ட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்

ட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டோனால்ட் ட்ரம்ப் இன் வெற்றி, அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி நெருக்கடியை ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் அம்பலப்படுத்தி உள்ள ஓர் அரசியல் பூகம்பமாகும். அம்மண்ணின் மிக உயர்ந்த பதவியில் ஒரு ஏமாற்றுத்தனமான பாசாங்குக்காரரை மற்றும் பில்லியனிய வனப்புரையாளரை மேலுயர்த்தி உள்ள முதலாளித்துவ ஆட்சியின் சீரழிவு இந்தளவிற்கு வந்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் அவர் என்னவெல்லாம் நயமான பேச்சுக்களை வெளியிட்டாலும் சரி, ஜனாதிபதி ட்ரம்ப் ஆக அவர் வர்க்க போர், தேசிய பேரினவாதம், இராணுவவாதம் மற்றும் பொலிஸ் அரசு வன்முறையின் ஓர் அரசுக்கு தலைமை ஏற்றிருப்பார். நிர்வாகத்துறைக்கு கூடுதலாக, காங்கிரஸ் இன் இரண்டு சபைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள…

Read More

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி – 36

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி – 36

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சென்ற வாரம் சூடுபிடித்த போது,யார் பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருந்தது. தாய் மண்ணில் இருக்கும்போது, ஈழத்தமிழர்களில் அனேகமானவர்கள் எப்படி இலங்கை அரசியலைவிட இந்திய அரசியலில் அக்கறை காட்டினார்களோ அதே போன்ற நிலைமை கனடாவிலும் உருவாகியிருந்ததைச் சென்ற வாரம் அவதானிக்க முடிந்தது. சிக்காகோவில் நாங்கள் நின்ற போது பலர் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்த போதே ஒரளவு அரசியல் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. தேர்தலில் டொனால்ட் றம்ப் அவர்கள் போட்டியிடுவதால் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக நிறையச் சுற்றுலாப் பயணிகள் வந்து போவதாக நாங்கள் பயணித்த படகின் படகோட்டியும் உறுதி செயதிருந்தார்….

Read More

மறைந்தும் மறையாதமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் மரணித்துபத்தாண்டுகள் பறந்தோடின…

மறைந்தும் மறையாதமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் மரணித்துபத்தாண்டுகள் பறந்தோடின…

இருண்டயுகமாககாணப்பட்டஈழத்தமிழர்களின் அரசியல் யுகத்தில் 1985ம் ஆண்டளவில்  ஒருவிடிவெள்ளிதோன்றியது. ஆமாம்!வயதில் ஒருசட்டத்தரணியாகவும் மனிதஉரிமைசார்ந்தவிடயங்களில் அக்கறைகொண்டவருமானதிருநடராஜா ரவிராஜ் அவர்கள் தமிழ் மக்களினால் அறியப்படும் வகையில் அரசியலுக்குள்ளநுழைந்தார். ஏற்கெனவேபல்வேறுவகையில் தனதுபங்களிப்புக்களைஈழத்தமிழர்களுக்காகவழங்கிவந்தஅவர் மனிதஉரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டுகுமுறினார். அதன் விiவாகவேதமிழ் மக்களி;ன் நலன் காக்கவும் ஏனைய சமூகங்களுக்குஅநீதி இழைக்கப்படும் போதுகுரல் கொடுக்கவும் தீ;ர்மானித்துஅரசியல் பாதையைதேர்ந்தெடுத்தார். இந்தஅரசியல் பயணத்தில் சுமார் இருபதுவருடங்கள் தீவிரமாகஈடுபட்டுமக்களுக்காகஉழைத்தஅவரைபேரினவாதசக்திகள் விட்டுவைக்கவிரும்பவில்லை. மும்மொழியையும் சரளமாகப் பேசி இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் தமிழர் தொடர்பானமுக்கியவிடயங்களையும் தெளிவாகக் கூறியும் குறிப்பாகசிங்களஊடகங்களில் கூட துணிச்சலாகபலகருத்துக்களைதெரிவிக்கஅஞ்சாதஒருகருத்துப் போராளியைகபடத்தனமாகதீர்த்துக்கட்டதீர்மானித்தனரபேரினவாதக் கயவர்கள். அவர்களின்  கொலைவெறிக்கு 2006ம் ஆண்டுபலியாகிப் போனவரேதிருநடராஜா ரவிராஜ்  அவர்கள். யாழ்ப்பாணம் தென்மராட்சிசாவகச்சேரியைபிறப்பிடமாகக் கொண்டரவிராஜ் சாவகச்சேரிடிறிபேர்க் மற்றும் யாழ்ப்பாணம்  சென் ஜோன்ஸ் கல்லூரிகளில் கல்விகற்றார். இரண்டுபிள்ளைகளின்…

Read More

கிருபானந்த வாரியார் நினைவு தினக் கவிதை

கிருபானந்த வாரியார் நினைவு தினக் கவிதை

திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் -07.11.2016. ஆன்மீகப் பணிகளே அன்றாட தவமென அகிலத்தை ஆண்டிடும் அன்பான அருளாற்றல்! தேன்சுவை பொழிவினை தித்திக்கும் தமிழாலே தினந்தோறும் அருளிய தெய்வீக பேச்சாற்றல்! ஏனென்ற கேள்விக்கும் ஏற்றதொரு விளக்கத்தை எளியதொரு நடையிலே இயம்பிய பேராற்றல்! வான்வழி பயணத்தில் வடிவேலை வணங்கிட வானுலகு சென்றது வாரியார் சிறப்பாற்றல்!   நாயன்மார் வரிசையில் நற்பணி செம்மலாய் நாளுமே தெய்வீகம் நடத்திய அருளரசு! . தூயதொரு சிந்தனையை தூண்டிட மக்களிடம் தூதுவனாய் வந்திங்கு துவங்கிய போர்முரசு! காயமே நிலையில்லை கடந்திடு இவ்வாழ்வை காட்டினார் ஆன்மீகம் கடவுளின் வழியிலே! பேயென அலையாமல் பெருமானை போற்றிடு பெருவாழ்வு கிடைக்குமென பேசினார் புவியிலே!   வேலையதை வணங்குவதே…

Read More

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி அபுதாபி : அபுதாபி அரோரா ஈவெண்ட்ஸ் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ஆரோக்கியமென்ற செல்வம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்த்தி ஷிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முக்கிய,அறிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்பு காணொளி காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து சுகாதாரமான வாழ்வுக்கு யோகாவின் முக்கியத்துவத்துவத்தை விளக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர்…

Read More

French actress to feature in Tamil film

French actress to feature in Tamil film

TV artiste Rajkamal turns hero with a movie titled ‘Mel Naatu Marumagan’. The film has a French-based actress Andrean in the lead. The movie is directed by debutant MSS. The movie was given a U certificate after the makers agreed to remove a kissing scene on the request of censors. Talking about the film, MSS says, “It is about a tourist guide, played by Rajkamal, whose dream is to marry a foreigner and get settled…

Read More

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப

பிரித்தானிய தொண்டு நிறுவனமான PATH TO THE FUTURE (எதிர்காலத்திற்கான பாதை) அமைப்பினால் முல்லை மாவட்டத்தில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப இன் நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திய வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சழூக கல்வி சேவை பிரிவு பொறுப்பாளர்  த.நவீந்திரன்  தனது உரையில் தெரிவிக்கையில் பெரிதும் யுத்தத்தினால் பாதிக்கபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கணவனை இழந்து தவிக்கும் 6000 க்கும் மேற்பட்ட விதவைகளை கொண்ட அமைப்பான அமரா பெண் தலைமை தாங்கும் ஒன்றியத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரிவுக்குட்பட்ட அமரா பெண் தலைமைதாங்கும் ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யபட்ட பயனாளிகளின் 32 பிள்ளைகளுக்கு பிரித்தானிய தொண்டு நிறுவனமான…

Read More

காத்திருந்த கார்த்திகை மாதம் மீண்டும் வந்து மகத்தான மாவீரர்களை நினைவூட்டுகின்றது

காத்திருந்த  கார்த்திகை மாதம்  மீண்டும் வந்து மகத்தான மாவீரர்களை நினைவூட்டுகின்றது

கார்த்திகை மாதத்தை எமது மண்ணின் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக அர்ப்பணம் செய்தார்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும். தமிழீழ மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் புனித நாள். கல்லறையில் துயில் கொள்ளப் போய்விட்ட அந்த மாவீர தெய்வங்களது காலடிகளில் மலர் சொரிந்து அவர்களை வணங்கும் திருநாள். தமிழீழ தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள். எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும்…

Read More

சந்தானத்துக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி

சந்தானத்துக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி

‘தில்லுக்கு துட்டு’ படம் சந்தானத்தை மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டிருக்கிற நிலையில்,வரிசையாக பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார் சந்தானம். இந்நிலையில்,சந்தானத்திற்கு இன்னொரு மாஸ் கொடுக்கும் வகையில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.  இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சந்தானம் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்றது.     இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் நாயகி அம்ரியா தஸ்தூர் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை வாசன் விஷுவல்…

Read More
1 412 413 414 415 416 425