இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகே மிகவும் சுதந்திரமாக ஆடுவதாக அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு யுவராஜ் சிங் திரும்பினார். கட்டாக்கில் அதிரடி சதம் கண்டார், பிறகு ஒரு அருமையான 45 ரன்களை அடுத்த போட்டியில் எடுத்து மீள்வரவில் நிரூபித்தார். நேற்று ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி அரைசதம் கண்டார், அதாவது டி20 அரைசதத்திற்கான சர்வதேச சாதனையை வைத்துள்ள யுவராஜ் நேற்று 23 பந்துகளில் அரைசதம் எடுத்தது இவரது குறைந்த பந்து டி20 அரைசதமாகும். “என்னுடைய பேட்டிங் கடந்த 2 ஆண்டுகள் ஏற்ற இறக்கமாக இருந்தது,…

Read More

முடிவுகளை எட்டாத சந்திப்புக்ளை நடத்தும் தலைவர்களால் மக்களுக்கு பலனில்லை

முடிவுகளை எட்டாத சந்திப்புக்ளை நடத்தும் தலைவர்களால் மக்களுக்கு பலனில்லை

பேயுலாவும் மண்ணில் பொழுதெப்போவிடியும் என்ற தலைப்பில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே கதிரோட்டப் பக்கத்தில் வாராந்த ஆசிரிய தலையங்கத்தை நாம் வடித்தது இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். அவர்களின் இருப்பை உறுதி செய்யும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படையுங்கள் என்று விடுதலைப் புலிகளின் தலைமை சமாதானத் தூதுவர்கள் மூலம் அப்போது ஆட்சியில் அமர்ந்திருந்த சிங்கள ஆட்சியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். “நீங்கள் சமாதானத்திற்கு வராவிட்டால் நாங்கள் யுத்தம் செய்து உங்களை அழித்து விடுவோம்” என்றுகர்ச்சித்தது சிங்கள ஆட்சி மன்றம். ஆமாம்! அப்போதும் அவர்கள் யுத்த வெறியர்களாகவே இருந்தார்கள். தங்கள் சொந்த மக்கள் தங்கள் நிலங்களில் சுய உரிமை பெற்றவர்களாக வாழ…

Read More

ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ராமதாஸ் கேள்வி

ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ராமதாஸ் கேள்வி

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடாவுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க வெண்டிய ஆணையம் பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையமோ பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பண வினியோகம் செய்யும் போது பல இடங்களில் மோதல்கள் ஏற்படுவது குறித்தும், திமுக நிர்வாகிகள் வெட்டப்பட்டது குறித்தும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இதைத்தொடர்ந்து வடசென்னை மண்டலத்திற்கான…

Read More

ஆர்.கே. நகர் தேர்தலில் ஆதரவு கேட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்

ஆர்.கே. நகர் தேர்தலில் ஆதரவு கேட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தனது அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு கேட்பதற்காக இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார் ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில், இரண்டாகப் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க-வில், டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க அம்மா), மதுசூதனன் (அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா) இரு அணிகளாகப் போட்டியிடுகின்றனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பாகப் போட்டியிடுகிறார், மதுசூதனன். தீவிர பிரசாரத்தில் இரு அணியினரும் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், தனது வேட்பாளரான மதுசூதனனுக்கு ஆதரவு கேட்டு, இன்று காலை 11.00மணி அளவில், தமிழ் மாநில காங்கிரஸ்…

Read More

ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்டையார்பேட்டை பகுதியில் ஆதரவு திரட்டினார். அப்போது அவருடன் நடிகை லதா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், வடசென்னை ஜெ. பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரும் சென்றனர். பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- வழிநடத்தி செல்கிறார்கள் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் விடை தெரிய வேண்டும் என்றால், மதுசூதனனை வெற்றிபெற செய்ய வேண்டும். எங்கள் சின்னத்தில் ஒரு விளக்கு எம்.ஜி.ஆர்., மற்றொரு விளக்கு ஜெயலலிதா. இந்த…

Read More

ஆர்.கே.நகரில் தினம் ஒரு பரிசு.சங்கேத வார்த்தை, வீட்டு உபயோகபொருட்கள், தேர்தல் அதிகாரிகள் தவிப்பு

ஆர்.கே.நகரில் தினம் ஒரு பரிசு.சங்கேத வார்த்தை, வீட்டு உபயோகபொருட்கள், தேர்தல் அதிகாரிகள் தவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா , தினம் ஒரு பரிசு, வீட்டு உபயோக பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் கமிஷனில் புகார்கள் குவிகின்றன. ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம் செய்யப்பட்டது. அந்த தொகுதியில் மொத்தம் சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 1 லட்சம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது. பணப்பட்டு வாடாவைத் தடுக்க தலைமை தேர்தல் கமிஷன் 35 பார்வையாளர்கள், 10 பறக்கும் படைகள் உள்பட பல ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் அவை அனைத்தையும் மீறி மிகத் திறமையாக பணப் பட்டுவாடா நடத்தப்பட் டுள்ளது. இதற்கு “சங்கேத வார்த்தை”யை…

Read More

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 10-வது சீசன் போட்டியின் தொடக்க விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. லகான் திரைப்பட பாடலுடன் தொடக்க விழா ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சியாக இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் சேவை புரிந்த சச்சின், கங்குலி, சேவக், லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சச்சின் உள்ளிட்ட 4 பேருக்கும், பிசிசிஐ தலைவர் சி.கே.கண்ணா, நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்தி, ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் முறையே நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னதாக சச்சின் உள்ளிட்ட 4 பேரும், இரு பேட்டரி கார்களில் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து…

Read More

கனடா ஸ்காபுறொ நகரில் வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா

கனடா ஸ்காபுறொ நகரில் வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாட்டின் தமிழறிஞர்களில் ஒருவரும் அண்மையில் “தினத்தந்தி” தமிழறிஞர் விருது பெற்றவருமான வா. மு. சேதுராமன் அவர்களின் சிரேஸ்ட புதல்வரும் “தமிழ்ப்பணி” மாத சஞ்சிகையின் ஆசிரியருமான திரு வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.30 மணி வரை ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. ஸ்காபுறோவில் 30 SWELLS ROAD என்னும் விலாசத்தில் அமைந்துள்ள TORONTO PUBLIC LIBRARY – MALVERN BRANCH கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி தமிழ் மணக்கும் விழாவை சிறப்பிக்குமாறு அனைத்து நெஞ்சங்களையும் கனடா உதயன் அழைக்கின்றான். சிறப்புரையும் பதிலுரையும் ஆற்ற வா.மு.செ. திருவள்ளுவர் அங்கு நேரடியாக கலந்து கொள்கின்றார். நிகழ்ச்சி…

Read More

‘கவண்’ வசூல், காட்சிகள் அதிகரிப்பு: தயாரிப்பாளர் மகிழ்ச்சி

‘கவண்’ வசூல், காட்சிகள் அதிகரிப்பு: தயாரிப்பாளர் மகிழ்ச்சி

‘கவண்’ படத்தின் வசூல் மற்றும் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிவுள்ள படம் ‘கவண்’. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்துள்ளார். மார்ச் 31-ம் தேதி வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ் நிறுவனம், தாங்களே நேரடியாக விநியோகம் செய்துள்ளது. தணிக்கையில் ‘யு’ சான்றிதழ், வரிச்சலுகை என அனைத்துமே ‘கவண்’ படத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது. இப்படம் வெளியான முதல் நாளில் 3.1 கோடி வசூல் செய்திருப்பதாகவும், இரண்டாவது நாளில் பல்வேறு திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ஏ.ஜி.எஸ்…

Read More

பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி மலரும்; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி மலரும்; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளுக்கு உட்பட்ட ஏகப்பன் தெரு, முனியப்பன் தெரு, கருமாரியம்மன் தெரு, தங்கவேல் பிள்ளை தெரு, மதுரை முத்து தெரு, மண்ணப்பன் தெரு, சாய்பாபா கோவில் தெரு உள்பட்ட இடங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, கே.பாண்டியராஜன் உள்பட நிர்வாகிகளும் ஆதரவு திரட்டினர். பிரசாரத்தின்போது வாக்காளர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– இரும்பு கோட்டை ஒரு குடும்பத்தின் பிடியில், கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதே…

Read More
1 364 365 366 367 368 425