துணை முதல் அமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவி ஏற்கிறார்கள்

துணை முதல் அமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவி ஏற்கிறார்கள்

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால் இதுவரை அது நிறைவேற்றபட்டாததால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட…

Read More

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு அணிகள் இணைந்தது 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு அணிகள் இணைந்தது 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால் இதுவரை அது நிறைவேற்றபட்டாததால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட…

Read More

அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் இருப்பார் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் இருப்பார் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால் இதுவரை அது நிறைவேற்றபட்டாததால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட சசிகலா…

Read More

தினகரனுக்கு ஆதரவு இறுதிவரை தொடருமா? – மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் பேட்டி

தினகரனுக்கு ஆதரவு இறுதிவரை தொடருமா? – மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் பேட்டி

அதிமுக (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவு இறுதிவரை தொடருமா என்பது குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். மேலூரில் ஆக. 14-ல் டி.டி.வி.தினகரன் பங்கேற்ற கூட்டத்தில் 20 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் தேனி-3 எம்எல்ஏக்கள், திண்டுக்கல்-1 எம்எல்ஏ, சிவகங்கை-1 எம்எல்ஏ, ராமநாதபுரம்-1 எம்எல்ஏ, விருதுநகர்-2 எம்எல்ஏக்கள் என 5 மாவட்டங்களில் மட்டும் 8 எம்எல்ஏ.க்கள் அடக்கம். எஸ்டிகே. ஜக்கையன் 5 தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களின் ஆதரவு எப்போதும் தினகரன் பக்கம் உறுதிபட இருந்தால், அவர் எதிர்ப்பு நிலை எடுத்தால் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்படும். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால்,…

Read More

தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில் கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு

தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில் கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு

எடப்பாடி அணியால் நீக்கி வைக்கப்பட்ட தினகரன் கட்சியை தன் வசப்படுத்த தீவிர முயற்சி யில் ஈடுபட்டு வருகிறார். மதுரையை அடுத்த மேலூரில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி தனது பலத்தை காட்டினார். 22 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள் என்னிடம் இருக்கிறார்கள் என்று மார்தட்டினார். அடுத்து சென்னையில் 23-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்தி ஆதரவாளர்களை திரட்டுகிறார். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை முக்கிய ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார். அதன் பிறகும் எடப் பாடி அணி இறங்கி வராவிட்டால் அதிரடியாக முடிவு எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். தன்னை ஆதரிக்கும் 22 எம்.எல்.ஏ.க்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று தனது பலத்தை காட்டுவார் என்றும் இதனால்…

Read More

எந்த சோதனைகளை கண்டும் அஞ்சப்போவது இல்லை: மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக துடிப்பதை மக்கள் நிராகரிப்பார்கள்

எந்த சோதனைகளை கண்டும் அஞ்சப்போவது இல்லை: மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக துடிப்பதை மக்கள் நிராகரிப்பார்கள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோவிலில் நேற்று நடந்த பொது விருந்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் தளைக்க வேண்டும் என்பது மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு. அந்த கனவை சிதைக்கின்ற வகையில் யார் நடவடிக்கை எடுத்தாலும், புறம்பாக செயல்பட்டாலும், சதி செய்தாலும், துரோகம் செய்தாலும் அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றிலே எட்டப்பர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். 2021–ம் ஆண்டு தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் அங்கலாய்த்து கொண்டு இருக்கிறார். அண்ணன், தம்பிகளுக்குள் நடக்கும் சச்சரவுகளுக்குள்ளே எப்படியாவது ஆதாயம் தேடலாம் என்றும், அதன் மூலம் குறுக்கு வழியிலே ஆட்சியை…

Read More

திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

சென்னை கோட்டையில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விருதுகளை உரியவர்களுக்கு வழங்கினார். டாக்டர் அப்துல் கலாம் விருது, சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் ச.ப.தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது, ரூ.5 லட்சம் தொகை, 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் சீ.பிரித்தி பெற்றுக்கொண்டார். இந்த விருது ரூ.5 லட்சம் தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவர் மாற்றுத்திறனாளி ஆவார்….

Read More

சசிகலா காலில் விழுந்து பெற்ற பதவியை திண்டுக்கல் சீனிவாசன் ராஜினாமா செய்வாரா? டிடிவி தினகரன்

சசிகலா காலில் விழுந்து பெற்ற பதவியை திண்டுக்கல் சீனிவாசன் ராஜினாமா செய்வாரா? டிடிவி தினகரன்

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா-தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிகள் இணைவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஏற்றுக் கொள்ளாமல் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடி வருகிறார். சென்னை எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜரான டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஏற்கனவே கூறியபடி, தலைமை கழகத்தில் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு எனக்கு எதிராகவும், பொதுச் செயலாளருக்கு எதிராகவும் தீர்மானம் போட்டிருப்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தொண்டர்களை திசை திருப்பி கொல்லைப் புறம் வழியாக கட்சியை கைப்பற்ற சில அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை…

Read More

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் டெல்லியில் இரு அணி தலைவர்களும் சந்தித்து பேச்சு?

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் டெல்லியில் இரு அணி தலைவர்களும் சந்தித்து பேச்சு?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார். அப்போது அணிகள் இணைப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்குவது பற்றியும் பேசப்பட் டது. அவர்கள் இருவரையும் நீக்கி தீர்மானம் இயற்றப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. அணிகளை இணைக்க இரு அணி தலைவர்களும் சம்மதித்து விட்டதால், அதை அமல்படுத்துவது எப்போது என்று ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு பா.ஜ.க. உதவிக்கரம் நீட்டியுள்ளது. டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) துணை…

Read More

மல்லையா அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தினால் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை: சிபிஐ

மல்லையா அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தினால் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை: சிபிஐ

நிதிமுறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் சென்று விடக்கூடாது என்ற காரணத்தினால்தான் விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை அனுப்பியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இப்படிக் குறிப்பிடும்போது மல்லையா மீது குற்றச்சாட்டுகள் எழும்பிய நிலையில் அவர் இந்தியாவிலிருந்து லண்டன் தப்பிச் சென்றதையும் சிபிஐ கோர்ட்டில் சுட்டிக்காட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான எச்சரிக்கை நடவடிக்கையின் நியாயத்தை கோர்ட்டில் எடுத்துரைத்தது சிபிஐ. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் நீதிபதி எம்.துரைசாமியிடம் கூறும்போது “மல்லையா அனுபவத்திற்குப் பிறகே குடியேற்றத் துறைக்கு மத்திய அரசு கோரிக்கை ஒன்றை வைத்தது, அதாவது நிதிமுறைகேடு விசாரணைகளி இருப்பவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் இருப்பதை உறுதி செய்யக் கேட்டுக் கொண்டது” என்றார். முன்னதாக,…

Read More
1 134 135 136 137 138 181