வடக்கு வாழ் தமிழர்களின் காவலர் விக்கினேஸ்வரனை அடித்து விரட்டச் சொல்லுகின்றான் மைத்திரியிஅமைச்சன் தயா ஸ்ரீ ஜய சேகர
இலங்கையில் தமிழர் தாயகம் என்று அழைக்கப்படும் வடக்கு மண்ணில் இயங்கிவரும் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.விக்னேஸ்வரன், ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி. கொழும்புத் தலைநகரில் பல ஆண்டு காலமாக சைவத்தையும் தமிழ் மொழியையும் காத்துவரும் இந்து மாமன்றம் மற்றும் அது போன்றபல அமைப்புக்களின் காப்பாளராகவும் பணியாற்றி இடைவிடாத் தமிழ்த் தொண்டாற்றி வருகின்றார் அந்தப் பெருமகனார். இவ்வாறான ஒரு உயர்ந்தவரை “அடித்துவிரட்டுங்கள்” என்று காட்டுமிராண்டித் தனமான கூச்சலை எழுப்பியுள்ளான், தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவன். அவன் பெயர் தயாஸ்ரீ ஜயசேகர. மற்றவர்களுக்கு மரியாதை செய்வது எவ்வாறு என்று அறியாத இந்த அமைச்சன், எமது முதலமைச்சர் பேசுகின்ற விடயங்கள் அல்லது அவர்…
Read More









