தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ‘தாமிரபரணி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி’ நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நெல்லையை அடைந்தது. நேற்று காலை நெல்லையில் இருந்து தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வந்தது. அங்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தாமிரபரணியை பாதுகாக்குமாறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். ஸ்ரீவைகுண்டம் அணையை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வட தமிழகத்தில் இருந்து வந்துள்ள நான் இங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது…

Read More

ஆக. 5 முதல் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம்: நாஞ்சில் சம்பத் தகவல்

ஆக. 5 முதல் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம்: நாஞ்சில் சம்பத் தகவல்

அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒருமணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. பின்னர் நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அறிமுகப்படுத் தியுள்ள ஜிஎஸ்டியால் மாநிலத்தின் உரிமை பறி போயுள்ளது என்பது உண்மை. ஜிஎஸ்டியில் பல சிக் கல்கள் உள்ளன. இதற்கு எதிராக…

Read More

சரக்கு, சேவை வரியால் பிரச்சினை இல்லை; தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம்

சரக்கு, சேவை வரியால் பிரச்சினை இல்லை; தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம்

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகின்றன. தியேட்டர் உரிமையாளர்களின் இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசின் சரக்கு, சேவை வரி காரணம் இல்லை. சினிமா டிக்கெட்டுக்கு மாநில அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததால்தான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் ஆகும். மத்திய அரசின் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஒரு…

Read More

மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு; அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம்

மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு; அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம்

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளரான ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இரட்டை இலை சின்னம் மூலம் வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் (கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு) திடீரென மு.க ஸ்டாலினை சந்திக்கிறார்கள். டி.டி.வி. தினகரனை பார்க்கிறார்கள். சிறையில் சசிகலாவை சந்திக்கிறார்கள். சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். மு.க.ஸ்டாலினை இந்த எம்.எல்.ஏ.கள் சந்தித்து, வைத்த கோரிக்கை ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகும். 2009–ம் ஆண்டு ஈழத்திலே லட்சக்கணக்கான தமிழர்கள் ராட்சத குண்டுகள் மூலம் கொல்லப்படுவதற்கு துணை போன காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்? தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்த போது தான் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக…

Read More

ரஜினியை அரசியலுக்கு யாரும் அழைக்கவில்லை: சீமான் கருத்து

ரஜினியை அரசியலுக்கு யாரும் அழைக்கவில்லை: சீமான் கருத்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரத் தேவை யில்லை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என யாரும் அழைக்க வில்லை. பட்டாசு வெடிக்கும் போது பயத்தில் நிற்போம். அப்போது, சில பட்டாசுகள் புஸ் என ஆகிவிடும். அப்படித்தான் ரஜினி அரசியலுக்கு வந்தால் புஸ்வாணமாகி விடுவார். அரசியலுக்கு வந்தால், அவரும் மற்ற அரசியல்வாதிகள் போலத் தான் இருப்பார். தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்று தேவைப்படவில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள்தான் தேவைப்படுகின்றனர். மக்கள், சினிமா நடிகர்களை எதிர்பார்க்க வில்லை. ஜீவானந்தம், சிங்கார வேலு போன்றவர்களைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

Read More

50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு

50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜூலை 11-ம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுடன் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு தீர்மானித் துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடை பெற்று வருகிறது. 75-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. வழிநடத்த குழு அமைப்பு இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு சார்பில் கீரமங்கலத்தில் நேற்று கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்துவதற்காக 30 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மேலும், ஜூலை 11-ம் தேதி 50…

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?- மத்திய அமைச்சர் யோசனை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?- மத்திய அமைச்சர் யோசனை

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, தமிழக அரசு, பொதுமக் களின் கருத்தைக் கேட்டு, அத்திட்டம் வேண்டாம் என மத் திய அரசுக்கு அறிக்கை அளித் தால் திட்டம் கைவிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரி வித்தார். புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது: குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டா லும், பாஜக சார்பில் அறிவிக் கப்பட்டுள்ள வேட்பாளர் வெற்றி பெறுவார். கூவத்தூரில் நடைபெற்ற சம்ப வம் மற்றும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடைபெற்ற பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரிக்கப் பட வேண்டும். சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டு வந்த நம்பிக்கை…

Read More

அ.தி.மு.க பிளவுக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க பிளவுக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம்

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பா.ஜ.க., தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரது கட்சியைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. காங்கிரஸ், தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று, ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்செய்ய உள்ளார். முன்னதாக, அவருக்கு மத்திய அரசு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலின்போது, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். மேலும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க முதலமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் கலந்துகொள்ள…

Read More

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு: எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு: எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஒரு மனதாக ஆதரவு அளிப்பதாக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தெரிவித்தார். ராம்நாத் கோவிந்த் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலின் போது தங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை விரும்புகிறது. அந்தவகையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. நேற்று அழைப்பு விடுத்தது. அதன்படி ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கலின் போது உடன் இருக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்து உள்ளார்….

Read More

அமைச்சர்களை நீக்க எனக்கு அதிகாரம்: டிடிவி தினகரன் அறிவிப்பால் அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி

அமைச்சர்களை நீக்க எனக்கு அதிகாரம்: டிடிவி தினகரன் அறிவிப்பால் அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி

அமைச்சர்களை நீக்க துணைப் பொதுச் செயலாளரான எனக்கு அதிகாரம் உண்டு என டிடிவி தினகரன் அறிவித்துள்ளதையடுத்து அதிமுகவில் அதிகாரப் போட்டி வலுத்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்களும் கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், டெல்லி திஹார் சிறையில் இருந்து வந்தபிறகு தனியாக செயல்படத் தொடங்கி யுள்ளார். அவரை 34 எம்எல்ஏக்கள் மற்றும் சில எம்பிக்கள் சந்தித்து ஆதரவு அளித்தனர். அதனால், தற்போது அதிமுகவில் 3-வது அணி உருவாகிவிட்டது. முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள…

Read More
1 138 139 140 141 142 181