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைப்பு தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி எம்.எல்.ஏ., அமைப்பு தேர்தலுக்கான மாநில தேர்தல் அதிகாரி பாபி ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– குடிநீர் பிரச்சினை தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. இதை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி…

Read More

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய சில அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்; பாண்டியராஜன் பேச்சு

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய சில அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்; பாண்டியராஜன் பேச்சு

செங்குன்றம், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ., மாதவரம் பஜார், புழல் உள்ளிட்ட பகுதிகளில் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:– ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் கனவான தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தரவேண்டும் என்ற நோக்கத்தில் 2 அணிகளும் இணைய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உடன்பாடு உண்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 2…

Read More

அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி; தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி; தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, கோரிக்கைகளை வலியுறுத்தி 15–ந் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர். எனவே இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை சென்னை பல்லவன் சாலையில் நேற்று மதியம் நடந்தது. இதில் பங்கேற்ற அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட 47 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதிகட்ட பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.750 கோடியுடன் கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்க முதல்–அமைச்சர் ஒப்புதல்…

Read More

7 ரன் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது: ‘பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ ரோகித் சர்மா கருத்து

7 ரன் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது: ‘பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ ரோகித் சர்மா கருத்து

மும்பை, பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். பஞ்சாப் அணி வெற்றி ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 51–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்ததுடன், 7–வது வெற்றியை கண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அடிக்கப்பட்ட…

Read More
1 346 347 348 349 350 425