ஜப்பானில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3 மணியளவில்) பூமியின் அடியில் 11.3 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என பதிவாகியுள்ளதாக ஜப்பானின் புவியியல்சார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பின்னர் அமெரிக்க புவியியல்சார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானது என்று தெரியவந்துள்ளது. து. இந்த நிலநடுக்கத்தின் ஆழம்…
Read More









