தமிழக போலீஸ் பல் பிடுங்கப்பட்ட பாம்பு: அண்ணாமலை தாக்கு
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளதாக’ விமர்சித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அமைச்சர்களின் பேச்சுகள், கையை வெட்டிருவேன், காலை வெட்டிருவேன், சுலுக்கு எடுத்துருவேன், ரவுடி போன்ற பேச்சுகளை பேசுகின்றனர். அடுப்புக்கறி பாத்திரங்களை பார்த்து நீ கருப்பு என சொல்வது போல, அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ., தொண்டர்களை பார்த்து குண்டர்கள் எனக் கூறுகிறார். இதனை சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும்…
Read More








