சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது: 10 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது: 10 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ந் தேதி ராஜினாமா செய்தார். அதேசமயம் பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வர் பதவிக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதற்கேற்ப, அவர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சசிகலா புதிய முதல்-அமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவை சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். சசிகலா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதால் தனது…

Read More

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!

தமிழக முதலமைச்சராக சசிகலாவும், ஒ.பன்னீர்செல்வமும் மோதிக்கொண்டிருந்த வேளையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது முதல்வர் கனவு தகர்ந்துள்ளது.  இதனையடுத்து கூவத்தூரில் சசிகலா தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டசபை ஆளும் கட்சி தலைவர் தான் முதலமைச்சராக இருப்பார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்க வைக்குமாறு தமிழக ஆளுநருக்கு கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களின் ஒப்புதல் பெறப்பட்ட கடிதம் அனுப்பப்படும். ஏற்கனவே ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் சர்ச்சையில் இருக்கும் போது இந்த புதிய முதலமைச்சருக்கான எம்எல்ஏக்கள் ஒப்புதல் பெறப்பட்ட கடிதத்தை ஆளுநர் எப்படி பரிசீலிப்பார் என்பதை பொறுத்திருந்து தான்…

Read More

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க தீர்ப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. 1991-96-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க போட்டி நடந்துக்…

Read More

கோப்பை வென்றது இந்தியா!

கோப்பை வென்றது இந்தியா!

ஐதராபாத் டெஸ்டில், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ அசத்த, இந்திய அணி 208 ரன்கள்வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா வந்த வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட்போட்டியில் பங்கேற்றது. ஐதராபாத்தில் நடந்தஇப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 687/6 (‘டிக்ளேர்’), வங்கதேசம் 388 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 159/4 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தது. பின், 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைதுவக்கிய வங்கதேச அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. மகமதுல்லா (9), சாகிப் அல் ஹசன் (21) அவுட்டாகாமல்இருந்தனர். நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது….

Read More

சாமி-2வில் திரிஷா இல்லை!

சாமி-2வில் திரிஷா இல்லை!

விக்ரம்- ஹரி கூட்டணியில் உருவான படம் சாமி. நெல்லையை கதைக்களமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ஆறுச்சாமி என்கிற அதிரடி போலீசாக நடித்திருந்தார் விக்ரம். நாயகியாக திரிஷா நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானதால் இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் டைரக்டர் ஹரி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் நடக்க யிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சாமி படத்தில் நடித்த திரிஷா இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது அதுகுறித்து விசாரித்தால், சாமி படத்தில் விக்ரம்-திரிஷாவுக்கு திருமணமாகி விட்டதால் இந்த பாகத்தில் திரிஷா கேரக்டருக்கு வேலையே இல்லையாம். அதனால் திரிஷாவுக்குப் பதிலாக இளவட்ட நாயகி யாரையேனும்…

Read More

வடகொரியாவை கடுமையாக அணுகுவோம்: டிரம்ப் எச்சரிக்கை

வடகொரியாவை கடுமையாக அணுகுவோம்: டிரம்ப் எச்சரிக்கை

பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்துள்ளது. வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணை பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து  ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்தது. தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் உடனான…

Read More

எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு, ஒவ்வாமை சொகுசு விடுதிக்கு ஆம்புலன்ஸ் விரைவு

எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு, ஒவ்வாமை சொகுசு விடுதிக்கு ஆம்புலன்ஸ் விரைவு

கூவத்தூர் விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களில் 8 பேருக்கு, ஒவ்வாமை ஏற்பட்டது இதை தொடர்ந்து விடுதிக்கு ஆம்புலன்ஸ் விரைந்து உள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில், ஆளும் கட்சி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.ஆனால் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.அவருக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. வில் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஓ.பன் னீர்செல்வம், சசிகலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தற்காலிக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். சசிகலா தரப்பினர்…

Read More

சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் -முதல்-அமைச்சர் அறிவிப்பு

சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் -முதல்-அமைச்சர் அறிவிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம். முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் சென்றார். அங்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் டி.கபிலன், சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் சந்தித்து அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர், மாதா நகர் 10வது தெருவில் வசித்து வரும் பாபு என்பவரின்…

Read More

முதல்வராக முடிவு செய்தது ஏன்?- சசிகலா விளக்கம்

முதல்வராக முடிவு செய்தது ஏன்?- சசிகலா விளக்கம்

தான் தமிழக முதல்வராக வேண்டுமென முடிவு செய்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் நெருக்கம் காட்டியதே காரணம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் நன்றி மறந்தவர், அதிமுகவை பிரித்தாள அவர் முயல்கிறார் எனவும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் இன்று (திங்கள்கிழமை) தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் நன்றி மறந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார். அதிமுகவை பிரித்தாள அவர் முயல்கிறார். முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்றே அதிமுகவை உடைக்கும் சதித்திட்டமும் செயல்படத் தொடங்கிவிட்டது. அதை நான் நன்றாக உணர்ந்துவிட்டேன். அதன் காரணமாகவே இரவோடு இரவாக ஓபிஎஸ் முதல்வராக வேண்டும் என்றேன். அப்போதுகூட, ஓபிஎஸ் உட்பட அனைவருமே நான்தான் முதல்வராக வேண்டும்…

Read More

சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு  வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை…

Read More
1 387 388 389 390 391 425