இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன்- சுகேஷ் தொலைபேசி உரையாடல் பதிவு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- குரல் மாதிரி சோதனை நடத்த முடிவு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன்- சுகேஷ் தொலைபேசி உரையாடல் பதிவு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- குரல் மாதிரி சோதனை நடத்த முடிவு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவை டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்துள்ளனர். அதிமுக துணை பொதுச் செய லாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல்…

Read More

மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம்

மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம்

மருத்துவக் கல்வி இயக்குநராக இருந்த ஆர்.விமலா ஓய்வு பெற்றதையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையின் டீன் நாராயணபாபு, கூடுதல் பொறுப்பாக டிஎம்இ பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

முழு அடைப்புக்கு ஆதரவாக சென்னையில் மறியல்: அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் பேர் கைது

முழு அடைப்புக்கு ஆதரவாக சென்னையில் மறியல்: அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் பேர் கைது

முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திரு நாவுக்கரசர், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பயிர்க் கடன் தள்ளுபடி உட்பட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் சென்னையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக் கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்து கள் வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையில் இயங்கின. ஆட் டோக்கள் மிகவும் குறைவாகவே ஓடின. முழு அடைப்புப் போராட்டத் துக்கு ஆதரவாக…

Read More

தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது

தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. டெல்லியில் விசாரணை இந்த வழக்கில் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த 16–ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. இதையொட்டி டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். நள்ளிரவில் கைது இந்த விசாரணை நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. அதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நேற்று இரவு 12 மணிக்கு…

Read More

அதிமுக அணிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை; நேற்று இரவு 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை!

அதிமுக அணிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை; நேற்று இரவு 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை!

கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி, ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி அளித்தது முதல் அ.தி.மு.க. பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. முடக்கி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்டெடுப்பதற்காக அ.தி.மு.க.வை ஒன்று இணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அணியினரும் (அ.தி.மு.க. அம்மா), ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் (அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா) இறங்கினர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்டது. சசிகலா மற்றும்…

Read More

7-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்; கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக வந்தனர்

7-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்; கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக வந்தனர்

கருப்பு உடை அணிந்து அனைவரும் ஊர்வலமாக சென்றனர். 7-வது நாள் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இட ஒதுக்கீடுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குனரக வளாகத்தில் அரசு டாக்டர்கள் 7-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது டாக்டர்கள் ரத்த தானம் செய்தனர். இதேபோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம் முன்பு சில டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு…

Read More

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்: இடைத்தரகருடன் பேசியதை ஒப்புக்கொண்டார் தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்: இடைத்தரகருடன் பேசியதை ஒப்புக்கொண்டார் தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷுடன் பேசியதை டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டுள்ளார். அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி…

Read More

ஊடகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக அணிகள்

ஊடகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக அணிகள்

இரு கோரிக்கைகள் தவிர, வேறு எந்த நிபந்தனையும் கிடையாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து நிபந்தனை இல்லாமல் பேச எப்பொழுதும் தயார் என்று அதிமுக அம்மா அணியின் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். இதனால் அணிகள் இணைவதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், நிருபர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கூறியதாவது: ஜெயலலிதா இயற்கையான முறையில் மரணமடையவில்லை. அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. கழக தொண்டர்கள் அனைவரும் அவர் கொலை செய்யப்பட்டார் என்று ஆறாத்துயரம் அடைந்துள்ளனர். அதைப் போக்கவும், நீதியை நிலை நாட்டவும் சிபிஐ விசாரணை வேண்டும். அது குறித்து மத்திய…

Read More

சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், கி.வீரமணி, சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்டோர் கைது

சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், கி.வீரமணி, சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்டோர் கைது

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லி யில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதர வாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது. தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் இந்த முழு அடைப்பில் கலந்து கொண்டன. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் வழக்கம் போல ஓடின. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை. முழு அடைப்பு போராட் டத்துக்கு அழைப்பு விடுத் திருந்த எதிர்க்கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட் டனர்….

Read More

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள சசிகலா புகைப்படங்களை அகற்ற வேண்டும் மதுசூதனன் அறிக்கை

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள சசிகலா புகைப்படங்களை அகற்ற வேண்டும் மதுசூதனன் அறிக்கை

அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) அணி அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் மறைவினால் ஏற்பட்ட துக்கம், கழகத் தொண்டர்களின் மனதை விட்டு  இன்னும் மறையவில்லை.அம்மாவின் மறைவினால் ஏற்பட்ட துயரம் தமிழக மக்களின் இதயத்தை விட்டு இன்னும் அகலவில்லை. அம்மாவின் மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின் குரல்தான், தமிழக மக்களின் குரல்தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்மயுத் தத்தின் குரல். விசுவாசத் தொண்டர்களின், அம்மாவின் மேல் குறையாத பாசம் வைத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதி பலிக்கும் அந்த தர்மயுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்….

Read More
1 354 355 356 357 358 425