சென்னையில் பிரதமர் வி.உருத்திரமாரன் பத்திரிகையாளர் சந்திப்பு : திங்களன்று இடம்பெறவுள்ளது !
Chennai Press Event: Sri Lanka’s War Crime and UN Inquiry – TGTE நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 18-03-2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னை, சேப்பாகத்தில் உள்ள ரிப்போட்டர்ஸ் கில்டில் (Reporters Guild) – சென்னை பிரஸ் கிளப் அருகில்) இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரின் சிறிலங்கா விவகாரம் தொடர்பிலும், ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான போராட்டத்தின் சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருப்பதோடு, கேள்விகளுக்கும் பதில்களை…
Read More









