உ.பி.யில் பாஜகவின் வெற்றிக்கு உதவிய முஸ்லிம்கள்

உ.பி.யில் பாஜகவின் வெற்றிக்கு உதவிய முஸ்லிம்கள்

உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு முஸ்லிம்களும் வாக்களித்ததாகக் கருதப்படுகிறது. அக்கட்சிக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத் துள்ளதால் இவ்வாறு கூறப் படுகிறது. உ.பி.யில் முஸ்லிம்கள் சுமார் 21 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் இந்த முறை பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் முஸ்லிம் வாக்குகளையே அதிகம் குறி வைத்திருந்தன. பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் கூட நிறுத்தப்படவில்லை. எனினும் இக்கட்சிக்கு சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதால், முஸ்லிம்களும் பாஜகவுக்கு வாக்களித்ததாகக் கருதப்படுகிறது. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் பாஜக வசம் 73 இடங்கள் உள்ளன இதற்கும் முஸ்லிம்கள் ஆதரவு காரணமாக இருந்தது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் அகில இந்திய முஸ்லிம் பெண்கள்…

Read More

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு…

Read More

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

Read More

பா.ம.க. மாதிரி பட்ஜெட்: டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

பா.ம.க. மாதிரி பட்ஜெட்: டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும், அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஒருமாதிரி பட்ஜெட்டை வெளியிடுவது வழக்கம். 15-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான மாதிரி பட்ஜெட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் இன்று வெளியிட்டனர். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை டாக்டர் ராமதாஸ் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:- தற்காலிக சூழ்நிலைக்கு ஏற்ப அரசின் நிர்வாக கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். அரசு திட்டங்களில் ‘அம்மா’ என்ற பெயர் அகற்றப்படும் வரும் காலங்களில் எந்த அரசு திட்டத்துக்கும் தனி மனிதர்கள் பெயர் சூட்டப்பட மாட்டாது. மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து பள்ளிகளும் கேந்திரிய பள்ளிகளுக்கு இணையாக தரம்…

Read More

இறக்கும் தருவாயில் சாலையில் கிடந்த 10 ஆயிரம் ஆதரவற்றோரை மீட்ட மனிதநேயம்: ரவுடியாக இருந்து சமூக சேவகரான கர்நாடக தமிழர் ஆட்டோ ராஜா

இறக்கும் தருவாயில் சாலையில் கிடந்த 10 ஆயிரம் ஆதரவற்றோரை மீட்ட மனிதநேயம்: ரவுடியாக இருந்து சமூக சேவகரான கர்நாடக தமிழர் ஆட்டோ ராஜா

‘இன்னொரு மதர்தெரசா பிறக்கணும்; நாம் காத்திருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் மதர்தெரசாவாக மாறணும்.’ என்கிறார் கர்நாடகா வாழ் தமிழர் ஆட்டோ ராஜா (49). கடந்த 25 ஆண்டுகளில் இவர் பெங்களூரு சாலையோரத்தில் உணவு, உடை, பராமரிப்பு, ஆதரவு இல்லாமல் அழுகிய, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய 10 ஆயிரம் பேரை மீட்டு பராமரித்துள்ளார். அவர்களுடைய கடைசி காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ வைத்து, கடைசி ஆசைகளை நிறைவேற்றி இறந்ததும் அடக்கம் செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, ‘‘நீங்கள்தான் உண்மையான ஹீரோ’’ என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி போன்றோர் அழைத்து கவுரவித்து விருதுகளை வழங்கி உள்ளனர்….

Read More

இந்த வார (10/03/2017) இ-பேப்பர்

இந்த வார (10/03/2017) இ-பேப்பர்

இந்த வார (10/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

கர்நாடக திரைப்பட தயாரிப்பாளரை மணக்கிறார் நடிகை பாவனா

கர்நாடக திரைப்பட தயாரிப்பாளரை மணக்கிறார் நடிகை பாவனா

2002–ல் மலையாள பட உலகில் அறிமுகமாகி 3 வருடங்களில் 20 படங்களில் நடித்து முடித்து சக நடிகைகளுக்கு பெரிய போட்டியாக இருந்தார். 2006–ல் வசூலில் சக்கைப்போடு போட்ட சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதில் இடம்பெற்ற ‘‘வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்’’ பாடல் பட்டிதொட்டியை கலக்கியது. ஜெயம்ரவி ஜோடியாக ‘தீபாவளி’, பரத்துடன் ‘வெயில்’, ‘கூடல் நகர்’, மாதவனுடன் ‘ஆர்யா’, ‘வாழ்த்துகள்’, ஜீவாவுடன் ராமேஸ்வரம், அஜித்குமாருடன் அசல் என்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். கன்னடத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில்  கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் நவீன் உடன் நடிகை பாவனாவுக்கு கேரள மாநிலம் திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில்,…

Read More

இலங்கையின் வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள்; தங்கள் கட்சிகளின் போக்குகளுக்குஅப்பால் சென்று“போராளிகளாகத்”திகழ்கின்றனர்

இலங்கையின் வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள்; தங்கள் கட்சிகளின் போக்குகளுக்குஅப்பால் சென்று“போராளிகளாகத்”திகழ்கின்றனர்

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள், இந்தியஅரசின் ஆலோசனையின் படிமுன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் ஆட்சியில் இணைக்கப்பட்டு ஒரே மாகாண சபை  நிறுவப்பட்டது. ஆனால் அந்த நிர்வாகம் வெற்றியளிக்காத ஒன்றாகவே நகர்ந்து சென்று, பின்னர் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் வடக்குமாகாண சபை என்ற இணைப்பு நீக்கப்பட்டு. தனித்தனியான மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. மேற்படி தனியான வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை ஆகியவற்றில் முதல் தேர்தலைச் சந்தித்தது கிழக்கு மாகாணசபையே. மேற்படித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக ஆசனங்களையும் இரண்டாவது எண்ணிகையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பெற்றன. மேற்படி கிழக்கு மாகாணசபையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்னுலாப்தீன் அஹமட் ஒரு  செயற்திறன் மிக்க நிர்வாகியாக…

Read More

‘மகளிர் மட்டும்’ வாய்ப்பு கிடைத்தது எப்படி? – இயக்குநர் பிரம்மா

‘மகளிர் மட்டும்’ வாய்ப்பு கிடைத்தது எப்படி? – இயக்குநர் பிரம்மா

‘மகளிர் மட்டும்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி என இயக்குநர் பிரம்மா தெரிவித்துள்ளார். ‘குற்றம் கடிதல்’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மகளிர் மட்டும்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பிரம்மா. சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைத்து வரும் படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். இப்படத்தை இயக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதற்கு இயக்குநர் பிரம்மா, “’குற்றம் கடிதல்’ பார்த்துவிட்டு சூர்யா சார் போன் செய்தார். அப்போது அவரை சந்தித்து பேசிய போது, 3 கதைகள் சொன்னேன். அதில் ஜோதிகா மேடம் ’மகளிர் மட்டும்’ கதையைத் தேர்வு…

Read More
1 375 376 377 378 379 425