ரூ. 500 கோடி செலவில் பா.ஜ.க.முன்னாள் அமைச்சரின் மகள் திருமணம்!

ரூ. 500 கோடி செலவில் பா.ஜ.க.முன்னாள் அமைச்சரின் மகள் திருமணம்!

பெங்களூரு(15 நவ 2016): பா.ஜ.க முன்னாள் அமைச்சர் காலி ஜனாதன ரெட்டியின் மகள் திருமணம் ரூ 500 கோடி செலவில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது. காலி ஜனாதன ரெட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோத சுரங்கம் தொண்டியதற்காக சி.பி.ஐ.வால் கைது செய்யப்பட்டவர் . பின்னர் உச்ச நீதிமன்றத்தால் 2015 ஆம் ஆண்டு இவரது சுரங்கம் அமைந்திருக்கும் தனது சொந்த ஊரான பல்லாரி மற்றும் கடப்பா செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இவருக்கு பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் இவரது மகள் திருமணம் 16 நவம்பர் நடைபெறவுள்ளது. மிகவும் ஆடம்பரமாக நடைபெறவுள்ள இந்த திருமணத்திற்கான அழைப்பிதழில் தொடங்கி…

Read More

தோல்வியால் துவண்டுவிட்டேன் ஹிலாரி கிளிண்டன் உருக்கமான பேச்சு

தோல்வியால் துவண்டுவிட்டேன் ஹிலாரி கிளிண்டன் உருக்கமான பேச்சு

தோல்வியால் துவண்டுவிட்டேன் ஹிலாரி கிளிண்டன் உருக்கமான பேச்சு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் உருக்கமாக பேசியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவு தொடர்பாக ஒரே ஒரு கருத்தை மட்டும் அவர் தெரிவித்து இருந்தார். ஈ-மெயில் விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வுதுறை தலைவர் எடுத்த முடிவு தான் எனது தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார். ஒரு வாரமாக வெளிநிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி கிளிண்டன் இன்று வாஷிங்டன் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல…

Read More

தமிழ் கிராமத்தையே அழித்த இலங்கை இராணுவம் தமிழரின் சொத்தையும் கொள்ளையடித்தது

தமிழ் கிராமத்தையே அழித்த இலங்கை இராணுவம் தமிழரின் சொத்தையும் கொள்ளையடித்தது

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார். “எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முடிவுற்ற கையோடு இலங்கைக்கு வடக்கேயுள்ள தீவுகளில் ஒன்றான காரைநகரில் கடமையாற்றிய போது பலவீனமுற்ற, பாதிக்கப்பட்ட மக்களுடன் பழகும்…

Read More

சுஷ்மா ஸ்வராஜுக்குச் சிறுநீரக செயலிழப்பு

சுஷ்மா ஸ்வராஜுக்குச் சிறுநீரக செயலிழப்பு

புதுடில்லி, இந்தியா: இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சிறுநீரகச் செயலிழப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 64 வயதான அவருக்குத் தற்போது சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.விரைவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதுடில்லியின் புகழ்பெற்ற AIIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, திருமதி சுஷ்மா தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். திருவாட்டி சுஷ்மா இம்மாதம் 7ஆம் தேதியன்று அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெடுநாட்களாக அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Read More

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014–ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனிநபர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 14–ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. பதில் மனுதாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு ஜூலை மாத இறுதியில் பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக…

Read More

‘பாகுபலி-2’ தமிழில் வெளியாகுமா..? ரணகள கோபத்தில் ராஜமெளலி

‘பாகுபலி-2’ தமிழில் வெளியாகுமா..? ரணகள கோபத்தில் ராஜமெளலி

பாகுபலி’ முதல்பாகத்தின் வெற்றி ராஜமெளலியை உற்சாகத்தின் உச்சத்தில் உட்கார வைத்து இருப்பதால் பாகுபலி இரண்டாகம் பாகத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்குகிறார். முதல் பாகத்தில் மலைகளுக்கும், மேகத்துக்கும் நடுவில் மிதக்கும் தேவதையாக தமன்னா நடித்து நம்மையும், பிரபாஸையும் ஒருசேர கவர்ந்தார். இரண்டாவதில் தமன்னாவுக்கு தம்மாத்தூண்டு வேடம், அனுஷ்காவுக்கு முழுநீள கேரக்டர். அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது இந்திய மக்கள் மட்டுமல்ல சீன மக்களும்தான் அந்தளவுக்கு அங்கே வெளியான ‘பாகுபலி’ பணத்தையும், பெயரையும், புகழையும் ஈட்டி இருக்கிறது. முதல் பாகத்தின் தமிழ் மொழியின் உரிமை, ஓவர்ஸீஸ், சாட்டிலைட் உரிமையை ஆந்திராவில் பிரபாஸின் நண்பரும், சினிமா புள்ளியுமான ஒருவரிடம் கொடுத்தனர். அப்போது இங்குள்ள பச்சை…

Read More
1 411 412 413 414 415 425