ஓபிஎஸ்ஸை பாராட்டி பல்பு வாங்கிய ஆர்யா

ஓபிஎஸ்ஸை பாராட்டி பல்பு வாங்கிய ஆர்யா

ஓ. பன்னீர் செல்வம் பழைய பன்னீர் செல்வமாக நேற்றிரவு மெரினாவில் புதிய அவதாரம் எடுத்தார். ஆளாளுக்கு அவரை வீரா சூரா என்று பாராட்டுகின்றனர். எதுக்கும் போட்டு வைப்போம் என்று, பன்னீர் செல்வம் சார் சூப்பரா பேசினீங்க என்று ஆர்யாவும் ஒரு ட்வீட் போட்டார். அந்தோ பரிதாபம். சபாஷ் ஆர்யா என்று பாராட்டுறதுக்கு பதிலாக பல்பு கொடுக்கும் ஒரு ட்வீட்தான் பதிலாக கிடைத்தது. கடம்பன் படத்தில் ஆர்யா நடித்திருக்கிறார் அல்லவா. அதன் ட்ரெய்லர் வெளியீடு ஆர்யா டப்பிங் பேசாததால் தள்ளிப் போகிறது. இதனால் கடுப்பான எடிட்டர் ஆண்டனி ரூபன், அவரு பேசுறது இருக்கட்டும், முதல்ல நீங்க டப்பிங் பேசுங்க என்று பதில் ட்வீட் போட்டு கலாய்த்திருக்கிறnர். இந்த…

Read More

இலங்கையில் இருந்து 35 மீனவர்கள், 120 படகுகளை மீட்க பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கையில் இருந்து 35 மீனவர்கள், 120 படகுகளை மீட்க பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள 35 தமிழக மீனவர்களை யும், அவர்களுக்குச் சொந்தமான 120 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந் திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் பிப்ரவரி 7-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சம்பவத்தை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் 7 பேர் ராமேசுவரம் கடல் பகுதியில் இயந்திரப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, படகு தத்…

Read More

Today Vanee Law Office and CENTUM Financial Services Limited Partnership, jointly opened an office under one roof, to serve Canadians, who require the services of the both Institutions.

Today Vanee Law Office and CENTUM Financial Services Limited Partnership, jointly opened an office under one roof, to serve Canadians, who require the services of the both Institutions.

Vanee Law Office is a very reputed Law Firm in Tamil Community. Today Vanee Law Office and CENTUM Financial Services Limited Partnership, jointly opened an office under one roof, to serve Canadians, who require the services of the both Institutions. This Office is located at 3001 Markham Road, Unit 20, in Scarborough. The nearest Inter-section is Markham and Steels. This office is located very near to Neelgris Restaurant. Today many friends, Mortgage Brokers and Real…

Read More

பஞ்ச் சொக்கலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளார்.

பஞ்ச் சொக்கலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளார்.

கனடாவில் ஒரு வங்கி உத்தியோகத்தராகவும் பிரபல வீடு விற்பனை முகவராகவும் நண்பர்கள் வட்டாரத்தில் நன்கு மதிக்கப்படுகின்ற வருமான திரு பஞ்ச் சொக்கலிங்கம் இன்னும் சில மாதஙகளில் நடைபெறவுள்ள தேர்தலில் ரொரன்ரோ மாநகர சபைக்கான 42ம் வட்டாரத்தின் அங்கத்தவராக (கவுன்சிலர்) வருவதற்கு போட்டியிடுகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. தனது கடந்த காலப் பணிகளில் நன்கு அறியப்பட்டவராகவும் வெற்றியாளராகவும் திகழும் இவர்கடந்த சில வாரஙகளாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் பஞ்ச் சொக்கலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளதை அறிந்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் நண்பர்கள அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இங்கு காணப்படும் படங்களில் திரு பஞ்ச் சொக்கலிஙகம் அவர்கள் தனது இரண்டு புதல்வர்கள் (இவருக்கு…

Read More

சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள்- ஜெ. தீபா

சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள்- ஜெ. தீபா

சென்னை: சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையாக சாடியுள்ளார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏராளமான அதிர்ச்சி நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா, தமிழக முதல்வர் பதவியிலும் உட்கார இருப்பதை ஏற்க முடியாத நிலையில் கொந்தளிப்புடன் இருக்கின்றனர் பொதுமக்கள். இந்த நிலையில் சென்னையில் அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களின் தேர்வாக இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செய்தியாளர்களை சந்தித்தார்….

Read More

நிக்கி கல்ராணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை!

நிக்கி கல்ராணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை!

டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்த நிக்கி கல்ராணி, அந்தபடத்தில் பேய் வேடத்தில் நடித்து மிரட்டினார். அதையடுத்து, யாகவராயினும் நாகாக்க, கோ-2, வேலையின்னுவந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாருஆகிய படங்களில் நடித்தவர், தற்போது லாரன்ஸ்நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில்நடித்திருக்கிறார். அப்படம் இம்மாதம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படம் குறித்து கோலிவுட்நண்பர்களிடத்தில் தான் பெரிய எதிர்பார்ப்புவைத்திருப்பதாக கூறி வருகிறார் நிக்கி கல்ராணி. அதாவது, இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் இளசுகளை கவரும்வகையிலான கிளுகிளுப்பான பர்பாமென்ஸ் நிறையவே கொடுத்திருக்கிறேன். முக்கியமாக, நடனத்தில் இதுவரையில்லாத வகையில் புயலாக ஆடியிருக்கிறேன். அதற்கு காரணம் லாரன்ஸ்தான். அவர்தான் நானே எதிர்பார்க்காத அளவுக்கு என்னைநடனமாட வைத்தார். விளைவு, இனிமேல்…

Read More

சசிகலா முதல்வர் பதவிக்கு தகுதியானவரா? மக்களை தூண்டிவிடும் ப.சிதம்பரம்

சசிகலா முதல்வர் பதவிக்கு தகுதியானவரா? மக்களை தூண்டிவிடும் ப.சிதம்பரம்

சென்னை: அதிமுக பொதுச் செயலராக உள்ள வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) அல்லது 9-ஆம் தேதி பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில்,   அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்ய அந்த கட்சி எம்எல்ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. ஆனால்,…

Read More

சுதந்­திர தின நிகழ்வை ஏன் புறக்­க­ணித்தேன்?

சுதந்­திர தின நிகழ்வை ஏன் புறக்­க­ணித்தேன்?

விளக்­க­ம­ளிக்­கிறார் மஹிந்த ராஜ­பக் ஷ  (ஆர்.யசி) நாட்டின் தேசிய பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்தி பொரு­ளா­தாரத்தை  வீழ்த்­தி­விட்டு சுதந்­திர தினம் கொண்­டாடிய அர­சாங்­கத்தின் அழை ப்பை ஏற்­க­மு­டி­யாத கார­ணத்­தி­னா­லேயே அதனை நிரா­க­ரித்தேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். நாம் போராடி அழித்த ஆயுத காலா­சாரம் மீண்டும் நாட்டில் உயிர்ப்­பெற்­றுள்­ளது. வடக்கில் மீண்டும் ஆயுத வெடிச்­சத்தம் கேட்க ஆரம்­பித்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் ஜனா­தி­பதி நேற்று குரு­நாகல் பகு­தியில் மக்கள் சந்­திப்­பு­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், அந்­நி­யர்­களின் ஆக்­கி­ர­மிப்பில் இருந்து எமது முன்­னைய தலை­வர்கள் நாட்டை மீட்டு எமக்கு…

Read More

சூழ்ச்சிகளால், உலக அழிவு ஆர்ம்பமாகிவிட்டதா?

சூழ்ச்சிகளால், உலக அழிவு ஆர்ம்பமாகிவிட்டதா?

அமெரிக்காவில் ஓபாமா என்னும் அரசியல் தலைவனுக்குஅடுத்ததாக கிளாரி கிளிண்டன் ஜனாதிபதியாக வருவார் என்று உலகம் எதிர்பார்த்திருந்தது என்பதற்கு மேலாக, உலக மக்கள் அவரைபுதிய ஜனாதிபதியாக வரவேற்பதற்கு காத்திருந்தார்கள் என்பதே யதார்த்தம். கிளாரி அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், இந்தியாவிற்கு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக கிடைத்த மகிழ்ச்சி எங்களுக்கு இருந்திருக்கும் என்று பல இந்தியப் பெண்மணிகள் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துப் பரிமாற்றத்தை நாம் செவி மடுத்திருந்தோம். ஆனால் யாருமே விரும்பாத ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கபடம் மறறும் சூழ்ச்சிகளால் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் எடுத்த பல முட்டாள்தனமான அரசியல் நடவடிக்கைகள், அமெரிக்காவில் இலட்சக் கணக்கான மக்களை ஆவேசத்துடன் பேசவைத்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி ஓபாமா…

Read More

இந்த வார (02/03/2017) இ-பேப்பர்

இந்த வார (02/03/2017) இ-பேப்பர்

இந்த வார (02/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More
1 389 390 391 392 393 425