நயன்தாரா வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா!

நயன்தாரா வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா!

தாய்மொழியான மலையாள படங்களில் பிசியானநடிகையான பிறகு தமிழுக்கு வந்தார் நயன்தாரா. அதேபோல் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்த போதும்தாய்மொழியை மறக்காமல் அவ்வப்போது ஒருபடத்தில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். அந்த வகையில், மம்மூட்டியுடன் அவர் நடித்த பாஸ்கர்த ராஸ்கல் என்ற மலையாள படம் தற்போது தமிழில்ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் மம்மூட்டி நடித்தவேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை கேட்டபோது ஏற்கனவே நடித்தகேரக்டரில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். அதையடுத்துஅமலாபால் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி-2, திருட்டுப்பயலே-2, வடசென்னை உள்பட 4 படங்களில் அமலாபால் பிசியாகஇருப்பதால், இப்போது இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை…

Read More

சமாஜ்வாடி கட்சியில் குழப்பம்…. கட்சி இரண்டாக உடையப் போகிறதா?

சமாஜ்வாடி கட்சியில் குழப்பம்…. கட்சி இரண்டாக உடையப் போகிறதா?

உத்தரபிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்குள் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான 325 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதற்கு போட்டியாக உத்தரப்பிரதேச முதல்வரும் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ் தற்போது தனியாக 235 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் முலாயம்சிங் தவிர்த்து சமாஜ்வாடி கட்சியின் நபர்கள் உள்ளனர். இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், யார் சமாஜ்வாடி கட்சியின் கீழ் போட்டியிடுவார்கள் என குழப்பம் நிலவி வருகிறது. அகிலேஷ் தனியாக கட்சி தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசியல் வட்டாரங்கள்…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும்: மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும்: மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்று (29) மாலை கொழும்பில் சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, மஹிந்த ராஜபக்ஸ விருந்து உபசாரம் ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்ததாக பி.பி.சி உலக சேவையின் கொழும்பு ஊடகவியலாளர் அசாம் அமீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை தற்போதைய ஜனாதிபதி பிரதமராக நியமித்தால் ஒன்றாக இணைந்து செயற்பட முடியுமா, என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதாக பி.பி.சி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவினால் அதனை செய்ய முடியும் எனின், 1970 ஆம் ஆண்டில் இருந்து நன்றாக அறிந்த ஒருவருடன்…

Read More

டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்

டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்

தமிழ்நாட்டின் பிரபல பல்வைத்திய நிபுணரும், சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் தலைவரும் சென்னை பாலாஜி பல்மருத்துவ நிலையத்தின் ஸ்தாபகருமான டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்.  

Read More

சுஷ்மா சுவராஜ் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்

சுஷ்மா சுவராஜ் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல்நிலைக் கோளாறு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த 19ம் தேதி அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்துவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கடிதம் எழுதியுள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களாக மருத்துவமனையிலேயே இருந்து வந்த அவர் சிகிச்சை முடிந்த பின் சுஷ்மாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில்…

Read More

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா நிச்சய தேதி அறிவிப்பு!!

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா நிச்சய தேதி அறிவிப்பு!!

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா ஜோடியின் நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 1 நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர். இவர்களின் காதலை திருமணம் வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். உத்தர்காண்டின் ரிஷிகேசில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள நரேந்திர நகருக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளனர் கோலி மற்றும் அனுஷ்கா. இருவரும் அங்கேயா தங்களது, நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கடன் தவணை செலுத்த மேலும் 30 நாள் கால அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கடன் தவணை செலுத்த மேலும் 30 நாள் கால அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால், வீடு, கார், பயிர்க்கடன் உள்பட ரூ.1 கோடிக்கு உட்பட்ட கடன்களை பெற்றவர்கள், கடன் தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி 60 நாட்கள் கால அவகாசம் அளித்தது. இந்த சலுகை, கடந்த நவம்பர் 21–ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடன் தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி மேலும் 30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது. இதுபற்றிய அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதனால், கடன் பெற்றவர்களுக்கு மொத்தம் 90 நாட்கள் கால அவகாசம் கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் 1–ந் தேதியில் இருந்து டிசம்பர் 31–ந் தேதிவரை செலுத்த வேண்டிய கடன் தவணைகளுக்கு இச்சலுகை பொருந்தும். ஜனவரி 1–ந்…

Read More

மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம்: பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம்: பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாங்கள் மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றார். ஹோனோலுலு: 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை நேச நாடுகள் என்றும் எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒன்று சேர்ந்து போரிட்டன. சுமார் ஆறாண்டுகள் நீடித்த இந்த இரண்டாம் உலகப்போரின் போது, ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தைத் தாக்க தனது…

Read More

ஏமன் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியாரை மீட்க உரிய நடவடிக்கை: சுஷ்மா உறுதி

ஏமன் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியாரை மீட்க உரிய நடவடிக்கை: சுஷ்மா உறுதி

போர் பதற்றம் நிலவும் ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட கேரளாவைச் சேர்ந்த கிறிஸ் தவ பாதிரியார் தாமஸ் உழுன்ன லிலை மீட்க அனைத்து நடவடிக் கையும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதாவது: தன்னைத் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிரியார் தாமஸ் பேசுவது போன்ற வீடியோவை பார்த்தேன். அவர் ஒரு இந்தியர், ஒவ்வொரு இந்தியரின் உயிரும் மிகவும் விலைமதிப்பற்றவை ஆகும். எனவே, அவரைப் பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் பிரச்சினை யில் சிக்கித் தவிக்கும் இந்தியர் களுக்கு மத்திய அரசு தேவையான…

Read More

உலகில் அதிகம் பார்த்த வீடியோ எது தெரியுமா?

உலகில் அதிகம் பார்த்த வீடியோ எது தெரியுமா?

ஷாருக்கான் ஹீரோவாக , பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான் ஹீரோயினாக நடிக்க, ரயீஸ் என்ற படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்லது. இந்த் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தில் ‘ லைலா மெய்ன் லைலா’ என்று ஒரு பாடல். அந்த பாடல் தான் உலகில் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த பாடல் என்று சொல்லப்படுகிறது.  அந்த பாட்டு ஏன் அவ்வளவு பேமஸ்? இந்த பாட்டுக்கு தான் சன்னி லியோன் குத்தாட்டம் ஆடியுள்ளார்.இந்த பாடலை யுடியூப் மூலம் இதுவரை 39,571,791 பேர் பார்த்து உள்ளனர். இந்த பாட்டு வெளியாகி ஒரு வாரம் தான் ஆகிறது. அதுக்கு அப்படி ஒரு…

Read More
1 400 401 402 403 404 425