வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை வெற்றி

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை வெற்றி

வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தடையை மீறி…

Read More

இலங்கையில் புதிய கட்சி தொடங்கினார் கருணா

இலங்கையில் புதிய கட்சி தொடங்கினார் கருணா

இலங்கையில் உள்நாட்டுப்போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரண் செயல்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினார். கடந்த 2009-ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவரானார். ராஜபக்ச ஆட்சியின்போது துணை அமைச்சராக பதவி வகித்தார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா வசம் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து கருணா விலகினார். அமைச்சராக இருந்தபோது அரசு வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் கடந்த…

Read More

2017 ANNUAL SHOW OF SWARA SAAHITHHIYA MUSIC ACADEMY, IN SCARBOROUGH, CANADA………

2017 ANNUAL SHOW OF  SWARA SAAHITHHIYA MUSIC ACADEMY, IN SCARBOROUGH, CANADA………

கனடாவில் இயங்கிவரும் ஸ்வர சாகித்திய சங்கீத அக்கடமி இசை நிறுவனத்தின் 2017ம் ஆண்டுக்குரிய வருடாந்த இசை விழா இனறு மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள ஶ்ரீ சத்திய சாயி பாபா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற்து. இசை நிறுவனத்தின் ஸ்தாபகர்களும் இசையாசிரியைகளுமான சங்கீத கலா வித்தகர்கள் திருமதி சுஜாதா சிவகாந்தன், திருமதி சங்கீதா கோகுலன் ஆகியோரின் ஏற்பாட்டில் பெற்றோர் மற்றும் சிரேஸ்ட மாணவிகளின்; ஒத்துழைப்புடன் இன்றை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் பிரதம விருநதினராக நடன ஆசிரியை திருமதி சூரியகலா சந்திரிகா ஜீவநாதன் மற்றும் சிறப்பு விருந்தினராக மிருதங்க வித்துவான் திரு ரதிரூபன் பரம்சோதி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். வயதில் குறைந்த ஆரம்ப வகுப்பு…

Read More

இந்த வார (02/10/2017) இ-பேப்பர்

இந்த வார (02/10/2017) இ-பேப்பர்

இந்த வார (02/10/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

Today, Feb 9th, Ontario’s Lieutenant Governor Elizabeth Dowdeswell made her First Official Visit to City of Markham.

Today, Feb 9th, Ontario’s Lieutenant Governor Elizabeth Dowdeswell made her First Official Visit to City of Markham.

Today, Feb 9th, Ontario’s Lieutenant Governor Elizabeth Dowdeswell made her First Official Visit to City of Markham. She had meetings with Community Leaders, representatives, Members of Markham Council and City of Markham Senior Staff. Tonight Markham Mayor Frant Scarpitti and Lieutenant Governor Elizabeth Dowdeswel will be attending the Mayor’s Chinese New Year Dinner. Canada Uthayan Editor in Chief Logan Logendralingam and Thass Thevathasan, _President of Times Iron Works Inc attended the event. When answering Logan…

Read More

16 year old Young Author Sharuthie Ramesh releases her another Book “A Prophecy: Book 2”

16 year old Young Author Sharuthie Ramesh releases her another Book “A Prophecy: Book 2”

Please join us on Saturday, March 4th 2017, for the official book release of “A Prophecy: Book 2”, written by Canadian young author Sharuthie Ramesh and published with A Penguin Random House group, Xlibris. Sharuthie is a 16-year-old honors IB program student attending Michael Power St. Joseph High School, who will be furthering her studies into the forensic science field and wishes to inspire fellow youth. She is a drummer, active reader, and writer, as well as…

Read More

ஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை

ஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை

பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளால் இழந்து வருகிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் சுட்டுரைப் பக்கத்தில் கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவு: பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

சீன எதிர்ப்பிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்: ஆக்கப்பூர்வ உறவுகளை வலியுறுத்தி சீன அதிபருக்குக் கடிதம்

சீன எதிர்ப்பிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்: ஆக்கப்பூர்வ உறவுகளை வலியுறுத்தி சீன அதிபருக்குக் கடிதம்

சீனாவை கடுமையாக எதிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென சீன அதிபர் ஜின்பிங்கிற்கு ‘ஆக்கப்பூர்வமான உறவுகள்’ வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது, பல தரப்புகளிலிருந்தும் ஐயங்களைக் கிளப்பியுள்ளது. ஜின்பிங்குக்கு ட்ரம்ப் எழுதிய இந்த இணக்கமான கடிதத்தில் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதற்கு சீன அதிபர் தெரிவித்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததோடு சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். “அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு நலன்கள் பயக்கும் வகையில் ஆக்கப்பூர்வ இருதரப்பு உறவுகள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்” என்று இது தொடர்பாக வெளியான வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் குறித்து சீன அரசுவட்டாரங்கள் கூறுகையில்,…

Read More

புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம் பெற்றதற்கு தி.மு.க. கண்டனம்

புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம் பெற்றதற்கு தி.மு.க. கண்டனம்

புதுடெல்லி: மத்திய அரசு புதிதாக அச்சிட்டு வரும் 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் அதன் மதிப்பு தேவநாகரி எண்ணிலும் அச்சிடப்பட்டு உள்ளது. இதற்கு டெல்லி மேல்-சபையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க. உறுப்பினர்கள், மற்ற நோட்டுகளில் இருப்பது போன்ற சர்வதேச எண்களையே புதிய நோட்டுகளிலும் அச்சிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த பிரச்சினையை மேல்-சபையில் நேற்று எழுப்பி பேசிய திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், ‘புதிதாக அச்சிடப்பட்டு உள்ள 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண் அச்சிடப்பட்டு உள்ளது. அரசியல் சாசன விதிப்படி ரூபாய் நோட்டுகளில் சர்வதேச எண்கள் மட்டுமே அச்சிடப்பட வேண்டும். எனவே தேவநாகரி எண் அச்சிடப்பட்டு இருக்கும் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது’…

Read More

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி தொடரும் என்று கும்பிளே பேட்டியளித்துள்ளார். ஐதராபாத் : இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுஅதன் மூலம் நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில்…

Read More
1 388 389 390 391 392 425