பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம்

பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம்

பணப்புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது. தற்போது, ஸ்வீடன் நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்தனை இணையத்தளம் மூலமாகவும், செல்போன் app கள் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன. ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் பண அட்டைகள் மூலமாக பணத்தை செலுத்தும் முறையினால், 2009 ஆம் ஆண்டு முதல் பண நோட்டு மற்றும் நாணயங்களின் உற்பத்தி 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு, முற்றிலும் பண தாள்களே இல்லாத நாடாக ஸ்வீடனை மாற்ற திட்டம் இருப்பதாக அந்நாட்டு தேசிய வங்கியின் துணை…

Read More

சம்பளத்துக்கு வரி கட்ட தயாரிப்பாளர்களை வற்புறுத்தும் நயன்தாரா – அனுஷ்கா

சம்பளத்துக்கு வரி கட்ட தயாரிப்பாளர்களை வற்புறுத்தும் நயன்தாரா – அனுஷ்கா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். வளர்ந்த கதாநாயகிகள் பலரின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடும். படம் வெற்றி பெற்றால் சம்பள தொகை ஏறுவதும், தோல்வி அடைந்தால் இறங்குவதும் வழக்கம். ஆனால் நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரின் சம்பளம் மட்டும் ஏறுமுகமாகவே இருக்கிறது. நயன்தாரா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கதாநாயகியாக அறிமுகமான புதிதில் இவரது சம்பளம் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வசூல் குவித்ததால் சம்பளம்…

Read More

சமஷ்டி அடைப்படையிலான தீர்வு இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாம் தயார்-விக்கி எச்சரிக்கை

சமஷ்டி அடைப்படையிலான தீர்வு இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாம் தயார்-விக்கி எச்சரிக்கை

யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்களின் பின்னரும் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பெரும் தடையாக உள்ளதென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் இராணுவம் செயற்படும் விதம் குறித்து மத்திய அரசு தம்முடன் பேசுவதற்கு தயாராகவும் இல்லையென குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று முந்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கென தனித்துவமான கலாசாரமும் பண்பாடும் மதமும் நிலப்பரப்பும் உள்ளதை மறக்கவேண்டாம் எனத் தெரிவித்த விக்னேஸ்வரன், அந்த வித்தியாசங்களை ஏற்று தமிழ் மக்களை கௌரவமாக வாழ விடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். இதேவேளை இந்நாட்டின் பிரஜைகளாக உணரக்கூடிய நிலை ஏற்படவில்லையென்றும் சமஷ்டி அடைப்படையிலான தீர்வு கிடைத்தால் மாத்திரமே…

Read More

வெளியானது கருணாநிதி புகைப்படம்: கைகளில் கொப்பளங்களுடன்

வெளியானது கருணாநிதி புகைப்படம்: கைகளில் கொப்பளங்களுடன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து திமுக தலைவர் கருணாநிதியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியானது. ஒரே நேரத்தில் தமிழகத்தின் இருபெரும் கட்சியின் தலைமைகள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவது ஒருவித அச்சத்தை உருவாக்கியது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை காரணமாக உடல் முழுவதும் கொப்பளங்கள் வருவதால் அவரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதியின் புகைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்வியும்…

Read More

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு போலி முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே. உடலுக்கு பக்க விளைவுகளைத் தரக்கூடிய இந்த போலி முட்டைகள் தொடர்பில் அவ்வப்போது விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு ஆதாரம் வெளியாகியுள்ளது. அதுவும் நம்ம தமிழ்நாடு, சேலத்தில இருந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முட்டையாப்பம் செய்வதற்காக பல முட்டைகளை வாங்கி அவற்றினை உடைத்த பெண் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. முட்டைக்கான எந்தவிதமான வாசனையும் அவரால் உணர முடியவில்லை. உடனடியாக சந்தேகப்பட்ட அவர் முட்டையின் கோதுகளை எடுத்து பார்த்தபோது அவை பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் போன்று காணப்பட்டுள்ளது. மேலும் அக் கோதுகளை நெருப்பில் வைத்தபோது அது எரிந்து…

Read More

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

சென்னை : புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார் பாலமுரளி கிருஷ்ணா. இந்நிலையில், சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள இல்லத்தில் பாலமுரளி கிருஷ்ணா உயிர் நேற்று பிரிந்தது. சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும் பெற்றவர். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. அவருக்கே உரித்தான தனித்துவமான குரலால் மக்களை ஈர்த்து வந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம்…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி

சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரை 2-0 என்ற ரீதியில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே. ஆனால் இந்த வெற்றி, இலங்கை அணிக்கு புதிய பலத்தை தந்துள்ளதா/ புதிய வீரர்கள் சரியாக இடங்களை பிடித்துள்ளார்களா? இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்ததும் இலங்கை டெஸ்ட் அணி முழுமை பெறுமா? இப்படியான முக்கிய விடயங்களே இங்கே கவனிக்க வேண்டியவை. இந்தத் தொடர் இலங்கை அணிக்கான இலகுவான தொடர் எனக் கூற முடியாது. வெற்றி பெற்றாலும் கூட போராடிப் பெற்ற வெற்றிகள் என்றே கூற வேண்டும். சிம்பாப்வே அணியும் முழுமையான அணி இல்லை. சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே அவர்களும் விளையாடியுள்ளனர். சிலர் இலங்கை…

Read More

மோடி மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ்?

மோடி மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ்?

ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடர்பாக அவர் மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்க மார்க்சிஸ்டு ஆலோசித்து வருகிறது. இதுபற்றி மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- பணம் செல்லாது என்ற முக்கிய கொள்கை முடிவை பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வெளியே அறிவித்தார். இதையடுத்து ஜனாதிபதி, மோடியை வரவழைத்து இதுபற்றி விவாதித்தார். இதுபோன்ற நிலையில், பிரதமர் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வந்து இதுகுறித்து விளக்கம் அளித்து இருக்கவேண்டும். அது அவருடைய பதவியின் கடமையும் ஆகும். ஆனால் அதை பிரதமர் செய்யவில்லை. இது பாராளுமன்ற அமைப்பு முறையை அவமதிப்பது போல் உள்ளது. எனவே, இது தொடர்பாக மோடி…

Read More

டொனால்டு டிரம்ப் அறிவிப்பு | பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்கள்

டொனால்டு டிரம்ப் அறிவிப்பு | பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை வீடியோ செய்தி ஒன்றில் அறிவித்துள்ளார். அதில் அவர், பதவி ஏற்கும் முதல் நாளில் ‘டி.பி.பி.’ என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்ளப்போவதுதான் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம், கடந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அந்தந்த நாடுகள்…

Read More

தமிழகத்தில் நடந்த இடை தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் ஆ தி மு க மகத்தான வெற்றி

தமிழகத்தில் நடந்த இடை தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் ஆ தி மு க மகத்தான வெற்றி

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்: அதிமுக; திமுக வேட்பாளர்களை இடையே வாக்கு வித்தியாசத்தில் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கான மாற்றம் ஏதும் இல்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது ஒரு வகையில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு…

Read More
1 409 410 411 412 413 425