ஸ்ரீராமானுஜர் நினைவு தபால் தலையை பிரதமர் நாளை வெளியிடுகிறார்; கே.என். ராமச்சந்திரன் எம்.பி. தகவல்

ஸ்ரீராமானுஜர் நினைவு தபால் தலையை பிரதமர் நாளை வெளியிடுகிறார்; கே.என். ராமச்சந்திரன் எம்.பி. தகவல்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அவதரித்து வைணவ இறைபணியில் உலகமெல்லாம் சிறந்து விளங்கியவர் ஸ்ரீராமானுஜர். இவருடைய ஆயிரமாவது அவதார பெருவிழா ஸ்ரீபெரும்புதூரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தை கடந்த 11–ந் தேதி சந்தித்து ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால்தலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்று ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால்தலை வெளியீட்டு விழா நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடக்கிறது. ஸ்ரீராமானுஜர் நினைவு தபால்தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். விழாவில் நான் (கே.என்.ராமச்சந்திரன்), தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையாளர் வீரசண்முகமணி ஆகியோர் கலந்துகொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறி…

Read More

“திருககுறள்” என்னும் நன்னூல் தான என்; வழிகாட்டி என்றும் எப்போதும் எண்ணுகின்றவரும், நம்புகின்றவருமான “பெ ரு ங் க வி;க் கோ” வா.

“திருககுறள்” என்னும் நன்னூல் தான என்; வழிகாட்டி என்றும் எப்போதும் எண்ணுகின்றவரும், நம்புகின்றவருமான “பெ ரு ங் க வி;க் கோ” வா.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர், தமிழ்ப் பணி சஞ்சிகையின் ஸ்தாபகர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் ஸ்தாபகர் காப்பாளர் உலகக் கவிஞர்கள் சங்கத்தின் தீவிரமான ஒரு அங்கத்தவர் என பல்வேறு பின்தளங்களைக் கொண்டாலும், தமிழ் தான் என் உயிர் என்றும், “திருககுறள்” என்னும் நன்னூல் தான என்; வழிகாட்டி என்றும் எப்போதும் எண்ணுகின்றவரும், நம்புகின்றவருமான “பெ ரு ங் க வி;க் கோ” வா. மு. சேதுராமன் அவர்களின் மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) ஸ்காபுறொ நகரில் மார்க்கம் வீதியில் அமைந்துள்ள பெபியன கபே மண்டபத்தில் ( ) நடைபெற்றது. திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் சட்டத்தரணி திரு மனுவல் ஜேசுதாசன் ஆகியோர்…

Read More

Markham N S Dental Clinic, completes its 6th year. Dr Nalini Sutharsan and the staff were working hard to fix their patients” dental problems, even on the day of their 6th anniversary.

Markham N S Dental Clinic, completes its 6th year. Dr Nalini Sutharsan and the staff were working hard to fix their patients” dental problems, even on the day of their 6th anniversary.

மார்க்கம் நகரில் 6 வருடஙகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்று தனது ஆறாவது ஆண்டை பூர்த்தி செய்யும் Markham N S Dental Clinic அதன் பிரதான பல்வைத்தியர் திருமதி நளினி சுதர்சன் மற்றும் பணியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் ஆகியோரோடு இன்று ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற நாளாக இருந்தாலும், தங்களிடம் சிகிச்சசை பெற்றுக்கொள்ள வந்த நோயாளர்களின் பல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் முறையில் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். கனடா உதயன் செய்திப்பிரிவு அங்கு சென்றபோது அவர்களை “கிளிக்” செய்யும் சந்தர்ப்பம் எமக்கு கிட்டியது.

Read More

கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து.

கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து.

VERY IMPORTANT NOTICE மிக முக்கிய அறிவித்தல் கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து. இது குறித்து இயக்கத்தைப் பதிவு செய்து அதன் தலைமையகத்தையும் கொண்டியங்கும் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் இனிவரும் காலங்களில் அதாவது 29.04.2017 இற்குப் பின்னர் அவற்றை இயக்கத்தின் தலைவர் திரு. வி. துரைராஜா மற்றும் பொதுச் செயலாளர் நாயகம் திரு. துரை கணேசலிங்கம் ஆகியோரது எழுத்து மூலமான அனுமதியின்றிப் பாவிப்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என கனடா நாட்டின் கலாசார…

Read More

கனடாவில் கடந்த 5 வருடங்களாக இயங்கிவரும் “பண்ணாகம் மக்கள் ஒன்றியம்” தனது ஆண்டு விழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறொவில் உள்ள பாபா விழா மண்டபத்தில் நடத்தியது

கனடாவில் கடந்த 5 வருடங்களாக இயங்கிவரும் “பண்ணாகம் மக்கள் ஒன்றியம்” தனது ஆண்டு விழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறொவில் உள்ள பாபா விழா மண்டபத்தில் நடத்தியது

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மேற்படி விழாவில் கவுன்சிலர் நீதன் சாண் பிரதம விருந்தினராகவும் திருவாளர்கள் குமார் இரத்தினம் மற்றும் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகவும் கலந்து சிறப்பித்தார்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு பொ. சர்வேஸ்வரன்; ஏனைய அங்கத்தவர்களோடு இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறபபாகச் செய்திருநதார். சிறப்பு விருந்தினராக பண்ணாகம்.கொம் என்னும் இணையத்தளத்தின் ஸ்தாபகர் திரு க. கிருஸ்ணமூர்த்தி தனது பாரியாருடன் ஜேர்மனி நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டார். அவர் தனது உரையில் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என்னும் என்னும் தமிழீழத்திற்கான அத்திவாரம் போடப்பட்டது பண்ணாகத்தில் தான். எனவே தமிழீழப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்ட பின்னரே எமது மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத்தொடங்கினார்கள். எனவே நான்…

Read More

கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களோடு மனந்திறந்து உரையாடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ. ஆனந்தசங்கரி

கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களோடு மனந்திறந்து உரையாடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ. ஆனந்தசங்கரி

அண்மையில் கனடாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற வர்த்தக் மேம்பாட்டுக் குழுவினரோடு இணைந்து சென்ற கனடாவின் லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெஸ்மின் மற்றும் ஏனைய என்டிபி,கொன்சர்வேர்ட்டிவ் கட்சிகள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை மேம்பாட்டுக் குழுவின் தலைவர் திரு கணேசன் சுகுமார் கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ. ஆனந்தசங்கரியை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களோடு உரையாடிய திரு ஆனந்தசங்கரி மனந்திறந்து உரையாடியதாகவும் குறிப்பாக கனடா வாழ் தமிழ் பேசும் வர்த்தகத்துறை வெற்றியாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்து போரினாலட பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அறியப்படுகின்றது.

Read More

தமிழ்மொழிக்கு மோடி பாராட்டு: தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியா?

தமிழ்மொழிக்கு மோடி பாராட்டு: தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியா?

மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ் மொழியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசியுள்ளார். இதன் பின்னணியில் தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சி இருப்பதாக கருத்து எழுந்துள்ளது. நாட்டின் அனைத்து மாநில முதல்வர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, சர்தார் பட்டேல் பிறந்த நாள் கொண்டாடப்படும் முக்கியத் துவத்தை எடுத்துக்கூறினார். ‘ஒரே நாடு, உயர்ந்த நாடு’ என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் இது கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார். அப்போது நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை சுட்டிக் காட்டினார். இதில் குறிப்பாக தமிழ்மொழி குறித்து அவர் பேசியது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற எடுத்த முயற்சி என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. நிதி…

Read More

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற்றம்: கே.வி.ராமலிங்கம் எம்எல்ஏ கருத்து

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற்றம்: கே.வி.ராமலிங்கம் எம்எல்ஏ கருத்து

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற் றப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பின ருமான கே.வி.ராமலிங்கம் தெரிவித் தார். ஈரோட்டில் நேற்று ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது: அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசி யது யார் என்று இதுவரை சொல்ல வில்லை. யாருக்காக லஞ்சம் கொடுக்கச் சென்றனர் என்பதையும் தெரியப்படுத்தவில்லை. யாரோ ஒருவர் சொன்னதை வைத்து தினகரனை கைது செய் துள்ளனர். அவரை மிரட்ட வேண் டும் என்று கைது செய்துள்ளனர். அதிமுக இரு அணிகளையும் இணைப்பது…

Read More

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு

திமுக ஆட்சியின் போது விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யாத மு.க.ஸ்டாலின் தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என வைகோ குற்றம் சாட்டினார். கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்படார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் அவரது காவல் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் 10 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். மூன்றாவது முறையாக வைகோவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை, ஜூன் 2-ம் தேதிவரை வைகோவை காவலில் வைக்க…

Read More

தாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

தாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலால் சிறப்பாக செயல்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தாய் தந்தையை இழந்து தவிப்பது போல தனித்துவிடப்பட்டுள்ளோம்.அ.திமு.,க இணைய வேண்டும் என இரு அணி தலைவர்களும் விரும்புகிறார்கள்.அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக ஒன்றாக செயல்படும். கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. ரூ 7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Read More
1 352 353 354 355 356 425